சுறுசுறுப்புடன் நடந்து சென்ற முதலை….! “பிடித்து வாயை கட்டி காருக்குள் அடைத்து…” அடுத்து என்னாச்சு தெரியுமா…? அதிர்ச்சியூட்டும் வீடியோ இதோ….!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் சிங் பெட்ரோல் பம்ப் அருகே உள்ள மொஹல்லா காடியானா பகுதியில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஒரு முதலை தெருவில் நடந்து சென்றது. வீதியில் நாய்கள் சத்தமாகக் குரைத்ததை தொடர்ந்து வெளியே…

Read more

“Heartbreaking video”… எப்படியாவது ஸ்கூலுக்கு போய் படிக்கணும்… ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் குலு மாவட்டம் சைஞ்ச் பகுதியில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பாலம் இல்லாததால் பாயும் ஆற்றை கடக்கும்போது எடுத்த  வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வீடியோவில், சிறுவர்கள் மரத்தின் மீது நடந்து சென்று ஆற்றைக்…

Read more

“தெருவில் நடந்து சென்ற மூதாட்டி”… பயங்கர சத்தத்துடன் மளமளவென இடிந்து விழுந்த பள்ளி கட்டிடம்… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்… வைரலாகும் வீடியோ… !!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹாப்பூரில், கர்க்முக்தேஷ்வர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியின் பழைய கட்டிடம் திங்கள்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்தது. சம்பவத்தின் போது, அந்த வழியாக நடந்து சென்ற வயதான பெண் ஒருவர் சில வினாடிகளில் அந்த இடத்தை கடந்து செல்வதால்,…

Read more

“வயக்காட்டுக்கு பைக்கில் போன 35 வயது வாலிபர்”… போகும் வழியில் திடீரென அறுந்து விழுந்த கம்பி… கண்ணிமைக்கும் நொடியில் தீப்பிடித்து பலி… பரபரப்பு சம்பவம்..‌‌

தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வென்னலபைலு கிராமத்தை சேர்ந்த பர்சிகா ராஜு என்ற 35 வயது விவசாயி, தனது பைக்கில் வயலுக்கு சென்று கொண்டிருந்தபோது, பைக்கின் மீது உயர் மின்னழுத்த கம்பி விழுந்தது. உடனே…

Read more

அடப்பாவிகளா..!! உங்களுக்கு கெத்து காட்ட வேற இடமே கிடைக்கலையா..? ஒரே காரில் 3 பேர்… இதுக்கு பேரு ஸ்டண்டாம்… கோபத்தை ஏற்படுத்திய வீடியோ…!!!!

நவி மும்பையில் உள்ள பாம் பீச் சாலையில் திங்கள்கிழமை இரவு, மூன்று கல்லூரி மாணவர்கள் வேகமாக ஓடும் காரில் இருந்து ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட ஹரி சுபாஷ்…

Read more

“பட்டப்பகலில் பர்தா அணிந்த பெண்ணின் மார்பகங்களை பிடித்து”… தப்பி ஓடிய காமக்கொடூரனை சுட்டு பிடித்த போலீஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோக்கள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொரடாபாத்தில், புறநகர் பகுதியில் உள்ள டெப்யூட்டி கஞ்ச் பகுதியில் புர்கா அணிந்த பெண்ணை நடுத்தெருவில் தொட்டு ஆபாசமான முறையில்  தொந்தரவு செய்த ஆதில் சைஃபி என்பவரின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை  ஏற்படுத்தியது. இந்த சிசிடிவி காட்சிகள்…

Read more

தபால் பெட்டிக்கு குட் பை…! வருகிற செப் 1-ஆம் தேதி முதல்….! இந்திய அஞ்சல் துறையின் முக்கிய அறிவிப்பு….!!

ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இந்திய மக்களிடம் நம்பிக்கையாக பயன்பட்ட பதிவு தபால் சேவை, வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் பரவலாக பயன்படுத்தப்படுவதால், மக்கள் மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப்…

Read more

“சாலையை கடக்க நின்ற 39 வயது நபர்”… ராக்கெட் வேகத்தில் வந்த 21 வயது வாலிபர்.. கண்ணிமைக்கும் நொடி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து.. பதற வைக்கும் வீடியோ…!!!

மும்பை சாண்டாக்ரூஸ் மேற்கு பகுதியில் உள்ள எஸ்.என்.டி.டி. கல்லூரி அருகே கடந்த சனிக்கிழமை சாலை கடக்க முயன்ற 39 வயதுடைய கணேஷ் லகான் ஷா என்பவர், வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். சம்பவம் நிகழ்ந்ததும் அவரை…

Read more

அட என்னப்பா..! சாக்லேட் போல தேள் சாப்பிடும் பிரபல நடிகர்… வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்… உண்மையாவே சாப்பிடுறாருப்பா…!!!

பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேயின் மருமகனும், நடிகை அனன்யா பாண்டேயின் உறவினருமான அஹான் பாண்டே, தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறார். இவரது அறிமுக திரைப்படமான ‘சாயாரா’ கடந்த மாதம் வெளிவந்து ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இந்த படம் இந்தியாவில்…

Read more

“தாலி கட்டிய மனைவியை தொடர்ந்து 14 முறை”… சாவுக்கே சென்று 2 மாதங்கள் போராடி உயிர் பிழைத்த பெண்.. ஜாமினில் வெளியே வந்த பிறகு மீண்டும் மூக்கை கடித்து… கொடூரனாக மாறிய கணவன்..!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசி டோலா மொஹல்லா பகுதியைச் சேர்ந்த பப்பூ டோஹ்ரே என்ற நபர், 2023-ம் ஆண்டு தனது மனைவி குட்டி தேவியை 14 முறை கத்தியால் குத்தி கொலை…

Read more

“நிற்க கூட இடம் இல்ல…” ரிசர்வ் செய்யப்பட்ட இருக்கையில் வேறு ஒரு பயணி…! TTE-யை அணுகியும் தீராத பிரச்சினை…. புலம்பிய பயணி…! ரயில்வே நிர்வாகத்தின் உடனடி பதில்…. வைரலாகும் வீடியோ….!!

இந்திய ரயில்களில் இடஒதுக்கீடு செய்த பயணிகளுக்கும், பொதுப் பயணிகளுக்கும் இடையே இடப்பற்றாக்குறை காரணமாக இடையூறுகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் குவாலியரில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த ஒரு பயணி, தனது ரிசர்வ் செய்யப்பட்ட இருக்கை மற்றொரு பயணியால் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார்…

Read more

பெரும் அதிர்ச்சி..! சண்டையில் லிவ்-வின் பெண்ணின் குழந்தைகளை கொலை செய்த நபர்… போர்வையால் மூடி இரவு முழுவதும் நாடகமாடிய பரபரப்பு சம்பவம்..!!

மத்தியப்பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டம் பிதம்பூர் பகுதியில், திருமணமாகாமல் குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த பிரியா யாதவ் மற்றும் லோகேந்திர மால்வியா ஆகியோருக்கு இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த சண்டையை தொடர்ந்து மனமுடைந்த பிரியா, தனது…

Read more

“என் அம்மாவின் நடவடிக்கையால் என்னை யாரும் திருமணம் செய்ய விரும்பவில்லை”… இரண்டாவது திருமணம் செய்த தாயை கொடூரமாக கொலை செய்த மகன்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான கவுஷல் சர்மா என்பவர், தனது தாயான யஷோதாவை கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆக்ரா மாவட்டம் குரியாபுரா கிராமத்தைச் சேர்ந்த இவரது தாய் யஷோதா, 7 ஆண்டுகளுக்கு…

Read more

காதலனைக் காப்பாற்ற கணவனை கொலை செய்த கொடூர மனைவி… கள்ளக்காதலரோடு சேர்ந்து நடத்திய நாடகம்… வெளியான பகீர் பின்னணி..!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள உத்தியோக விகார் பகுதியில் வசித்து வந்த விக்ரம் (வயது 37) நவாதா (பீகார்) மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடன் அவரது மனைவி சோனி தேவி (35) மற்றும் மகள் வாழ்ந்து வந்தனர். கடந்த ஜூலை 28ம் தேதி…

Read more

ஐயோ மனசாட்சியே இல்லையா..! பிறந்த சில மணி நேரத்திலேயே புதருக்குள் கிடந்த பெண் குழந்தை…மீட்ட முன்னாள் கிராம அதிகாரி…பரபரப்பு சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் மகேஸ்வர் அருகே உள்ள கரோலி கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை காலை ஒரு புதிதாகப் பிறந்த பெண் குழந்தை, பையில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் புதர்களுக்குள் கிடந்தது பொதுமக்களின் கவனத்திற்கு வந்தது. காலை 7 மணிக்கு அருகில் இருந்தவர்கள்…

Read more

நான் 100 முறை ராஜினாமா செய்ய தயார்… மன அழுத்தத்தில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் துணை முதல்வர் பரபரப்பு பேட்டி… நடந்தது என்ன…?

