“லண்டன் பயணம்….” வீட்டிற்கு அழைத்து சென்ற விமானி…! பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்…. போலீஸ் வலைவீச்சு….!!

மும்பையை ஒட்டியுள்ள மீரா சாலை பகுதியில், 23 வயது விமானப் பணிப்பெண் ஒருவர் தனது சக விமானி தேவாஷிஷ் சர்மா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, லண்டன் பயணத்துக்குப் பிறகு விமானி தன்னை வீட்டிற்கு…

Read more

சுற்றி நின்று சிரிக்கிறாங்க…! “அலறி துடித்த சிறுவன்….” கடித்து குதறிய பிட்புல் நாய்…. பதற வைக்கும் வீடியோ…!!

மும்பையை ஒட்டிய மன்குர்ட் பகுதியில் உள்ள MHADA காலனியில், 11 வயது ஹம்சா என்ற சிறுவன் பிட்புல் நாய் தாக்குதலால் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 17ஆம் தேதி இரவு 10 மணியளவில் கட்டிட எண் 91Aக்கு முன்…

Read more

“நீண்ட நேரமாக திறக்காத விடுதி அறை”… கதவைத் திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி… பிணமாக மீட்கப்பட்ட மாணவன்… நடந்தது என்ன..?

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பிரபலமான எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் மாணவர் விடுதியில், அறையில் தங்கி படித்து வந்த முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த யாதவேந்திர ஷாகு (வயது…

Read more

“10 வயது சிறுவனின் துணிச்சல்”… ஆப்ரேஷன் சிந்தூரின் போது ஐஸ்கிரீம், டீ கொடுத்து உதவி… பயமறியா பிள்ளையின் கல்வி செலவை ஏற்றது இந்திய ராணுவம்..! ‌

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி நடவடிக்கையாக மே 7-ம் தேதி இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் செயல்பாட்டை மேற்கொண்டு,…

Read more

அடப்பாவமே…! ஆம்புலன்ஸ் இல்ல…! வலியில் துடித்த கர்ப்பிணி…. காடு, மலை தாண்டி பல கி.மீ தூக்கி சென்ற குடும்பம்…. வேதனையில் தவிக்கும் கிராம மக்கள்….!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சிங்க்ரௌலி மாவட்டம் சித்ராங்கி தொகுதியில் உள்ள தானி கிராம பஞ்சாயத்து பகுதிகள் மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டுள்ளன. இங்குள்ள பெரும்பாலான மக்கள் பழங்குடியினர். இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், சாலை வசதியின்றி மக்கள் நடைபாதைகளில் மட்டுமே…

Read more

நான் பொம்பளையே இல்ல.. நிஜத்தில் ஆம்பள தான்… 28 வருடங்களாக பெண்ணாக மாறி இந்தியாவில் வசித்த ஆண்… தேச துரோக குற்றம்… பகீர் உண்மை…!!!

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறி, 28 ஆண்டுகளாக போலி ஆவணங்களுடன் வாழ்ந்த வங்காளதேச நபர் ஒருவர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடந்துள்ள இந்தச் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தைச்…

Read more

மராத்தி தெரிஞ்சாதான் ரயிலில் ஏறணும்..! “ஹிந்தியில் பேசுறதா இருந்தா உடனே வண்டியை விட்டு இறங்குங்க”… மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் வீடியோ…!!!

மும்பையில் நடைபெறும் நெரிசலான லேடீஸ் லோக்கல் ரயில்களில் இடைஞ்சல் இல்லாத பயணத்தைப் பெறுவது சவாலாக உள்ளது. இந்த நிலைமையில், மத்திய தொடர்வண்டி வழித்தடத்தில் வெள்ளிக்கிழமை மாலை, ஓர் பெண் மராத்தி பேசவில்லை என்பதற்காக ஏற்படுத்திய வாக்குவாதம் பெரிய அளவிலான கலவரமாக மாறியுள்ளது.…

Read more

ஷாக் கொடுக்கும் மகிழ்ச்சி…! “EPFO விதியில் வரும் புதிய மாற்றம்”.. இனி 10 வருடங்களுக்கு ஒரு முறை… வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

