அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு…. அதிரடி காட்டிய தமிழக அரசு…..!!!!

தமிழகத்தில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாகத் துறை அதிகாரிகள் மீது மதுரையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கி திவாரியை டிசம்பர் 1ஆம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். அதற்காக ED…

Read more

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு.!!

அமலாக்கத்துறை அதிகாரிகளின் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தபோது பணி செய்யவிடாமல் தடுத்ததாக புகார் எழுந்துள்ளது.…

Read more

Other Story