அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு கார்ட்டூன் வெளியிட்ட தனியார் பத்திரிக்கை அலுவலகம் இது செருப்பு வீசும் போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகின்றது. இந்த விவகாரத்தில் உதயநிதி, நிர்மலா சீதாராமன் இடம் கையேந்துவது போல கார்ட்டூன் அந்த பத்திரிக்கை வெளியிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து பத்திரிகை அலுவலகம் மீது செருப்பு வீசும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு கார்டூன்…. செருப்பு வீசும் போராட்டம் அறிவித்தது தபெதிக…..!!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more