ஊழியர்களின் ஓய்வுக்கால நிதி பாதுகாப்புக்காக செயல்படுத்தப்பட்டுள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், தற்போது ஒரு புதிய மாற்றத்தைக் கடந்து செல்லும் நிலையில் உள்ளது. இதுவரை, பிஎஃப் கணக்கில் உள்ள தொகையை முழுமையாக பெறுவது ஓய்வு பெறும் போது அல்லது…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… தீவிரவாத முகாம்களை குறிவைத்த இந்தியா… பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்குகள் தாக்கப்பட்டதா…? வெளியான சாட்டிலைட் புகைப்படங்கள்…!!!

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக மே 7-ஆம் தேதி இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இ தில், பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…

Read more

தொழிட்நுட்ப கோளாறு…? ரயில் என்ஜினில் திடீர் தீ விபத்து…! விரைந்து செயல்பட்ட லோகோ பைலட்…. பரபரப்பு சம்பவம்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பீவர் மாவட்டத்தில் உள்ள செந்த்ரா ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் கரிபிரம்மா எக்ஸ்பிரஸ் கிளம்பியது. அப்போது அந்த ரயிலின் என்ஜினில் திடீரென தீ பற்றி எரிந்ததால், லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால்…

Read more

இஸ்லாம்பூர் ஊரின்‌ பெயரை மாற்றம் செய்ய இந்துத்துவ அமைப்பாளர் வலியுறுத்தல்… சட்ட சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு… மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…!!

மத்திய பிரதேசம் மாநிலம் மும்பை சாங்கிலி மாவட்டத்தில் இஸ்லாம்பூர் என்று ஒரு ஊர் அமைந்துள்ளது. அதனை இந்துத்துவ அமைப்பாளரின்‌ தலைவரான சம்பாஜி பிடே என்பவர் ஈஸ்வர்பூர் என பெயர் மாற்றம் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். இதற்காக அவர் சாங்கிலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்…

Read more

“என் சாவுக்கு இவங்க தான் காரணம்…” மாணவியின் அறையில் சிக்கிய பரபரப்பு கடிதம்… போலீசார் அதிரடி…!!

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ நொய்டாவில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு குருகிராம் பகுதியை சேர்ந்த ஜோதி சர்மா மருத்துவ பட்டப் படிப்பில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில்…

Read more

இது என்ன புது கதையா இருக்கு..! அமெரிக்கா “NONVEG” பாலை பற்றி உங்களுக்கு தெரியுமா?… விழிப்புடன் இருக்க எச்சரிக்கை..!!

பால் என்பது இந்தியர்களின் அன்றாட உணவில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும், குறிப்பாக குழந்தைகளுக்கு காலை உணவுடன் பால் தரப்படுகிறது. இது உடல் வளர்ச்சி, புரதச்சத்து மற்றும் கால்சியம் ஆகியவற்றுக்கான முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. மேலும், பெரும்பான்மையான இந்தியர்கள்…

Read more

“பட்டப்பகலில் பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர்”… கட்டி வைத்து துடைப்பத்தால் அடித்து முகத்தில் சாணியை பூசி… அதுமட்டுமா… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில், பெண்ணை தொந்தரவு செய்ததாக ஒரு இளைஞர் பொதுமக்களால் கட்டி வைக்கப்பட்டு அடித்து, அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை, ரயில்வந்தி நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் வழக்கம்போல மக்கள் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கிக்…

Read more

“கனவுகளோடு குழந்தையை கையில் ஏந்தி வீட்டுக்கு வந்த பெண்”… கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய வீட்டில்… தலைமறைவான கணவன்… இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது..!!!!

