தமிழகத்தில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாகத் துறை அதிகாரிகள் மீது மதுரையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கி திவாரியை டிசம்பர் 1ஆம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். அதற்காக ED அலுவலகத்தில் சோதனை நடத்த சென்ற அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அமலாக்கத்துறை உதவி இயக்குனருக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு…. அதிரடி காட்டிய தமிழக அரசு…..!!!!
Related Posts
அனைத்து மின் சேவைகளை ஒரே தளத்தில் பெறலாம்…. தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு….!!!
தமிழகத்தில் மின்வாரியத்தின் அனைத்து சேவைகளும் ஒரே இணையதளத்தில் பெறுவதற்காக புதிய இணையதளம் முகவரியை தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி என்ற இணையதளத்தில் பொது தகவல்கள், தேவைப்படும் ஆவணங்கள், விநியோக பிரிவுகள், செலுத்த வேண்டிய கட்டணங்கள் மற்றும் கால அவகாசங்கள்…
Read moreகரண்ட் கட்டா… உடனே இந்த எண்ணுக்கு அழைக்கவும்….. நோட் பண்ணுங்க….!!!
தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் தற்போது மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் சேதம் அடைந்த மின் கம்பிகள்,…
Read more