அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு கார்ட்டூன் வெளியிட்ட தனியார் பத்திரிக்கை அலுவலகம் இது செருப்பு வீசும் போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகின்றது. இந்த விவகாரத்தில் உதயநிதி, நிர்மலா சீதாராமன் இடம் கையேந்துவது போல கார்ட்டூன் அந்த பத்திரிக்கை வெளியிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து பத்திரிகை அலுவலகம் மீது செருப்பு வீசும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது