பொங்கல் பண்டிகை: தமிழக மக்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… அரசின் புதிய திட்டம்…..!!!!

தமிழகத்தில் கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் வாழ்வதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டம் மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே கன்னியாகுமரி…

Read more

நானும் C.M ஆக இருந்துருக்கேன்… DMK எப்படி ரூ.6250 கோடி கேட்குது… T.R பாலுவால் எடப்பாடி ஆச்சரியம்…!! 

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் 3-ம் தேதி மிக்ஜாம்  புயல் மாலையில்…

Read more

DMK ஆட்சிக்கு வரணும்…! நைட் 1, 2 மணி வரை பிரச்சாரம்… ஓடிஓடி உழைத்த சரத்குமார்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

10,11,12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வுக்கு டிசம்பர் 27 முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி பத்தாம் தேதி வரை சேவை மையங்களில்…

Read more

தமிழகத்தில் 8 – 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தென்னிந்திய அறிவியல் கண்காட்சி…. அரசு அறிவிப்பு…!!!

தென்னிந்திய அறிவியல் கண்காட்சி எட்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. அதில் வெற்றி…

Read more

தமிழகத்தில் டிச.28 வரை… 55 கி.மீ வேகத்தில்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 28ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் குமரி கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் ஜனவரி 1 வரை…. மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மாணவர்கள் அனைவருக்கும் நேற்றுடன் அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் இன்று டிசம்பர் 23 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று…

Read more

அரசியல் பாக்காதீங்க…! தமிழ்நாட்டுக்கு Help பண்ணுங்க… மோடிக்கு எடப்பாடி வேண்டுகோள்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,   டெல்லிக்கு நிவாரணம் கேட்க போகல….  இந்தியா கூட்டணியில் …

Read more

30 மாசத்துல ஒன்னும் செய்யல… தேர்தலில் DMKக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்… இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அம்மா அரசை பொறுத்தவரை ஏற்கனவே முடிவு எடுத்து மீனவர்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று முடிவு எடுத்தாச்சு….  அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்தோம். இந்த அரசை  பொருத்தவரை தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள்.…

Read more

உதயநிதி வந்தால்… செங்கலை தூக்கி காட்டுங்க… சரத் மேடையில் பரபரப்பை கிளப்பிய சண்முக கணேசன்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

வானிலை கரெக்ட்டா தான் சொல்லிச்சு…! DMK அரசு செயலற்று இருக்கு… எடப்பாடி அட்டாக்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மழை – வெள்ளம் வந்த பிறகு குடிதண்ணீர்…

Read more

ஓஹோ…! செஞ்சிடலாம்ன்னு சொன்ன காமராஜர்…! அதே வழியில் அரசியல் செய்யும் சரத்குமார்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

2026இல் மீண்டும் ADMK ஆட்சி தான்; BJPஇல் இருந்து எங்களோடு சேருறாங்க… கெத்தாக பேசிய ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், யாருடைய மனதையும் புண்படக்கூடாது. நானே இங்கு வந்து பேசுகிறேன் என்றால், ரொம்ப கவனமாக பேசுவேன்.  வார்த்தைகள் ரொம்ப நிதானமாகவும்…. அளந்தும்… சமுதாயத்தையோ…. சமூகத்தையோ….. தனிநபரையோ….  பெரிய அளவிற்கு தாக்கும் அளவிற்கு இருக்கக் கூடாது.அனைத்திந்திய அண்ணா திராவிட…

Read more

நம்ம கட்சியை சாதாரணமா எடை போடாதீங்க…! நம்மகிட்ட பஞ்சாயத்து தலைவர்… யூனியன் கவுன்சிலர் இருக்காங்க…. பெருமையாக பேசிய சுந்தர்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான…

Read more

நெல்லையில் ”சமத்துவ புயல்” நாட்டாமை மாதிரி தமிழகத்தில் உத்தமர் உண்டா ? சேலஜ் செஞ்ச ஈஸ்வரன்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசணும்; நிர்மலா சீதாரமனுக்கு உதயநிதி பதிலடி…!!

யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சிலரிடம் அண்ணாவைப் போல – சிலரிடம் கலைஞரைப் போல…

Read more

”600” சொன்னாங்க… 1 கூட வரல…  பச்சை பொய் பேசாதீங்க… வன்மையாக கண்டித்த எடப்பாடி…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  இன்றைக்கு தொலைக்காட்சியிலே பார்க்கிறோம்…. ஊடகத்தில் பார்க்கிறோம்… பத்திரிக்கையில்…

Read more

மீண்டும் சொல்லுறேன்….! உங்க அப்பா பணத்தை கேட்கல…. நிர்மலா சீதாராமன் சீண்டிய உதயநிதி…!!

