ஐரோப்பியர்களுக்கு கடவுள் மாதிரி கௌரவிப்பா?… இந்திய ஊழியர்கள் நடனம் ஆடி வரவேற்பு… விமர்சிக்கும் நெட்ஷன்கள்.. வைரல் வீடியோ..!!

அலுவலகத்தில் வேலை செய்யும் இந்திய ஊழியர்கள், ஐரோப்பிய விருந்தினர்களுக்காக நடனமாடும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவைப் பார்த்த பலரும் அவமானமாகவும் ‘கிரிஞ்ஞ்’ (cringe-worthy) அனுபவமாகவும் மதிப்பீடு செய்துள்ளனர். “இந்தியா இன்னும் ஏன் யூரோப்பியர்களை கடவுள்கள் மாதிரி கெளரவிக்கிறார்கள்?” என்ற…

Read more

அடக்கடவுளே..! “இமாச்சல் பிரதேசத்தில் கனமழை”… ரயில் செல்லும் போதே திடீரென இடிந்து விழுந்த பாலத்தின் சுற்றுசுவர்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!! ‌

இமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அங்கு தற்போது கனமழையின் காரணமாக நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது…

Read more

உயிரை விட புகழே முக்கியம்..! ஆபத்தின் விளிம்புக்கே செல்லும் இளைஞர்கள்… கீழே வாலிபர் மேலே ரயில்… ரீல்ஸ் மோகத்தால்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் விருப்பம் (likes) மற்றும் பகிர்வுகள் (shares) கிடைப்பதற்காக இளைஞர்கள் எடுக்கின்ற ஆபத்தான முயற்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது அதற்கான ஒரு பரிதாபகரமான எடுத்துக்காட்டு இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு இளைஞர் ரயில்தடத்தில் நேராக…

Read more

டாக்டரை பார்க்க வெயிட் பண்ணுங்கன்னு சொன்னது ஒரு குத்தமா..? “ஹாஸ்பிடலில் ரிசப்ஷனிஸ்ட் மீது கொடூர தாக்குதல்”… மிருகத்தனமாக இழுத்துப் போட்டு… பதற வைக்கும் வீடியோ…! ‌‌

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாணில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த 25 வயது பெண் ரிசெப்ஷனிஸ்ட் ஒருவர், முன்பதிவு இல்லாமல் டாக்டரை சந்திக்க வந்த நபரை தடுத்ததற்காக கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திங்கள்கிழமை மாலை நிகழ்ந்தது.…

Read more

Breaking: மீண்டும் அதிர்ச்சி…! டெல்லியில் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…!!!!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்னும் அதன் தாக்கமே இந்தியாவில் அடங்கவில்லை. இந்த நிலையில் தற்போது ஏர்…

Read more

“விம் Soap டப்பாவில் சாப்பாடு”… இந்த காலத்தில் இப்படி ஒரு அம்மாவா…? எவ்வளவு வெகுளியா இருக்காங்க… நெகிழ வைக்கும் பாசம்… வீடியோ வைரல்…!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு எளிமையான வீடியோ பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு அன்னை தனது மகனுக்காக சமைத்த உணவினை (காய்கறி சாம்பார்) விம் பாத்திர சோப்புப் பெட்டியில் வைத்து பரிமாறும் காட்சியே இதற்குக் காரணம்.…

Read more

“அதிசயம் ஆனால் உண்மை”… 20 வருடங்களுக்கு பிறகு பல் சிகிச்சையால் காது கேட்கும் திறனை பெற்ற 60 வயது மூதாட்டி…. வெளியான ஆச்சரிய தகவல்…!!!

குஜராத் மாநிலம் சூரத் நகரத்தைச் சேர்ந்த 63 வயதான ஜைபுன்னிசா எம். என்ற பெண், கடந்த 20 ஆண்டுகளாகக் காது கேட்காத மாற்று திறனாளியாக வாழ்ந்து வந்தார். சிறந்த ஹியரிங் எய்ட்கள், மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சைகள் அனைத்தும் முயற்சி செய்தும் எந்த…

Read more

“திருமணமான 18 மாதத்தில் விவாகரத்து”… ஜீவனாம்சமாக ரூ.12 கோடி, மும்பையில் பங்களா, BMW கார் கேட்ட பெண்… நீங்க ஏன் சம்பாதிக்கல எனக் கேட்ட உச்ச நீதிமன்றம்… அதிரடி தீர்ப்பு…!!!!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 30-வயதான ஒரு பெண், தனது கணவனை விவாகரத்து செய்து  விட்டதாகக் கூறி, மாதம் ₹1 கோடி ஜீவனாம்சம், மும்பையில் வீடு, மேலும் ₹12 கோடி ரூபாய் நிதியுதவி, BMW கார் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்க உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.…

