அதே ஆயுதத்தை கையிலெடுப்போம்… ஊரோடு அடிச்சு ஓட விட்டுருவோம்… எச்சரித்த புதிய தமிழகம் கட்சி ஷ்யாம்..!!

புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின்  மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி,  தேர்தல் வரும்போது சிலரை   கொலைகளுக்காக எதிர்க்க…

Read more

BJP ஆட்சியே 9 வருஷ பேரிடர்…! இதுல புது பேரிடரா ஏன் அறிவிக்கணும் ? காரணம் சொன்ன உதயநிதி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக வலைத்தளத்தில் ஒரு நண்பர் பதிவு போட்டு இருந்தாரு…. இந்த 9 வருட ஆட்சி இதுவே மிகப்பெரிய தேசிய பேரிடர். அதனால் இது தனியாக ஒரு பேரிடராக…

Read more

இதை ஏன் என் கிட்ட கேட்குற… அண்ணன் மா.சு கிட்ட கேளு…  போட்டுக்கொடுத்த சீமான்…!!

கீழ்பாக்கம் மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்திருக்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீங்க ? தமிழகத்தோட மருத்துவ கட்டமைப்பு கேள்விக்கு உள்ளாகுதுன்னு நினைக்கிறீங்களா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதை…

Read more

நம்ம ஜாதியை புகழ்ந்து பேசலாம்…. சமரசம் செஞ்சிக்க மாட்டோம்… பட்டைய கிளப்பிய ஷ்யாம்…!!

புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின்  மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி, நம்ம ஜாதியை புகழ்ந்து பேசலாம்….  யார்…

Read more

மரியாதைக்குரிய அப்பா…. வணக்கத்துக்குரிய அப்பா…. மாண்புமிகு அப்பா…. வேற லெவலில் பேசிய உதயநிதி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக…. சென்னை மாவட்ட மக்கள்,  செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் ….அதே போல தென் தமிழகத்தில் குறிப்பா தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி. தூத்துக்குடி…

Read more

சோப்பு போட்டு முகம் கழுவ முடியாது… அப்படி காந்தும், எரியும் …  இதெல்லாம் ஒரு கஷ்ட்டமா ? அசால்ட் கொடுத்த சீமான்…!!

கிட்டத்தட்ட ஒரு வார காலமாகவே களத்திலிருந்து போர்ட்ல போயி பணி செஞ்சுட்டு இருக்கீங்க. இருந்தாலும் உங்களுடைய உடல் சோர்வு தெரியுது. என்ற கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதெல்லாம் ஒரு சோர்வா ? தேர்தல்…

Read more

நெல்லை மாவட்ட பாதிப்புகள் என்ன ? ஆடு, மாடு, கோழி, வீடு, உயிரிழப்பு… முழு பட்டியல் வெளியானது…!!

நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர்கள் கனமழை காரணமாக மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றிற்கு  ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணி வெள்ளம் சென்ற காரணத்தால் கரையோர பகுதிகள் பெருமளவு பாதிப்புக்குள்ளாக்கியது. தண்ணீர் படிப்படியாக…

Read more

BREAKING: நெல்லை பாதிப்பு விவரம் – பட்டியல் வெளியீடு… !!

நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு விவரங்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூபாய் 58.14 லட்சம் மதிப்பிலான நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 16 பேர் நெல்லை மாவட்டத்தில் உயிரிழந்துள்ளதாக…

Read more

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க புதிய நடவடிக்கை… புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் வெளியீடு…. மக்களை உடனே நோட் பண்ணுங்க…..!!!

தமிழகத்தில் சமீப காலமாக சட்டவிரோதமான செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன . குறிப்பாக கள்ளச்சாராயம், மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை தடையை மீறி பலரும் விற்பனை செய்கின்றனர். தடை செய்யப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குறித்து பலரும்…

Read more

தமிழகத்தில் 441 பள்ளிகளில் தீண்டாமை கொடுமை…. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ள 441 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 39 வடிவங்களில் ஜாதிய பாகுபாடு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகள் குறித்து 36 மாவட்டங்களில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் ஆய்வு நடத்தி ஆய்வறிக்கை வெளியிட்டது.…

Read more

கனமழை…. தமிழகத்திற்கு மீண்டும் ஆபத்து…. வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை….!!!

தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மீண்டும் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வு வங்க கடலில் நிலவ இருக்கிறது. இது நகரத் தொடங்கும் போது அதிக அளவில்…

Read more

.அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்… தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலையில் சுகாதாரத்துறை…

Read more

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ரூ. 6000 எப்போது கிடைக்கும்?… வெளியான தகவல்…..!!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் 6000 ரூபாய் வழங்க தமிழக அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதே சமயம் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத்…

Read more

தமிழகத்தில் காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய இருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு…

Read more

தமிழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்…!!!

தமிழகத்தில் சென்னை உட்பட மாநில ம் முழுவதும் கிறிஸ்துமஸ் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை சாந்தோம் தேவாலயம், நாகை வேளாங்கண்ணி சர்ச் உள்ளிட்ட தமிழகத்தில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடத்தப்பட்டு வருகிறது. இதில்…

Read more

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு…. அதிரடி காட்டிய தமிழக அரசு…..!!!!

தமிழகத்தில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாகத் துறை அதிகாரிகள் மீது மதுரையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கி திவாரியை டிசம்பர் 1ஆம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். அதற்காக ED…

Read more

தமிழகம் முழுவதும் இன்று…. பொதுவிடுமுறை அறிவித்தது தமிழக அரசு….!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஏற்கனவே அரையாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பை மட்டுமே விதைத்துச் சென்ற இயேசுபிரான் பிறந்த தினமான இன்று நாமும்…

Read more

மாணவர்கள் சான்றிதழ் நகல் பெற இணையதளம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இறந்த மாணவர்கள் சான்றிதழ் நகல் பெறுவதற்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. புயல் மற்றும் வெள்ளம் காரணமாக கல்லூரி மற்றும் பல்கலைச் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு www.mycertificates.in…

Read more

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 எப்போது?…. தமிழக அரசு வெளியிடப் போகும் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு தைப்பொங்கல் திருநாள் நெருங்கி வருவதால் அரசு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. பொங்கல் பரிசு தொகை தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ஆயிரம்…

Read more

“குஷியோ குஷி”…. தமிழகத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை…. ஊருக்கு போக ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சனி ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வர இருக்கிறது. பொங்கல் தினம் திங்கட்கிழமையான…

Read more

மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை…. உடனே அப்ளை பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான NMIS தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 27ஆம் தேதி உடன் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் இந்த தேர்வை எழுத அரசு பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சி…

Read more

கொஞ்ச நஞ்சம் அல்ல…! கனிம வளம் கொள்ளை போகுது…. மணல் கொள்ளை போகுது… DMKவை டேமேஜ் செஞ்ச பிரேமலதா…!!

செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தை இன்றைக்கு வரைக்கும்  நடக்கல.   தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள் இருக்கோ,  யாரெல்லாம் லீடர்ஸ் இருக்காங்களோ….  அவர்களை அத்தனை பேருமே நான் பொதுச் செயலாளராக பதவி ஏற்றதற்கு நேரிலும், …

Read more

நான் உங்களின் அண்ணி…!  1st ஆளாக வந்து நிற்ப்பேன்… எனக்கு சப்போர்ட்டா இருங்க… பிரேமலதா வேண்டுகோள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஒரு பெண்ணாக…பெண்ணின் கஷ்டத்தை பெண்கள் தான் உணர முடியும்.  நான் உறுதியாக அதை சொல்றேன். அதற்கு நமக்கு ஒரே உதாரணம்…  இன்னைக்கு நீங்க யாரு ரோல் மடலை எடுத்துக்கிறீங்க….   பாலிடிக்ஸ்ல நான் இருக்கேன்….…

Read more

தமிழகம் முழுவதும் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்…. டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் 35 டிஎஸ்பி- க்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அடையாறு காவல் ஆணையர் நெல்சன், தாம்பரம் உதவி ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள் செல்வன் தாம்பரம் போக்குவரத்து காவல் உதவி ஆணையராகவும்,…

Read more

ஒரே நாள் தான்….!  சென்னையை நாசமாகிடுச்சு… கேப்டன் அதான் வெளியே வரல… ”அந்த சம்பவம்” சொன்ன பிரேமலதா விஜயகாந்த்…!!

செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இது நான் பலமுறை பல பிரஸ்மீட்ல சொல்லி இருக்கேன்…. நீங்கள் எல்லோரும் கேட்டு இருக்கீங்க…. கேப்டன் எப்ப வருவாங்க ? எப்போ   கட்சியினுடைய அடுத்த கட்ட பணிகள் என்ன ? அப்படின்னு  எல்லாரும்…

Read more

4 மாவட்டங்களில் மெகா மருத்துவ முகாம்… மக்களே உடனே கிளம்புங்க….!!!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மழை வெள்ளத்திற்கு பிறகு நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக இந்த நான்கு மாவட்டங்களிலும் பல இடங்களில் அரசு…

Read more

மத்திய அரசு பணம் தாரல…  உங்க அப்பன் சொத்தா ? உங்க தாய் சொத்தா ?ன்னு கேட்காதீங்க… ஆஃபீஸர் உடன் டிஸ்க்ஸ் பண்ணுங்க…. தமிழக அரசுக்கு நிர்மலா சீதாராமன் யோசனை…!!

வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பேரிடர் அப்படிங்கற அறிவிப்பு மத்திய அரசு எப்போதும் பண்ணுவதில்லை.  தமிழ்நாட்டுக்கு மாத்திரமில்ல எந்த மாநிலத்திலும் எது ஆனாலும்…

Read more

2011இல் DMDK மாஸான கட்சி..! ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தோம்…  கூட்டணி வச்சி சரிஞ்சிட்டோம்… எதார்த்தமாக பேசிய பிரேமலதா…!!

செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 2011வரை செம ஸ்டராங்கா இருந்தோம்.. 2011 வரைக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் யாருடனும் கூட்டணி இல்லாமல்,  தனியாக களம் கண்டவரை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அபரிதமான ஒரு வளர்ச்சி,  சக்தி…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால்…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மின்தடையே கிடையாது மக்களே…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் மாதம்தோறும் அனைத்து மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்படுவது வழக்கம். ஆனால் அதனை முன்கூட்டியே மிவாரியம் சார்பாக பொதுமக்களுக்கு தெரிவிப்பது வழக்கம். இந்நிலையில் இந்த டிசம்பர் 25 திங்கள் கிழமை…

Read more

எதிர்ப்பு வரும்… எதிர் நீச்சல் போடுவேன்…  எதையும் சந்திக்க ரெடி… கெத்தாக பேசிய பிரேமலதா…!!

செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,   இந்த நேரத்தில் நான் எதை சவால் என்று நினைக்கிறேன் அப்படின்னா….   தமிழகத்தில் கேப்டன் ஆரம்பித்த தேசிய முற்போக்கு திராவிட கழகம்…. எந்த நோக்கத்திற்காக…. எந்த லட்சியத்திற்காக… ஆரம்பிக்கப்பட்டதோ…. அந்த லட்சியத்தை அடைவது ஒன்றே…

Read more

”யங் ஏஜ்ல” அவ்வளோ பிரச்னை…! நானும், கேப்டனும்… கஷ்டபட்டோம்… வலியை தங்கினோம்… இப்போ வலிமையா இருக்கேன் ; பிரேமலதா பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கேப்டனும்,  நானும் மிகப்பெரிய படாங்களை… மிகப்பெரிய வலிகளை….. மிகப்பெரிய ஒரு கஷ்டங்களை எல்லாம் நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம்…  நடிகராக இருந்த வரைக்கும் வெறும் சினிமா துறையில் மட்டுமே நாங்கள் கான்சன்ட்ரேட் பண்ணிக்கிட்டு இருந்தோம்…. அப்போ…

Read more

பல வருஷம் சொன்னாங்க…! கேப்டன் OK சொல்லிட்டாரு… இனி நான் தான் DMDK ஹெட்… கெத்தாக பேசிய பிரேமலதா…!!

செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 18வது செயற்குழு – பொதுக்குழுவில் தலைவர் அவர்களால் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தலைமை கழகத்திற்கு என் அன்பு சகோதரர்களாகிய  பத்திரிக்கை சகோதரர்களை தலைமை கழகம் சார்பில் அன்போடு நான் வரவேற்கிறேன். இன்றைய…

Read more

1 இல்ல… 2 இல்ல… 42,290 பேரை காப்பாத்தினோம்… தமிழக வெள்ளத்தில் ஜெட் வேகத்தில் இறங்கிய மத்திய அரசு…!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணம் – மீட்பு பணி குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  18ஆம் தேதியே ராத்திரி அந்த விவரம் வெளியே வந்துடுச்சி.  அதுக்கப்புறம் அங்கே போர்ட்டு போயிட்டு இருக்கு.…

Read more

நிர்மலா சீதாராமன் தமிழக மக்களை அவமானப்படுத்தி விட்டார்; தங்கம் தென்னரசு…!!