மத்திய நிதி அமைச்சர் திரு நிர்மலா சீதாராமன் இன்று காலை ஒரு செய்தியாளர் சந்திப்பை டெல்லியில் இருந்து நடத்தி இருந்தார். இந்த நிலையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் X பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில்,…

Read more

BREAKING:தனியார் பள்ளிகள் ஜனவரி 2இல் திறக்க உத்தரவு…!!

அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் ஜனவரி 2இல் தனியார் பள்ளிகள் திறக்க தனியார் பள்ளிகள் இயக்குனர் ஆணை பிறப்பித்துள்ளார். தமிழக பாடத்திட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பள்ளிகளும் ஜனவரி 2இல் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Read more

சர்வாதிகார அரசு…   ஹிட்லர் அரசு… கொடுங்கோல் அரசு…  கருப்பு வரலாறான DMK… ஜெயக்குமார் காட்டமான பேச்சு…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  விவசாயிகள் ஏழு பேர் மேல் குண்டாஸ் போட்டு….   மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்தார். கண்டனம் தெரிவித்த பிறகு ஆறு பேர் குண்டர் சட்டத்தை இரத்து பண்ணுகிறார். இன்னும் அருள் என்று ஒருவர்  இருக்கின்றார். …

Read more

ரூ.10 லட்சம் கொடுங்க… மெத்தனமா இருக்காதீங்க… பாஸ்ட்டா செயல்படுங்க… DMK அரசுக்கு எடப்பாடி அட்வைஸ்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,    அரசு பொது மருத்துவமனையில் இன்றைக்கு மழைநீர்…

Read more

P.M  உடன் 20 நிமிடம் பேசுனேன்…. டீடைலா சொன்ன ஸ்டாலின் …. உடனே பாக்குறேன்னு சொன்ன மோடி…! 

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தாமிரபரணி ஆற்றின் கிளை நதிகளில் இருந்து நிறைய அணை கட்டியது திமுக தான். இப்ப ஆத்தூர், முக்காணி பக்கத்துல…

Read more

“மீண்டும் மிக கனமழை”: ப்ளீஸ் இதை யாரும் செய்ய வேண்டாம் ….!!!

கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் இன்னும் வெள்ள நீரில் இருந்து மீண்டு வராமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 27ஆம் தேதி மீண்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்…

Read more

3 நாட்களாக… உணவு கிடைக்கல….  தண்ணீர் கிடைக்கல… இதெல்லாம் வெட்கக்கேடு… ஸ்டாலின் அரசு மீது எகிறிய எடப்பாடி…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  சாலை,  தகவல் தொழில்நுட்பம் எல்லாம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே…

Read more

தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரணம்…. யார் யாருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்…???

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலானோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நிவாரணம் குறித்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

#BREAKING: தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி ஒதுக்கீடு; மத்திய அரசு அறிவிப்பு…!!

மாநில அரசுகளின் உட்கட்டமைப்பு திட்டம் உள்ளிட்டவற்றைக்காக தமிழகத்திற்கு 2976 கோடி  மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  மாநிலங்களுக்கு வரிகளில் பங்கு ஒவ்வொரு மாதமும் மாத தவணையாக வழங்கப்படுகிறது. இந்த மாதம் 11ஆம் தேதி அன்று ஏற்கனவே ஒரு தவணையாக 72961…

Read more

நீங்க அதை மனசுல வச்சுட்டு பேசுறீங்க… ”அதுவல்ல இது”’ அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்…. ப்ரீஸ்மீட்டில் டென்ஷன் ஆன C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,  அணைகளுடைய இருப்பைப் பொறுத்தவரை முதல் நாளிலிருந்து எவ்வளவு கன அடி…

Read more

ரூ.1 கோடி + ரூ.1 கோடி + ரூ.1கோடி.. ”ரூ.3 கோடி கொடுங்க”…! கோர்ட்டில் மன்சூர் அலிகான்… ரூ. 1 லட்சம் பைன் போட்ட நீதிபதி…!!

நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். நடிகை குஷ்பூ,  நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தது…

Read more

BREAKING: நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபதாரம்…!!

நடிகர் மன்சூர் அலிகான் மனுவை ரூபாய் ஒரு லட்சம் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான்னுக்கு நடிகை திரிஷா,  நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கடும்…

Read more

#BREAKING: திரிஷா, குஷ்பு மீது வழக்கு…! மன்சூர் அலிகான் மனு 1  லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி…!!