ஹைதராபாத்: காதலாகத் திருமணம் செய்து 4 ஆண்டுகளாக வாழ்ந்த நிகிதா என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட துயரமான அனுபவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் வருமானத்தில் வாங்கிய வீட்டுக்கான கடனை தவறாமல் செலுத்தி வந்த நிலையில், கர்ப்பமாகி பெற்றோரிடம் சென்றிருந்தபோது, வீட்டை கணவர்…

Read more

காங்‌.அமைச்சருக்கு பதில் ஆய்வுக்கு சென்ற மகன்… வீடியோவை வெளியிட்ட பாஜக… ரீல் மந்திரியின் மகனும் ரீல்ஸ் எடுக்கிறார்… கிண்டலுடன் விமர்சனம்…!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் காங்கிரஸ் தலைவரான இர்ஃபான் அன்சாரியின் மகன் கிரிஷ் அன்சாரி ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (RIMS) ஆய்வுக்காக சென்றதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அரசியலில் பரபரப்பை…

Read more

ஆட்டோ ஓட்டி வருமானம் பத்தல..! “கடனை அடைக்க முடியாமல் பரிதவிப்பு”.. 3 பிள்ளைகளோடு குடும்பமே எடுத்த விபரீத முடிவு… வீட்டில் 5 சடலங்கள்… பெரும் அதிர்ச்சி…!!!

அகமதாபாத் மாவட்டம் பகோதிரா பகுதியில் வசித்து வந்த விபுல் வகேலா (வயது 32) என்பவர் தனது மனைவி சோனல் வகேலா (26) மற்றும் மூன்று குழந்தைகள் கரீனா (11), மயூர் (8), பிரின்சி (5) ஆகியோருடன் விஷம் குடித்து தற்கொலை செய்து…

Read more

“நடு ரோட்டில் அத்துமீறிய வாலிபர்”… சட்டையைப் பிடித்து செருப்பை கழட்டி அடித்த மாணவி… இப்ப கைவைடா பார்க்கலாம்… துணிச்சலான எதிர்ப்பு… வீடியோ வைரல்…!!!!

உன்னாவோவில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஒரு சிறுமி மீது ஒரு இளைஞர் ஆபாசமாக நடந்து கொண்டது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வழக்கமான நாளன்று பாதையில் நடந்து சென்ற அந்த சிறுமி மீது, மரியாதையற்ற முறையில் தாக்குதல்…

Read more

“767 விவசாயிகள் தற்கொலை”… சட்டசபையில் செல்போனில் ரம்மி விளையாடிய வேளாண் துறை மந்திரி… மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு… வீடியோ வைரல்…!!!!

மகாராஷ்டிரா வேளாண் மந்திரி மாணிக்ராவ் கோகாடே, சட்டசபை அமர்வின் போது தனது மொபைல் போனில் ரம்மி விளையாடியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை தேசியவாத காங்கிரஸ் (ஷரத் பவார் அணி) சார்பான எம்.எல்.ஏ ரோகித்…

Read more

துணை முதல்வர் டி.கே சிவகுமாரின் கான்வாய் வாகனம் கவிழ்ந்து கோர விபத்து… 5 பேர் காயம்… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கான்வாய் காருக்குப்பின் பயணித்த பைலட் கார் விபத்துக்குள்ளானது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை மாலை மண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ரங்கப்பட்டனா பகுதியில் உள்ள விரைவுச் சாலையில் அருகே சிவக்குமார்…

Read more

கொழுந்தனுடன் 2 வருஷமா உல்லாசம்… சொந்த அண்ணனையே அண்ணியுடன் சேர்ந்து ஷாக் கொடுத்து கொன்ற தம்பி.. அடுத்தடுத்து வெளிவரும் பரபரப்பு உண்மை…!!!

தென்மேற்கு டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில், சுஷ்மிதா தேவ் என்ற பெண் மற்றும் அவரது மைத்துனர் ராகுல் தேவ் இருவரும் சேர்ந்து, சுஷ்மிதாவின் கணவரான கரண் தேவ் என்பவரை கொலை செய்த சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 35 வயதான…

Read more

“செருப்பு காலால் முகத்தில் மிதித்து, நெஞ்சில் குத்தி….” சடங்கு என கூறி சிறுநீரை குடிக்க வைத்த நபர்…. திருமணமாகாதவர்கள், குழந்தை இல்லாதவர்களை குறிவைத்து அரங்கேறிய சம்பவம்…. பகீர் பின்னணி….!!

மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள வைஜாபூர் தாலுகா ஷியூர் என்ற கிராமத்தில், சஞ்சய் பாகரே என்ற சாமியார் கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தி சிகிச்சை என்ற பெயரில் கிராம மக்களுக்கு கடும் வன்முறையைச் செய்து வந்திருப்பது அம்பலமாகியுள்ளது. “பேய் பிடித்தவர்கள்,…

Read more

“கால்களை சங்கியால் கட்டி போட்டு…” அடித்து கொடுமைப்படுத்திய நண்பர்கள்…. அலறி துடித்த டிரைவர்…. கண்டனத்தை குவித்த வீடியோ….!!

கர்நாடகா மாநிலம் விஜயப்புரா மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர், வேலைக்கு வரவில்லை என்பதற்காக சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வர,…

Read more

சரியான அங்கீகாரம் இல்லாததால் பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏ?… ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகுவதாக அறிவிப்பு… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹரர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் எம்எல்ஏவாக இருந்தவர் அன்மொல் கஹன்(35). இவர் ஒரு பாடகி. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து 2022 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி…

Read more

அடேங்கப்பா….! ஒரே நிமிடத்தில் 122 தேங்காய்கள்…. 14 வருட சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த வாலிபர்… வியக்க வைக்கும் வீடியோ….!!

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அபீஷ் பி. டொமினிக். இவர் ஒரே கையை பயன்படுத்தி, வெறும் ஒரு நிமிடத்தில் 122 தேங்காய்களை உடைத்து, உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம், கடந்த 14 ஆண்டுகளாக சாதனையாக இருந்த ஜெர்மனியைச் சேர்ந்த முகம்மது கஹிரிமனோவிச்சின் 118…

Read more

“என் தோழி துபாய்க்கே போயிட்டா…. ஆனா நான் இன்னும் வீட்டுக்கு போகல….” பெங்களூரு டிராபிக்கில் சிக்கிய பெண்…. வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வேதனை…..!!

கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில், வழக்கமாகவே கடும் போக்குவரத்து நெரிஸல் காணப்படும். இதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், டிராபிக் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில், பெங்களூரின் போக்குவரத்து நெரிசலைச் சுட்டிக்காட்டும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “Travel and…

Read more

அந்தரங்க உறுப்புகளில் மிளகாய் பொடி….! ஆடைகளை கழற்றி தலைகீழாக கட்டி பழங்குடி வாலிபர்களை தாக்கிய போலீஸ்…. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ….!!

மத்திய பிரதேசம் சட்டர்பூர் மாவட்டத்தின் நவ்கான் காவல் நிலையத்தில், 4 பழங்குடியின இளைஞர்கள் மீது போலீசார் நடத்திய கொடூரமான தாக்குதல் தொடர்பாக பரபரப்பான புகார்கள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள், போலீசார் தங்களை நான்கு நாட்கள் காவலில் வைத்திருந்து ஆடைகள் கழற்றிக் கொடிய முறையில்…

Read more

ஏம்மா ஏய்…! இதென்ன ஸ்கூலா…? இல்ல வீடா…? வகுப்பறையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்த ஆசிரியர்…. இதில் சினிமா பாட்டு வேற…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள முண்டகேடா முதன்மைப்பள்ளியில் வேலைபார்த்து வந்த சங்கீதா மிஸ்ரா என்ற உதவி ஆசிரியர், வகுப்பின் நேரத்தில் மாணவர்கள் முன் தலைக்கு மசாஜ் செய்தது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“இது பழசு தான்”… அவர் சொன்ன காரணம் தான் புதுசு… EX. மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட கணவன்… அடக்கொடுமையே..!!!