ஒடிஷா மாநிலத்தில், 15 வயது சிறுமி தீக்குளித்து உயிரிழந்த விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், “அந்த குழந்தை உயிருடன் திரும்ப வரக்கூடியதானால், நான் 100 முறை ராஜினாமா செய்யத் தயார். ஆனால், இந்த சம்பவத்தில் அரசியல் செய்யும்…

Read more

இனிமேல் பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்யக்கூடாது…! புதிய தடை விதித்த கிராமம்… அதுவும் இந்தியாவில்…. எங்கு தெரியுமா..?

பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு அருகிலுள்ள மனக்பூர் ஷெரீப் கிராமத்தில், சமீபத்தில் ஒரு காதல் ஜோடி பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ததை தொடர்ந்து, இனி அதுபோன்ற திருமணங்கள் அந்த கிராமத்திலோ, அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலோ அனுமதிக்கப்படாது என கிராம கூட்டத்தில் தீர்மானம்…

Read more

அடேங்கப்பா..! இறந்த தாயின் வங்கிக் கணக்கில் ரூ. 9 லட்சம் கோடி… வியப்பில் உறைந்த இளைஞர்…. அதிரடி ஆய்வில் இறங்கிய வங்கி…சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞர், இரண்டு மாதங்களுக்கு முன் இறந்த தன்னுடைய தாயார் பெயரில் உள்ள வங்கிக் கணக்கை சமீபத்தில் சரிபார்த்துள்ளார். அப்போது, கணக்கில் இருந்த தொகையை பார்த்து அவர் வியப்பில் விழுந்தார். காரணம், கணக்கில்…

Read more

“3 குழந்தைகளுக்கு தாயான பிறகு வாலிபர் மீது மோகம்”… தகாத உறவால் சீரழிந்த 14 வயது மகளின் வாழ்க்கை..‌ கள்ளக்காதலன் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மாதமங்கலம் பகுதியை சேர்ந்த அனீஷ் (வயது 40) என்பவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். சமூக வலைதளங்கள் வழியாக திருமணமான மற்றும் மூன்று குழந்தைகள் உள்ள ஒரு இளம்பெண்ணுடன் பழக ஆரம்பித்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட…

Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…! இந்த மாதிரி பெட்ரோலை உபயோகப்படுத்தினால் மைலேஜ் குறையுமா..? மத்திய அரசு திடீர் விளக்கம்…!!!

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதால் (E20) 4 சக்கர வாகனங்களில் மைலேஜ் பெரிதும் குறைவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெளிவான மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், அறிவியல் ரீதியாக இதற்கேற்கென்ற ஆதாரங்கள் எதுவும்…

Read more

சீச்சீ…! “இனி ஐஸ்கிரீம் சாப்பிடும் போது இதானே நியாபகம் வரும்…” பிரபல மாலில் ரசித்து ருசித்து ஐஸ் சாப்பிடும் எலி…. ஷாக்கிங் வீடியோ இதோ….!!

சோசியல் மீடியாவில் தினம்தோறும் பல்வேறு வீடியோக்கள் வைரலாகும். அந்த வீடியோக்கள் நகைச்சுவையாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும். அந்த வகையில் ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ சீவுட்ஸ் நெக்ஸஸ் மாலில் இருக்கும்…

Read more

பரிதவிக்கும் பிள்ளை…! 7 வயது மகன் கண்முன்னே கணவரை கொன்ற மனைவி…. தாய்-தந்தை உடல்களை பார்த்து கதறிய சோகம்… பகீர் சம்பவம்….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு பெண் தனது 7 வயது மகன் கண்முன்னே கணவரை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகேஷ் என்பவர் ஏ பிரிவு போக்குவரத்து காவல் நிலையத்தில் வேலை பார்க்கிறார். இவரது…