Read more

2 வயது மகனுக்கு தாயான பிறகு 20 வயது வாலிபர் மீது மோகம்…! “கணவனைக் கொன்று படுக்கையறையில் புதைத்த மனைவி”… 20 நாட்களுக்குப் பின் தெரிந்த கொடூர உண்மை… பகீர் பின்னணி…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நலசோபரா பகுதியில் நடந்த ஒரு சம்பவம் ஒரு குடும்பத்தையும் போலீசையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 32 வயதான விஜய் சவுகான், கடந்த 10 ஆண்டுகளாக மும்பையில் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். ஜான்பூரைச் சேர்ந்த இவர், கடந்த 10ஆண்டுகளுக்கு…

Read more

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை… ரயில் கிளம்பியது கூட பார்க்காமல் போனை நோண்டிய முதியவர்… கடைசி நிமிடத்தில் நடந்த விபரீதம்..வைரல் வீடியோ….!!

இன்றைய காலகட்டங்களில் சிலர் முக்கியமான இடங்களில் கவனிக்க வேண்டியவற்றை கவனிக்காமல் செல்லிலேயே மூழ்கிக் கிடப்பது அதிகரித்து வருகிறது. அதனால் ஏற்படும் இழப்புகளை அவர்கள் நினைப்பதில்லை. அதேபோன்று சமீபத்தில் ரயில் நிலையத்தில் 66வயதுடைய முதியவர் ஒருவர் அமர்ந்து தனது செல்போனில் ரீல்ஸ் பார்த்துக்…

Read more

வித்தியாசமான நேர்த்திக்கடனா இருக்கே..! வெள்ளி ஐ ஃபோனை உண்டியலில் போட்ட பக்தர்… வைரலாகும் வீடியோ..!!

மத நம்பிக்கையின் வெளிப்பாடாக, மொபைல் விற்பனையாளரொருவர் ராஜஸ்தானின் பிரபலமான ஸ்ரீ சன்வாலியா சேத் கோவிலுக்கு 250 கிராம் வெள்ளியில் ஆன ஐபோனை பரிசளித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தூரைச் சேர்ந்த அந்த வணிகர்,கடந்த ஜூலை 16ஆம் தேதி…

Read more

இப்படி போய் சிக்கிக்கிட்டியே…! நீங்களும் அசிங்கப்பட்டு சொகுசு காரும் போனதுதான் மிச்சம்… கடல் மண்ணில் புதைந்த கார்… வைரலாகும் வீடியோ…!!!!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் துமாஸ் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் சாகசம் செய்வதற்காக சில இளைஞர்கள் சொகுசு காரினை ஓட்டி சென்றுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த கார் மண்ணுக்கடியில் சிக்கிய நிலையில் அதனை வெளியே எடுக்க முடியவில்லை. அந்த…

Read more

என்னாது‌..! காய்கறிக்கு ஜிஎஸ்டி கிடையாது… ஆனால் காய்கறி விற்பவருக்கு 29 லட்சம் ஜிடிஎஸ்டியா…? நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்.. பெரும் அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரியை சேர்ந்த ஒரு சிறிய காய்கறி விற்பனையாளருக்கு ரூபாய் 29 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டது அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது. அந்த காய்கறி கடை விற்பனையாளர் சங்கர்கவுடா கடந்த 4 ஆண்டுகளாக நகராட்சி உயர்நிலைப்பள்ளி…

Read more

“14 ஆண்டு கனவு அதை வாங்கணும்னு”… தந்தையை உணர்ச்சிவசப்படுத்திய மகன்… வைரலாகும் நெகிழ வைக்கும் தருணங்கள்…!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தந்தைக்கு அவரது 14 ஆண்டுகள் கனவை நிறைவேற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பல வருடங்களாக சொந்தமாக ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்க வேண்டும் என கனவு…

Read more

“நிச்சயதார்த்தம் முடிஞ்சிட்டு”… பாஜக எம்எல்ஏ மகன் என்னை பலமுறை பலாத்காரம் செய்தது உண்மை… இளம் பெண் பரபரப்பு புகார்… பெரும் அதிர்ச்சி….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள அவுராத் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் பிரபு சவான். இவரது மகன் பிரதீக் சவான். இவர் மீது மகராஷ்டிராவை சேர்ந்த ஒரு இளம் பெண் பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவரது மகன்…