நாக்பூரில் விவாகரத்தான மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பதற்காக கணவர் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நாக்பூரில் உள்ள வேலையில்லாத ஒரு நபர் தனது மனைவியுடன் விவாகரத்து பெற்றுள்ளார். இந்த வழக்கில் நீதிமன்றம் மாதம்தோறும் ரூபாய் 6000 ஜீவனாம்சம் வழங்குவதற்கு…

Read more

கொஞ்சம் காத்து வாங்கலாம்னு வந்தேன்..! நடுரோட்டில் விறுவிறுவென ஊர்ந்து சென்ற முதலை… அதிர்ச்சியில் உறைந்து நின்ற வாகன ஓட்டிகள்…!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் உள்ள சாலையில் முதலை ஒன்று சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது குஜராத்தில் உள்ள விசுவாமித்திரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து நீரில் அடித்து வரப்பட்ட முதலை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. அந்த…

Read more

நெஞ்சே பதறுதே..! “வாலிபரை தூக்கி குழிக்குள் வீசிய யானை”… டிராக்டரை கவிழ்த்து அட்டகாசம்… பீதியில் தலை தெறிக்க ஓடிய மக்கள்… வைரலாகும் வீடியோ…

உத்தரகண்ட் மாநிலத்தின் டோய்வாலா பகுதியில் உள்ள மணி மாய் கோயிலுக்கு அருகிலுள்ள பந்தாரா ஏற்பாடுகளின் போது, இரு காட்டு யானைகள் திடீரென பந்தலில் புகுந்ததால் கடும் பரபரப்பு ஏற்பட்டது. சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்தபோது, பந்தாரா சிறப்பாக நடைபெற்று வந்தது.…

Read more

பள்ளி வகுப்பறையில் திடீரென நடந்த பயங்கரம்…! சட்டென மேலே இருந்து… அலறி துடித்த மாணவிகள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப் பிரதேசம், போபாலில் உள்ள பி.எம்.ஸ்ரீ மகாராணி லட்சுமிபாய் பெண்கள் பள்ளியில், வகுப்பறை நடந்து கொண்டிருந்த வேளையில், கூரையின் பிளாஸ்டர் திடீரென விழுந்ததால், இரு மாணவிகள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சனிக்கிழமை வெளியாகி சமூக வலைத்தளங்களில்…

Read more

“பட்டப்பகலில் 14 வயது சிறுமியை சீரழித்த 4 சிறுவர்கள்”… மனவேதனையில் சமூகத்தை எதிர்கொள்ள பயந்து உயிரை விட்ட மாணவி… பெரும் அதிர்ச்சி…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சிறுவர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கடந்த 18ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி தன்னுடைய 3 வயது சகோதரனுடன் 14 வயது சிறுமி…

Read more

மீண்டும் ஒரு பயங்கரம்…! “நடுரோட்டில் கணவன் மனைவியை உயிரோடு எரித்த பக்கத்து வீட்டுக்காரர்”… போலீசுக்கு பயந்து அவரும்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஃப்ரீடம் நகரில் கிறிஸ்டோபர் (58), மேரி (54) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவரது பக்கத்து வீட்டில் வில்லியம்ஸ் (52) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கிறிஸ்டோபருக்கும் இடையே நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்துள்ளது. இது…

Read more

“பட்ட பகலில் அதுவும் ரயில்வே ஸ்டேஷனில் CPRF வீரரை காலால் மிதித்து”… சுற்றி வளைத்துக் கொடூரமாக தாக்கிய யாத்ரீகர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவத்தில், ரயிலில் பயணித்த சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் கன்வாரியாக்கள் குழுவால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்ற…

Read more

பரபரப்பு…!! “4 வயது சிறுமி டிஜிட்டல் ரேப்”… பள்ளி மேலாளர் மற்றும் வேன் ஓட்டுனர் அதிரடி கைது… நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு நான்கு வயது சிறுமியை டிஜிட்டல் ரேப் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவத்தை பள்ளியின் மேலாளர் மற்றும் வேன் ஓட்டுநர் ஆகியோர் தான் செய்துள்ளனர் என்பது கூடுதல் கொடூரம். அதாவது கடந்த 14ஆம்…