Read more

வீடியோ: பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய சிலிண்டர்…. சாலையில் நடந்து சென்றவர் பலி…. மூதாட்டி உட்பட 3 பேர் படுகாயம்…. கோர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் மேய்ச்சல் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் முரளி. இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் செல்போன் கடையில் இரண்டு பூக்கடையும் அமைந்துள்ளது. நேற்று இந்த கட்டிடத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்தது. இந்த…

Read more

நான் உட்கார எங்க இடம் இருக்கு….? ரேபிடோ டிரைவரை உருவ கேலி செய்த பெண்…. பாவம் அந்த மனுஷன்…. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவும் வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு பெண், தனது ரேபிடோ ரைடு ரத்து செய்ததற்கான காரணமாக, ரைடரின் உடலமைப்பை வைத்து அவமதிக்கும் வகையில் பேசுகிறார். மேலும், அந்த ரைடரின் அனுமதியில்லாமல் ரகசியமாக…

Read more

என்னங்க இது…? கரைபுரண்டு ஓடும் நீர்…! மரத்தின் மீது நடந்து செல்லும் மாணவர்கள்…. கொந்தளித்த நெட்டிசன்கள்…. வைரலாகும் வீடியோ….!!

ஹிமாசல்பிரதேசத்தின் குள்ளு மாவட்டம், சைஞ்ச் பகுதியில், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ஆற்றில் உயிரை பணையம் வைத்து கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை ‘எக்ஸ்’ தளத்தில் நிகில் சைனி என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இதில், “இது ஓர்…

Read more

BREAKING: உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் 50 பேர் மாயம்…? உருக்குலைந்த கட்டிடங்கள்…. பீதியில் கூச்சலிடும் மக்கள்…. பரபரப்பு வீடியோ இதோ…!!

உத்தரகாண்ட் மாநிலம் தாராலி பகுதியில் இன்று திடீரென மேகவடிப்பு ஏற்பட்டு அதனை தொடர்ந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் கட்டிடங்களும் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களும் அடித்து செல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது. இதுகுறித்து அறிந்த காவல்துறையினரும் ராணுவம் மற்றும் தீயணைப்பு…

Read more

காணமால் போனதாக புகார் அளித்த குடும்பம்…! பூட்டிய காருக்குள் இருவர்…! உள்ளே திறந்து பார்த்து ஷாக்கான போலீஸ்…. பகீர் சம்பவம்….!!

உத்தரபிரதேசம், நொய்டா நகரில் ஹூண்டாய் ஆறா (Hyundai Aura) சிஎன்ஜி கார் உள்ளே இருந்து பூட்டப்பட்ட நிலையில் இரு ஆண்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை மதியம் 12.30 மணியளவில், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அருகே…

Read more

“மனைவிக்கு 13 வருஷமா சம்பளம் வரல…” மகனை படிக்க வைக்க கனவு கண்ட தந்தை…. பொறுத்திருந்து பார்த்து….! கடைசியில் உயிரை விட்ட சோகம்….!!

பாதானம்திட்டா மாவட்டம் நரணமூழி பகுதியை சேர்ந்த வி.டி. ஷிஜோ (46) என்பவர், கடந்த 13 ஆண்டுகளாக சம்பளமின்றி பணி செய்த மனைவியின் நிலைமையை கண்டு மனவேதனைக்குள்ளாகி, தனது வீடு அருகே உள்ள காடுப்பகுதியில் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷிஜோவின்…

Read more

உத்தரகாண்டில் அசுர வேகத்தில் வெள்ளப்பெருக்கு….!! அடித்து செல்லப்பட்ட கட்டிடங்கள்…. பலர் மாயம்…. உறைய வைக்கும் வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலம் தாராலி பகுதியில் இன்று திடீரென மேகவடிப்பு ஏற்பட்டு அதனை தொடர்ந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் கட்டிடங்களும் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களும் அடித்து செல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது. இதுகுறித்து அறிந்த காவல்துறையினரும் ராணுவம் மற்றும் தீயணைப்பு…