Read more

“காவி உடையில் ஆபாச நடனம்”… சிவபெருமானுக்கான கன்வார் யாத்திரையின் போது அரைகுறை ஆடையில் முகம் சுளிக்க வைத்த பெண்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கான கன்வார் யாத்திரையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதில், ஒரு பாலத்தின் மீது நடக்கும் யாத்திரையின் போது, பெண் நடனக் கலைஞர்கள் ஆபாச பாடல்களுக்கு…

Read more

Breaking: “மசோதாக்களுக்கு காலக்கெடு”… ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள்… அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ்… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

டெல்லி உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவர் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்த தீர்ப்பின் மீது விளக்கம் கேட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடிதம் அனுப்பிய நிலையில் அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தலைமை…

Read more

“தாலி கட்டிய கணவன் கண்முன்னே வேறொருவருடன் உடலுறவு”… தினசரி பார்க்க வைத்து டார்ச்சர் செய்த மனைவி… கண்ணீரில் கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டம், ககோட் காவல் நிலைய எல்லையில் உள்ள வைர பாட்ஷாபூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிஃப் என்ற இளைஞர் (வயது 32), ஜூலை 11-ம் தேதி இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம்…

Read more

இது ரீல்அல்ல ரியல்…! பள்ளி சிறுமியின் கழுத்தில் கத்தி… பக்கத்துல வந்தீங்க அறுத்துருவேன்.. மிரட்டிய சிறுவன்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை, மைனர் சிறுவன் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த சிறுவன், மாணவியை தன்னுடன் வைத்துக்கொண்டு, யாரும்…

Read more

அதிசயம் ஆனால் உண்மை….! “20 ஆண்டுகளாக கேட்காத காது….” பல் சிகிச்சைக்கு பிறகு 63 வயது பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வியக்க வைக்கும் சம்பவம்….!!

குஜராத்தின் சூரத் மாவட்டம் கோஸம்பாவைச் சேர்ந்த 63 வயதான ஜைபுன்னிசா என்ற பெண், கடந்த 20 ஆண்டுகளாக காது கேளாமல் வாழ்க்கை மேற்கொண்டு வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக திருமண விழாக்கள், சமூக விழாக்களுக்கு செல்ல முடியாமல் தனிமையில் வாழ்ந்துவந்தார். மிக…

Read more

அடியாத்தி…! “குடும்பமே இங்கதான் இருக்கு…” ஹோட்டலில் கொத்து கொத்தாக கிடந்த பாம்பு குட்டிகள்…. பதறிய ஊழியர்கள்…. ஷாக்கிங் வீடியோ இதோ….!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகே உள்ள தோட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஹோட்டல் ஊழியர்கள் தோட்டத்தில் ஒரு பெரிய நாகப்பாம்பை கண்டனர். உடனடியாக வனவிலங்கு மீட்பு மையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு…

Read more

“இதுதாங்க உண்மையான காதல்”… மாற்றுத்திறனாளி கணவனை தோளில் சுமந்து 2 மகன்களுடன் 150 கி.மீ தூரம் நடந்த மனைவி… நெகிழ வைக்கும் காரணம்…!!!!

உண்மையான காதலும், ஈரான உணர்வுகளும் இன்னும் வாழ்கின்றன என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகர் சேர்ந்த ஆஷா என்ற பெண். கன்வார் யாத்திரை என்ற புனித பயணத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவர் சச்சினை தனது தோளில் சுமந்து, ஹரித்வாரிலிருந்து மோடிநகர்…

Read more

இதுக்குத்தான் நீங்க ஹெட் மாஸ்டர் ஆனீங்களா…? “எனக்கு மசாஜ் செஞ்சா தான் வேலை”… பள்ளி ஊழியர்களுக்கு தொடர் மிரட்டல்… வைரலான வீடியோ… பெற்றோர் ஆவேசம்…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள யாத்ராமி பகுதியில் கஸ்தூரிபாய் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விஜயாஸ்ரீ பாட்டில் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினசரி பள்ளியில் வேலை பார்க்கும் ஊழியர்களை மிரட்டி தனக்கு கை கால்களை…

Read more

43 வயதில் வந்த அடங்காத ஆசை…! 2 குழந்தைகளுக்கு தாயான பிறகும் வாலிபர் மீது மோகம்… கணவனை கழட்டி விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம்… பரபரப்பு சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் சடார்பூரில், 43 வயது மாயா நாம்தேவ் என்ற பெண், தனது இரு குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு, காதலருடன் ஓடிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரமாலா…

Read more

முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மறைவு…! இன்று பொதுவிடுமுறை அறிவித்தது கேரளா அரசு….!!