Read more

“செல்போன் முழுக்க ஆபாசம்”… பள்ளி மாணவர்களின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டிய ஆசிரியர்… கொந்தளித்த பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தோர்க்கர் மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஷாம்புலால் என்பவர் தகாத் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்களின் அந்தரங்க போட்டோக்களை தன்னுடைய செல்போனில் வைத்திருந்த நிலையில்…

Read more

“ஆம்புலன்ஸ்-க்கு ரூ‌.1200 இல்ல”.. 7 கி.மீ தூரம் மகளின் பிணத்தை தள்ளுவண்டியில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்ற ஏழை தந்தை… கலங்க வைக்கும் வீடியோ…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் மது பிந்தானி என்பவர் வசித்து வருகிறார். தின கூலியான இவருக்கு 17 வயதில் ஆஷா என்ற மகள் இருந்துள்ளார். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மது பிந்தானியின் மகள் திடீரென உயிரிழந்து விட்டார்.  சிறுமி இறந்த…

Read more

KFC- க்குள் நுழைந்த இந்துத்துவா கும்பல்..! “இனி சிக்கன் விற்கக்கூடாது”.. அசைவம் சமச்சீங்கனா.. மிரட்டலால் உணவகம் மூடல்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியபாத்தில் உள்ள இந்திராபுரம் பகுதியில் இயங்கி வந்த கே.எஃப்.சி. அசைவ உணவகத்தில், ஷ்ரவன் மாதத்தில்(ஜூலை, ஆகஸ்ட்) அசைவ உணவு விற்கக்கூடாது எனக் கூறி, இந்து ரக்ஷா தளம் என்ற ஹிந்து அமைப்பினர் கடையை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

இது எங்கள் பாரம்பரியம்..‌! “காத்து வாக்குல ரெண்டு காதல்”.. ஒரே பெண்ணை திருமணம் செய்த இரட்டை சகோதரர்கள்.. காரணத்தைக் கேட்டா ஆடிப் போய்டுவீங்க…!!!

இமாச்சல் பிரதேசத்தில் நடந்த ஒரு திருமணம் தற்போது மிகவும் ஆச்சரியமாக பேசப்படுகிறது. அதாவது சர்மூர் மாவட்டத்தில் ட்ரான்ஸ் கிரி என்ற பகுதி உள்ளது. இங்கு ஹாட்டி சமூகத்தை சேர்ந்த 2 சகோதரர்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்துள்ளனர். அதாவது பிரதீப் நேகி…

Read more

அடியாத்தி…! “ஒரு டயரை காணோம்…” 3 டயரோடு ஜேசிபியை ஓட்டிய நபர்…. வியக்க வைக்கும் வீடியோ…!!

இன்றைய சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஜேசிபி போன்ற கனரக வாகனங்களை இயக்குவது கடினமாக இருக்கும்போது, ஒருவர் மூன்று சக்கரங்களில் JCBயை இயக்கி அனைவரையும் வாயடைத்துப் போகச் செய்துள்ளார். இந்த வீடியோவில், JCBவின்…

Read more

“அங்கிள் உங்க டான்ஸ் சூப்பர்…” கணவர் ஆட, மனைவி வீடியோ எடுக்க…. நீங்களே பாருங்க….! ரசிக்க வைக்கும் வைரல் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் ரீல்ஸ்  வீடியோ எடுத்து லைக்ஸ் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இளைய தலைமுறை மட்டும் இல்லாமல் வயதில் மூத்தவர்களும் ரீல்ஸ்  எடுக்கின்றனர். அந்த வகையில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில்…

Read more

அடப்பாவமே…! ஹாஸ்பிட்டலா இது…? ஆக்ஸிஜன் சிலிண்டரை கையில் பிடித்து சுவாசிக்க போராடும் நபர்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

அசாம்கர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன என்பது, சமீபத்தில் வெளியாகிய வீடியோ மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நோயாளி தரையில் உட்கார்ந்து கொண்டு ஆக்ஸிஜன் முகமூடியுடன் சுவாசிக்கப் போராடுகிறார். அருகிலும்,…

Read more

அடக்கடவுளே..! “திடீரென பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம்”… நீரில் அடித்து செல்லப்பட்ட நபர்… கடவுள் போல வந்த டீக்கடைக்காரர்… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அஜ்மீர் மாவட்டத்திலும் கனமழை காரணமாக நேற்று முன்தினம் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் இஸ்லாமிய மத வழிபாட்டுத் தளத்தில்…

Read more

“முதல்வர் ரங்கசாமி இறந்த பிறகு அவரை சித்தராக வழிபடுவர்….” அமைச்சர் ஜான்குமாரின் பேச்சால் வெடித்த சர்ச்சை…. குவியும் கண்டனங்கள்….!!