Read more

1976-ஆம் ஆண்டு போடப்பட்ட வழக்கு…! 68 வயது முதியவர் குற்றவாளி என அறிவிப்பு…! 49 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியில் கடந்த 1976-ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கத்தில் 14 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் சுமார் 49 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கில் கைதான மூன்று பேரில்…

Read more

பெரும் சோகம்…! ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்திய பால் மாலிக் காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்…!!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்திய பால் மாலிக் இன்று உயிரிழந்தார். இவருக்கு 79 வயது ஆகிறது. உடல் நலக்குறைவால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சத்யபால் மாலிக் இன்று உயிரிழந்தார். அவரது…

Read more

நெஞ்சே பதறுதே..! 7 வயது மகன் கண்முன் கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி… கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை… வெளியான பரபரப்பு பின்னணி..!!

குஜராத் அகமதாபாத் நகரத்தில் உள்ள தனிலிம்டா போலீஸ் குடியிருப்பில் நடந்த கொடூர சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏ பிரிவு போக்குவரத்து போலீசில் பணியாற்றி வந்த முகேஷ் பர்மர் என்பவரும், அவரது மனைவி சங்கீதாவும் இந்த குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.…

Read more

பரபரப்பான சாலை…! அதி வேகமாக வந்த தனியார் பேருந்து…! இரண்டு பேருந்துகளுக்கு நடுவே ஆட்டோ நசுங்கி…. 4 பேர் கவலைக்கிடம்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் தனியார் பேருந்து மோதி ஆட்டோவில் பயணித்த 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதற்கு பின்னே ஒரு ஆட்டோ சென்றது. அந்த சமயம்…

Read more

“எனக்கு 4 மாதங்களா சம்பளம் வழங்கவில்லை”…Tcs வெளியே நடைபாதையில் படுத்து உறங்கிய ஊழியர்..Tcs வெளியிட்டுள்ள அதிரடி விளக்கம்..!!

புனே நகரத்தில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services – TCS) நிறுவன அலுவலகம் அருகே, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் சௌரப் மோர் (Sourabh More) என்ற ஊழியர், சம்பளத்தை வழங்கவில்லை என குற்றச்சாட்டுகொண்டு, அலுவலகம் அருகே உள்ள…

Read more

அடக்கடவுளே..! குடியிருப்பு கட்டடத்திற்குள் பட்டப் பகலில் பெண்ணிடம் நகை பறிப்பு… வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்…!!

புனே மாவட்டம், ஜுன்னார் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில், ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடந்த பரபரப்பான சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் உள்ள லிப்ட் அருகே நின்றிருந்த பெண்ணிடம் முகமூடி…

Read more

நடுரோட்டில் சண்டைப்போட்ட காளைகள்… நடுவே சிக்கிய இளம்பெண் கதி… வைரலாகும் பதற வைக்கும் வீடியோ…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள சம்தா காலனியில், இரண்டு காளைகள் வலுக்கும் வன்முறையுடன் சண்டையிட்டு வந்த போது, அந்த வழியாக ஸ்கூட்டியில் சென்ற ஒரு பெண் தற்செயலாக சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீடியோவில், அந்த பெண் சண்டைபோடும் காளைகளை பார்த்ததும், ஸ்கூட்டியை…

Read more

“இது துணிச்சல் அல்ல; முட்டாள்தனம்”… பூங்காவில் சிங்கத்தின் அருகே சென்று வீடியோ எடுக்க முயன்ற இளைஞர்… திடீரென தாக்கிய சிங்கம்… வைரலாகும் திக் திக் வீடியோ..!!

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டம் தலாஜா அருகே உள்ள பாம்போர் கிராமத்தில் பரபரப்பான காட்சி ஒன்று பதிவாகியுள்ளது. கிர் தேசிய பூங்கா அருகே, சிங்கம் ஒன்றின் அருகே ஒரு இளைஞர் செல்போனில் வீடியோ எடுக்க முயற்சி செய்தார். அந்த நேரத்தில், சிங்கம்…

Read more

அடடே…! ஜீன்ஸ் பேன்ட்டில் குட்டி பாக்கெட்….! இதுக்கு பின்னாடி 19-ஆம் நூற்றாண்டு வரலாறு இருக்கா….? என்னன்னு நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!

