கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஏற்கனவே அரையாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பை மட்டுமே விதைத்துச் சென்ற இயேசுபிரான் பிறந்த தினமான இன்று நாமும் அன்பை விதைப்போம்.