கேரளா முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன் நேற்று  காலமானார். இவருக்கு 101 வயது ஆகிறது. கடந்த மாதம் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அச்சுதானந்தன் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று…

Read more

நாட்டையே உலுக்கிய ரயில் குண்டுவெடிப்பு…! 189 பேர் பலி… 800-க்கும் மேற்பட்டோர் காயம்…! குற்றவாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்த நீதிமன்றம்…. பரபரப்பு தீர்ப்பு….!!

மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி, மேற்கு புறநகர் ரெயில்களில் நிகழ்ந்த 7 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பில் 189 பேர் உயிரிழந்து, 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வழக்கை விசாரித்த…

Read more

தாயை விட பெரிய சக்தி உண்டோ…! “துணிச்சலாக நின்று இறக்கையை விரித்து டிராக்டரை நிறுத்திய பறவை”… உற்று பார்த்தபோது தெரிந்த உண்மை… ஆச்சரிய வீடியோ…!!!!

வயல்வெளியில் நடந்த சம்பவம் தொடர்பான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெரிய வயல்வெளிக்குள் வேளாண் பணி செய்யும் டிராக்டர் ஒன்று நுழைகிறது. வழியில், ஒரு சிறிய தாய் பறவை, தன்னுடைய இறக்கைகளை…

Read more

கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ…? “சரி போவோம் யார் கேட்க போறா”.. மகனின் சேட்டையால் தலையில் அடித்த தாய் கொரில்லா… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவும் வீடியோ ஒன்று அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. ஒரு வனவிலங்கு பூங்காவில் படம் பிடிக்கப்பட்ட இந்த காட்சியில், ஒரு தாய் கொரில்லா மிக நேர்த்தியாக வைக்கோலை அடுக்கி சுத்தமாக பராமரித்து வைத்திருக்கிறது. ஆனால் அடுத்த நொடியே,…

Read more

சூதாட்டச் செயலி விளம்பரம்… ரூ.3 கோடியை இழந்து நிற்கும் நபர்… நடிகர் பிரகாஷ்ராஜ், விஜய்தேவர்கொண்டா, ராணா உள்ளிட்ட 29 பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!!

இன்றைய காலத்தில் நாடு முழுவதும் சூதாட்ட செயலியால் பணத்தை இழந்து பலர் சிக்கலில் தவிக்கின்றனர். ஒரு சிலர் அதிக கடன் காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர்கள் விளம்பரத்தில் நடித்ததை நம்பி சூதாட்ட செயலியை பயன்படுத்தி ரூபாய் 3…

Read more

மும்பை ரயில் குண்டு வெடிப்பு.. குற்றவாளிகள் 12 பேர் விடுதலை… உண்மையான குற்றவாளிகள் யார்?… மகனை இழந்த தந்தை கேள்வி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை புறநகர் ரயிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 189 பேர் பலியாகினர் ,820 பேர் படுகாயம் அடைந்தனர்.…

Read more

மக்களே…! இந்திய ரயில்வே துறையில் 6,238 காலி பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ….!!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள மொத்தம் 6,238 டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: 1. Technician Grade – I (Signal)…

Read more

விமானத்தை பிடிக்க அவசரம்…. மனைவியை விட்டு சென்ற மத்திய அமைச்சர்…. அப்புறம் என்னாச்சு தெரியுமா…? பரபரப்பு சம்பவம்…!!

மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், அரசு அலுவலக வேலைகளிலும், ஆன்மிக தரிசனங்களிலும் பங்கேற்கும் நோக்கில் தனது மனைவி சாதனா சவுகானை உடன் அழைத்துக்கொண்டு குஜராத் மாநிலத்திற்கு சென்றிருந்தார். அங்கு, சோம்நாத் ஜோதிர்லிங்கம் மற்றும் தேசிய கிர் பூங்கா…

Read more

மீண்டும் பயங்கரம்…! பள்ளி வளாகத்தில் பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்து விபத்து… 19 பேர் துடிதுடித்து பலி… பெரும் பரபரப்பு சம்பவம்….!!