ஜீன்ஸ் பேன்ட் என்பது இன்றைய ஃபேஷன் உலகில் எல்லா தரப்பினராலும் விரும்பப்படுகின்ற ஆடை. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஜீன்ஸைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த ஜீன்ஸ் பேன்ட்களில் மேலே வலது பக்கத்தில் இருக்கும் சிறிய பாக்கெட்டை பார்த்து எப்போதாவது…

Read more

தெருநாய் சுவைத்த காய்கறிகள்…. “அதை வைத்தே குழந்தைகளுக்கு சமைத்து போட்ட சத்துணவு ஊழியர்கள்…” 78 மாணவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி…. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம்…. பள்ளிக்கு படையெடுத்த பெற்றோர்…. பகீர் சம்பவம்….!!

சத்தீஸ்கர் மாநிலம் பலோத்பஜார் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில், தெருநாயால் மாசுபடுத்தப்பட்ட  காய்கறிகள் பயன்படுத்தப்பட்டதால், மதிய உணவு சாப்பிட்ட 78 மாணவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. ஜூலை 29ஆம் தேதி, பள்ளி வளாகத்தில் உள்ள சமையலறை…

Read more

அடப்பாவிகளா…! இதை கூட விட்டு வைக்க மாட்டீங்களா….? ரிக்ஷாவில் வந்து இரும்பு வடிகால் மூடியை தூக்கி சென்ற வாலிபர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் திருடர்கள் வீதியில் இருந்த இரும்பு வடிகால் மூடியை இரவு நேரத்தில் தூக்கிச் சென்ற சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2ஆம் தேதி நள்ளிரவில், லால் குவான் பகுதியில் உள்ள எரிவாயு நிறுவனத்திற்கு அருகே இந்த…

Read more

“வாயில்லா ஜீவனை மிருகத்தனமாக அடித்த வாலிபர்”… தெருவில் நிற்க வைத்து செருப்பால் அடித்து அசிங்கப்படுத்திய பெண்கள்… மன்னிப்பு கேட்டு கதறி அழுத சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!!

நவி மும்பை கோபர் கைரானே பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு இளைஞர், தனது வீட்டின் அருகே இருந்த ஒரு நாயை பெரிய மரக்குச்சியால் அடித்து, அதை வளாகத்திலிருந்து வெளியே துரத்தும் காட்சி வீடியோவில்…

Read more

மாதந்தோறும் மாமூல் கட்டணும்…! ரூ‌.1000 தர மறுத்ததற்காக பேட்மிட்டன் பயிற்சியாளரை பலமுறை வயிற்றில்… 3 பேர் வெறிச்செயல்.. பரபரப்பு சம்பவம்…!!!

மும்பை நகரம் செம்பூர் பகுதியில், ₹1,000 பணம் கொடுக்க மறுத்ததால், ஒரு 44 வயது பேட்மிண்டன் பயிற்சியாளரை மூன்று பேர் கத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஞாயிறு இரவு, பிரபுத்தா நகரத்தில் உள்ள அம்பேத்கர் எஸ்.ஆர்.ஏ.…

Read more

“என் கல்யாணத்திற்கு சேர்த்து வைத்த நகை…” கதறி அழுத சிஆர்பிஎப் வீராங்கனை…. ஒருத்தர் கூட வந்து பார்க்கல….! வீடியோவை பகிர்ந்து கண்டனம் தெரிவித்த பாஜக முன்னாள் மாநில தலைவர்….!!

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் சிஆர்பிஎப் பிரிவில் பணியாற்றி வரும் வேலூர் மாவட்டம் காட்பாடி சேர்ந்த வீராங்கனை கயல்விழி, தனது வீட்டில் நடந்த நகை திருட்டு சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, ராணுவ சீருடையில் அழும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.…

Read more

கிணறுகள் மட்டும் ஏன் வட்ட வடிவில் தோண்டப்படுகிறது..? ஏன் முக்கோணம், சதுர வடிவில் இருக்கக் கூடாதா….? பலரும் அறியாத சுவாரசிய தகவல்..!!

