தமிழகத்தில் சென்னை உட்பட மாநில ம் முழுவதும் கிறிஸ்துமஸ் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை சாந்தோம் தேவாலயம், நாகை வேளாங்கண்ணி சர்ச் உள்ளிட்ட தமிழகத்தில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடத்தப்பட்டு வருகிறது. இதில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றுள்ளனர். மேலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையானது கோலாகலமாக தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்…!!!
Related Posts
“தமிழகத்தின் முடிவு தெரிந்து விட்டது, இங்கு யாருடைய வாலும் ஆடாது” – பிரகாஷ் ராஜ் பன்ச்….!!!
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரகாஷ்ராஜ், நிறைய படப்பிடிப்பை பார்த்துள்ளேன், கன்னியாகுமரி படப்பிடிப்பில் அவரே (பிரதமர் மோடி) எல்லாரையும் அழைத்துக் கொண்டு…
Read moreசென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்…. 12 வயது சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்…!!!
தமிழகத்தில் சமீப காலமாகவே மனிதர்களை நாய்கள் கடித்து காயம் ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சென்னையில் தினம் தோறும் தெரு நாய்கள் கடித்ததாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதன்படி சென்னை கொரட்டூர் பகுதியில் 12 வயது…
Read more