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள உத்தரா பகுதியில் பயிற்சி விமானம் ஒன்று பள்ளி வளாகத்தில் நொறுங்கி விழுந்துள்ளது. இந்த கோர விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 16 பேர் பள்ளி மாணவர்கள், 2 பேர் ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி விமானத்தை…

Read more

யாரும் பார்க்கூடாது சாமி…! அங்கும் இங்கும் நோட்டமிட்டபடியே வீட்டு சுவரில் ஓட்டை போட்ட சிறுமி… கடைசியில் சிமெண்டை ரசித்து ருசித்து சாப்பிட்ட அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ…!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகிறது. அந்த வகையில் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வீடியோ பரவியுள்ளது, அதில் ஒரு சிறுமி அவள் வீட்டின் சுவரில் துளையிட்டு, சிமெண்டை சாப்பிடுகின்றாள். இந்த வீடியோ வைரலாகி, அதைப்…

Read more

“நம்பி சென்ற 15 வயது சிறுவன்….” தோட்டத்திற்கு இழுத்து சென்று பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள்…. பட்டப்பகலில் பயங்கரம்…. போலீஸ் விசாரணை…!!

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில் 15 வயது சிறுவன் ஒருவருக்கு நேர்ந்த மிகவும் கொடூரமான பாலியல்…

Read more

அம்மாடியோ…! வித்தியாசமா மஞ்சள் கலர்…! ஒரே சத்தம்… பக்கத்தில் சென்று பார்த்து ஷாக்கான மக்கள்…. வைரலாகும் வீடியோ….!!

ஆந்திர மாநிலம் ஆட்ரா மாவட்டம் ஆத்மகூர் பகுதியில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளநீர் குளத்தில் வித்தியாசமான காட்சியை மக்கள் பார்க்க நேரிட்டது. கபெலா தெருவில், வெள்ளம் தேங்கி ஏற்பட்ட குளத்தில் மிகப்பெரிய அளவில் 100-க்கும் மேற்பட்ட மஞ்சள் நிற தவளைகள்…

Read more

நெஞ்சே பதறுதே… 11 வயது சிறுவனை கடித்த பிட்புல் நாய்… சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்த உரிமையாளர்..பரபரப்பு சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கிழக்கு புறநகர் பகுதியை சேர்ந்த முகமது சோஹைல் ஹசன் (43). இவர் பிட்புல் நாயின் உரிமையாளர். இவர் சம்பவ நாளன்று தனது பிட்புல் நாயை 11 வயது சிறுவன் ஒருவன் மீது கடிக்க விட்ட சம்பவம்…

Read more

“2 நாளா டியூஷனுக்கு ஏன் வரல”… ஆசிரியர் அடித்ததால் காது கிழிந்து கொட்டிய ரத்தம்… 6 மாதம் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் சவுகான் என்ற ஆசிரியர் தனியார் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் படித்த மாணவர் ஒருவர் இரண்டு நாட்களாக டியூஷனுக்கு செல்லவில்லை. அதன் பின் வழக்கம்போல டிசம்பர் 13, 2019 ஆம் ஆண்டு மாணவர்…

Read more

பெரும் சோகம்…! கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்….!!

கேரளா முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன் இன்று காலமானார். இவருக்கு 101 வயது ஆகிறது. கடந்த மாதம் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அச்சுதானந்தன் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று…

Read more

“கடவுள் மீதான அன்பு என்பது சக மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் சேவை செய்வதில் தான் உள்ளது”…. கோயில் வழிபாடு குறித்து உச்சநீதிமன்றம் கருத்து….!!

திருப்பதி கோவிலில் நாட்டு பசுவின் பாலை கொண்டே அபிஷேகம் செய்ய வேண்டும் என உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள் கூறியதாவது, எந்த ஒரு பூஜையும் வழிபாட்டு முறைகளும் கடவுளுக்கு…

Read more

“மராட்டியில் பேசு, மகாராஷ்டிராவில் நீ யாரு?”… இந்தியில் பேசியதற்காக பெண்ணுக்கு எதிராக நடந்த தாக்குதல்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

மகாராஷ்டிராவின் காட்கோபர் பகுதியில் மராத்தி மொழி பேசுமாறு வற்புறுத்தப்பட்ட சஞ்சிரா தேவி என்ற பெண்ணுக்கு எதிராக நடந்த தாக்குதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மராத்தி பேசாவிட்டால் இந்தியராக இருக்க முடியாது என்ற ரீதியில் அவரது மீது சிலர்…