தமிழக மக்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தி விட்டார் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக தென்மாவட்டம் பெரும் மழை – வெள்ளம் தொடர்பாக நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதி அமைச்சர் தங்கம்…

Read more

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆடு, மாடு , கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்கள்…

Read more

கட்டணமின்றி சான்றிதழ் நகல் பெறலாம்…. மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ மாணவிகள் கட்டணமின்றி நகல்களை பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு www.mycertificates.in என்ற இணையதளம் மூலம் மாணவ மாணவிகள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட…

Read more

எடப்பாடி கபட நாடகம் போடுறாரு…! BJP பற்றி ஒரு வார்த்தை பேசல… கடுப்பான முக. ஸ்டாலின்…!!

திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பாக சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றது. அதில் உரையாற்றிய முதலமைச்சர் முக.ஸ்டாலின்,பேரிடர் ஏற்படுகிற நேரத்தில் அரசுக்கு உதவியாக அது எந்த கட்சியாக இருந்தாலும்…. எதிர்கட்சியாக இருந்தாலும்….. …

Read more

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை…. மீண்டும் வந்த அலர்ட்….!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரின் முக்கிய பகுதிகளில் மழை பெய்யும்.…

Read more

எத்தனை வருஷம் ஆனாலும் BJPயால் வெற்றி பெற முடியாது; கிறிஸ்துமஸ் மேடையில் சம்பவம் செஞ்ச C.M ஸ்டாலின்…!!

திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பாக சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றது. அதில் உரையாற்றிய முதலமைச்சர் முக.ஸ்டாலின்,  நம்முடைய இந்திய நாடு என்பது பல்வேறு மதத்தை பின்பற்றுகின்ற மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய…

Read more

தமிழகத்தில் வீட்டு விற்பனை நிலவரம் அறிய புதிய இணையதளம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வீட்டு வசதி வாரிய திட்டங்களில் விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகள் குறித்த விவரங்களை எளிதாக அறிவதற்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி திட்டங்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள பல சிக்கல்கள் ஏற்படும் நிலையில் போட்டோ அலுவலகம்…

Read more

கோட்டையில் அதிக கேள்வி கேட்ட சரத்குமார்…! பயத்தில் ஒதுக்கி வைக்கும் கட்சிகள்… அந்த சம்பவம் சொன்ன மகாலிங்கம்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

தமிழகம் முழுவதும் ஸ்டிரைக் அறிவிப்பு: ஆடிப்போன அரசு….!!!

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர் சங்கம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனே பொருட்களை வழங்க…. தமிழக அரசு உத்தரவு…..!!!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. இந்த நிலையில் நான்கு மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு குறைந்த பகுதிகளில் உடனே ரேஷன் கடைகளை திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை…

Read more

வாய்க்கு என்ன வந்துச்சின்னு… 12,000 கோடி…. 16,000 கோடின்னு கேட்குறீங்க… C.M ஸ்டாலினை விளாசிய நிர்மலா சீதாராமன்…!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணம் – மீட்பு பணி குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாங்க பணம் கேட்டு இருக்கோம்….. பெரிய அமௌன்ட் கேட்டிருக்கிறோம்…. அப்படின்னு சொல்றது ரொம்ப நல்லது…. அதுக்கு…

Read more

கன்னியாகுமரியை DMK வித்திடும் போல பயமா இருக்கு; பகீர் கிளப்பிய சரத்குமார் கட்சி…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

ADMK நாங்க என்ன செய்ய முடியும்….  DMK ஸ்டாலின் தான் செய்ய முடியும்… இப்படி டெல்லியில் பேசாதீங்க… T.R பாலுவால் கடுப்பான எடப்பாடி…! 

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதற்கட்டமாக நிதி கொடுக்கிறார்கள்…. நீங்க ஆய்வே செய்யலையே………

Read more

தமிழகம் முழுவதும் பொது விடுமுறை…. சிறப்பு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இன்றும் நாளையும் சனி ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை…

Read more

வங்கிக் கணக்கில் ரூ.2000 வருகிறது?…. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மக்களுக்காக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் வழங்க…

Read more

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என்று தனியார் பள்ளிகளின் இயக்குனர்…

Read more

Other Story