மனித சமூகம் தோன்றிய காலம் முதலே, கிணறுகள் நீர் வழங்கும் முக்கிய மூலமாக இருந்துள்ளன. ஆனால், ஒரு கேள்வி பலருக்கும் தோன்றியிருக்கலாம் – ஏன் எல்லா கிணறுகளும் உருண்ட வடிவத்தில் தான் கட்டப்படுகின்றன? சதுரம், முக்கோண வடிவம் அல்லது வேறு எந்த…

Read more

இதுதான் இந்தியாவின் UPSC கிராமம்…! ஒரே ஊரில் 75 ஐபிஎஸ் மற்றும் 47 ஐஏஎஸ் அதிகாரிகள்… அட உண்மை தாங்க.. எல்லோருமே படிச்சவங்க… எங்கன்னு தெரிஞ்ச அசந்து போயிடுவீங்க..!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜௌன்பூர் மாவட்டத்தில் உள்ள மடோபட்டி என்ற சிறிய கிராமம், இந்தியாவின் UPSC தேர்வில் சாதனை படைத்துள்ள முக்கியமான இடமாக விளங்குகிறது. சுமார் 4,000 பேர் மட்டுமே வசிக்கும் இந்த கிராமத்தில், இதுவரை 47க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ், பி.சி.எஸ்…

Read more

“சலித்துப்போன 9 வருஷ திருமண வாழ்க்கை”… 2 மகன்களுக்கு தாயான பிறகு வாலிபர் மீது மோகம்… கணவனை உயிரோடு எரித்துக் கொன்ற மனைவி… கள்ளக்காதலால் நடந்த கொடூரம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் உள்ள தான்சாரி கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதான யூசுப் கான். இவருக்கு 9 வருடங்களுக்கு முன்பு திருமணாகி தற்போது 2 பிள்ளைகள் உள்ளனர்.  யூசுப் கடந்த ஜூலை 29ஆம் தேதி ‘மார்க்கெட்டில் கூலித் தொழிலுக்கு போகிறேன்’ எனக்…

Read more

மேம்பாலத்தில் சென்ற டேங்கர் லாரி…!! திடீரென மளமளவென பற்றி எரிந்த தீ… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய எச்சரிக்கை… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரத்தில் உள்ள ஹோட்டல் செல்லும் பாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு கன்டெய்னர் திடீரென தீப்பிடித்ததால், நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முக்கிய போக்குவரத்து நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் வாகனங்கள் நகர முடியாமல்…

Read more

“2 வயசு தான் ஆகுது”.. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த புள்ளையை தூக்கிட்டுப் போன சிறுத்தை.. காட்டுக்குள் கிடந்த பிஞ்சுக் குழந்தையின் பிணம்… பதற வைக்கும் சம்பவம்…!!!

குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிசையில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது ராஜ்வீர் பூபத்பாய் சோலங்கி என்ற குழந்தையை, இரவு 1 மணியளவில் திடீரென குடிசைக்குள் நுழைந்த சிறுத்தை தூக்கிச் சென்றது.…

Read more

எங்கிட்டு பார்த்தாலும் ஒரே தண்ணி தான்..! “வெள்ளம் நிறைந்த சாலையில் பைக்கில் சென்ற நபர்”… சட்டென சாக்கடைக்குள் விழுந்து… என்னாச்சு..? வீடியோ வைரல்…!!

பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் பெரும் வெள்ளக்காட்டாக மாறியது. கமல்நாத் நகர பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர், மழைநீரால் நிரம்பி இருந்த திறந்த சாக்கடையை கவனிக்க முடியாமல் நேராக அதில் விழுந்த சம்பவம்…

Read more

ஆளும் கட்சித் தலைவருக்கே இந்த நிலைமையா..? வாழை மர படகில் மனைவியின் பிணம்.‌‌.. சுடுகாட்டுக்கு கொண்டு போன அதிர்ச்சி.. வீடியோவை வெளியிட்டு பாஜக கடும் கண்டனம்…!!!

மேற்கு வங்காள மாநிலம் மேற்கு மேதினிபுர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் 9வது வார்டைச் சேர்ந்த மனசா சௌதரி என்ற பெண் உயிரிழந்தார். அவரின் கணவர் கன்னையாலால் சௌதரி, திரிணமூல் காங்கிரஸ் (TMC) கட்சியைச் சேர்ந்த முன்னாள் நகராட்சி கவுன்சிலர்…

Read more

Other Story