Read more

“இந்த லெஹங்கா பிடிக்கல”… கடைக்குள் நுழைந்து கத்தியால் கிழித்தெறிந்த நபர்… கடைக்காரருக்கு பகிரங்க மிரட்டல்…. இதே மாதிரி உங்களையும்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

மகாராஷ்டிர மாநிலம் கல்யாணில் உள்ள பிரபல ஆடை கடையில் ரூ.32,000 மதிப்புள்ள லெஹங்காவை திருப்பித் தருவது தொடர்பான தகராறு, கடையில் சலசலப்பை ஏற்படுத்தியது. தகராறு அதிகரித்தபோது, சுமித் சயானி என்ற நபர், தனது பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து, கடைக்குள் இருந்த லெஹங்கா…

Read more

“வகுப்பறையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து அலங்காரம் செய்த டீச்சர்”… பெற்றோரை அவமானப்படுத்தி கம்பியால் அடித்த கொடூரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தின் புலந்த்ஷேர் மாவட்டம் முந்தக்கேடா ஆரம்பப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை சங்கீதா மிஸ்ரா குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், மாணவர்கள் வகுப்பில் இருக்கும்போது ஆசிரியை தனது தலைமுடிக்கு எண்ணெய் தடவியதுடன், கைபேசியில்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… பாகிஸ்தானின் தீவிரவாதத்தை மண்ணுக்கடியில் புதைத்து விட்டோம்… இந்திய ராணுவ பலத்தை உலகமே கண்டு வியந்தது… பிரதமர் மோடி சூளுரை…!!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் மிகவும் முக்கியமான ஒன்று. ஆக்ஷியம் 4 திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு சென்று திரும்பிய சுபான்ஷூ சுக்லாவுக்கு…

Read more

“குறட்டை சத்தத்தால் அவதிப்பட்ட 25 வயது வாலிபர்”… மூக்கில் ஆப்ரேஷன்… 2 மணி நேரமாக இரத்தப்போக்கு… துடி துடித்து பலியான சோகம்… பெரும் அதிர்ச்சி…!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் பாராபங்கி மாவட்டம் தேவா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குறட்டை பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்த 25 வயதான குஃப்ரான் என்ற இளைஞர், சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட இரத்தப்போக்கால் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.…

Read more

ஸோமோட்டோ டெலிவரியில் மீண்டும் தொடர்ந்த தவறு… பன்னீருக்கு பதில் சிக்கன்… தொடர் வாந்தியால் அவதிப்படும் நபர்… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், ஸ்மோட்டோ  மூலமாக உணவு ஆர்டர் செய்த ஒரு இளைஞருக்கு, அவர் கேட்டதைவிட வேறு உணவு வந்து சேர்ந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் மனீஷ் திவாரி என்ற இளைஞர், தனது நண்பர்களுடன் ஆன்லைனில்…

Read more

“மனைவியின் கள்ளத்தொடர்பு”… ஆதாரம் கேட்ட கணவன்… இது தனி உரிமை மீறல்… விவாகரத்து வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு…

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் அமைந்துள்ள உயர்நீதிமன்றம், கணவன் ஒருவர் தனது மனைவியின் மொபைல் தகவல்களும் வங்கி விவரங்களும் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பகிருமாறு கட்டாயப்படுத்த முடியாது எனக் குறிப்பிடும் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இது குறித்து, நீதிபதி ராகேஷ் மோகன் பாண்டே…

Read more

நைட் நல்லா தான் இருந்தாரு… காலையில் இப்படியா…? அறையில் சப் இன்ஸ்பெக்டரை அந்த கோத்தில் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸ்… நடந்தது என்ன….?

கர்நாடக மாநிலத்தில் உள்ள கர்வார் பகுதியில் கீரப்பா (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பண்டா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்து வீட்டிற்கு சென்றார்.…

Read more

“வேறொரு ஆணுடன் உல்லாசம்”.. திருமணம் ஆகியும் வாலிபர் மீது மோகம்… உண்மை தெரிந்ததால் மனைவி போட்ட திட்டம்…. பிணமாக மீட்கப்பட்ட கணவன்… பகீர் பின்னணி….!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி ஒரு ஆணின் சடலம் மீட்க்கப்பட்டது. போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில்…

Read more

“நடு வானில் பறந்தபோது திடீர் தொழில்நுட்ப கோளாறு”… 30 நிமிடங்கள் வானில் வட்டமடித்த இண்டிகோ விமானம்… அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த 50 பயணிகள்…!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து ஹைதராபாத்துக்கு நேற்று இரவு இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விமானிகள் அவசரமாக…

Read more

Other Story