அமலாக்கத்துறை அதிகாரிகளின் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தபோது பணி செய்யவிடாமல் தடுத்ததாக புகார் எழுந்துள்ளது. லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதானார்.