புதுச்சேரி முதல்வரான ரங்கசாமி, சேலம் அப்பா பைத்தியம் சாமிகளின் தீவிர பக்தர். கோரிமேட்டில் உள்ள பைத்தியம் சாமிகளுக்காக கோயிலையும் கட்டி, தினமும் பூஜை மற்றும் அன்னதானம் நடத்திவரும் நிலையில், அவரது தொண்டர்கள் “வாழும் சித்தர்” என பேனர்களில் புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.…

Read more

மாயம் இல்ல மந்திரம் இல்ல..! கங்கை நதியில் மிதக்கும் 300கிலோ எடை கொண்ட கல்… பிரமிக்கும் மக்கள்… வைரலாகும் ஆச்சரிய வீடியோ..!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காஜிபூரில் கங்கை நதி அலைகளில் மிகப்பெரிய எடையுள்ள கல் ஒன்று மிதப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை சிலர் தெய்வீகத்தின் சக்தியால் என தெரிவித்து வருகின்றனர்.…

Read more

ஜவுளி கடை உரிமையாளருடன் 2 பிள்ளைகளின் தாய்….! “அந்த” காட்சியை கண்டு பதறிய ஊழியர்கள்….. வேலைக்கு சென்ற இடத்தில் இப்படியா….? பகீர் சம்பவம்….!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயூரில் அமைந்துள்ள ஜவுளிக்கடையில் நடைபெற்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரத்தைச் சேர்ந்த 38 வயதான அலி என்பவர் இந்த ஜவுளிக்கடையை நடத்தி வந்தார். இவருடன் மேலாளராக 38 வயதான திவ்யாமோள் என்பவரும்…

Read more

“நாடே ஆச்சரியம்”…! மருத்துவ உலகில் வியத்தகு கண்டுபிடிப்பு.. கரண்ட் இல்லாமல் செயல்படும் பிரிட்ஜ்… இனி உடல் உறுப்புகளை… அசத்திய இந்திய இளைஞர்கள்..!!!

இந்தியாவில் இந்தூரை சேர்ந்த துரு சவுத்ரி, மித்ரன் லதானியா, மற்றும் மிருதுள் ஜெயின் ஆகிய 3 இளைஞர்கள் மின்சாரம் இல்லாமல் தடுப்பூசிகள், உடல் உறுப்புகளை குளிர்ச்சியாக வைத்திருக்கும் குளிர்சாதன பெட்டியை உருவாக்கி அசத்தியுள்ளனர். அதாவது குளிர்சாதன பெட்டியில் உள்ள தண்ணீர் கரையும்…

Read more

“விளையாடி கொண்டிருந்த 8-ஆம் வகுப்பு மாணவன்….” பாலியல் வன்கொடுமை செய்த 16,17 வயது சிறுவர்கள்…. பள்ளி வளாகத்திலேயே அரங்கேறிய கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தோர் நகரில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில், 13 வயது சிறுவன் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் கடந்த வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.…

Read more

“மராட்டியில் பேசு… இல்லைனா வெளியே போ…” ரயிலில் வாக்குவாதம் செய்த பெண்…. வெடிக்கும் மொழி சர்ச்சை…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

மும்பை லோக்கல் ரயிலில் நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட பெட்டியில் ஒரு பெண் பயணியை மற்றொரு பெண் மராட்டி பேசவில்லை என்று கண்டித்ததிலிருந்து வாக்குவாதம் ஏற்பட்டு, “இது மகாராஷ்டிரா… மராட்டியில் பேசு இல்லைனா…

Read more

Other Story