தமிழகத்தில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாகத் துறை அதிகாரிகள் மீது மதுரையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கி திவாரியை டிசம்பர் 1ஆம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். அதற்காக ED அலுவலகத்தில் சோதனை நடத்த சென்ற அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அமலாக்கத்துறை உதவி இயக்குனருக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.