தனது நட்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நடிகைகள் திரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக மனநஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கோரி  நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராததுடன்  தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

Read more

#BREAKING : தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது : நிர்மலா சீதாராமன்.!!

தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை. தேசிய பேரிடராக இதுவரை மத்திய அரசு அறிவித்தது இல்லை, இனி அறிவிக்கவும் முடியாது என…

Read more

தேசியத்தையும், திராவிடமும் கருவறுத்து சமத்துவம் படைக்கும் சரத்குமார்; வேற லெவலில் பேசிய அ.இ.ச.ம.க நிர்வாகி…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான…

Read more

தமிழகத்துக்கு கூடுதல் நிவாரணம் கொடுங்க; நிதி அமைச்சரை நேரில் சந்தித்து அண்ணாமலை வேண்டுகோள்…!!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் சற்று நேரம் முன்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை  சந்தித்து பேசி இருக்கிறார்கள். ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை…

Read more

ADMK – 85% செஞ்சுட்டு…. DMK – 15 % செஞ்சா போதும்… தண்ணீரே தேங்கி இருக்காது … எடப்பாடி வேதனை…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,   தூத்துக்குடியில் அங்க பக்கீல் ஓடை என ஒரு…

Read more

மத்திய நிதியமைச்சருடன் அண்ணாமலை சந்திப்பு…!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருக்கின்றார். தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் வழங்குவது குறித்து அவர் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மத்திய அரசிடம் வெள்ள பாதிப்புக்கான நிவாரணத்தை தமிழக அரசு…

Read more

பீக் ஹவர் மின்கட்டணத்தை நிரந்தரமாக ரத்து செய்க: எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்…..!!!

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பீக் ஹவர் மின்கட்டணத்தை ரத்து செய்திடுக என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். வரி பெறக்கூடிய வகையில் தொழில் முனைவோருக்கு கட்டுப்படியாகும் வகையில் மின்கட்டணம் இருக்க வேண்டும் எனவும். மின்னு…

Read more

தமிழக கல்வித்துறையில் 2024 முதல் இ-ஆபீஸ் நடைமுறை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அரசு துறை அலுவலகங்கள் அனைத்திலும் காகித பயன்பாடு இல்லாத மின்னணு வழி அலுவலக செயல்முறைகள் அமலில் உள்ளன. அதன்படி பள்ளி கல்வித்துறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் விவரங்கள் அனைத்தும் எமிஸ் இணையதளத்தில்…

Read more

டிப்ளமோ படிப்பை பாதியில் விட்ட மாணவர்கள் டிசம்பர் 29 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டிப்ளமோ படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள் மீண்டும் சேர்ந்து கொள்ள வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து ஆறு வருடத்திற்குள் உள்ளவர்கள் கல்லூரிகளுக்கான கட்டாய…

Read more

கவலைப்படாத பொன்முடி…! நான் உன்னோடு இருக்கேன்… DMK உன்னோடு நிற்கும்… பொன்முடிக்கு ஆறுதல் சொன்ன C.M ஸ்டாலின்…!!

முதலமைச்சர் அமைச்சர் மு.க ஸ்டாலின் அவரது இல்லத்தில்  முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசி இருக்கிறார். பொன்முடிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் நேற்றைக்கு தீர்ப்பு வந்த போது முதலமைச்சர் தூத்துக்குடியில் இருந்தாங்க. அதனால உடனடியாக அவரால் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில்…

Read more

மத்திய அரசு கூடுதல் நிதி தரவில்லை… ரூ.450 கோடி கொடுத்தது தவணை தான்; அது நாங்க கேட்ட நிதி அல்ல…. மோடி அரசை போட்டுக்கொடுத்த ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும்,  தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணாத…

Read more

#BREAKING: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் பொன்முடி சந்திப்பு….!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்தித்தார். முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசி இருக்கிறார். நேற்று அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கும் அவரது மனைவிக்கும்…

Read more

 BREAKING: சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம் : அன்புமணி ராமதாஸ்….!!

மழை  எச்சரிக்கையை சரிவர அளிக்கவில்லை எனில் சென்னை வானிலை மையம் எதற்கு ? அதை மூடி விடலாம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம் மாறிவரும் நிலையில் சரியான அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் தான் வெளியிட வேண்டும். தாமிரபரணியில் அறிவித்ததை…

Read more

பொன்முடிக்கு நிம்மதி… சற்றுமுன் புதிய தீர்ப்பு… லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பின்னடைவு… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2006 – 2011 ஆம் ஆண்டுகளில் உயிர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011…

Read more

தண்டனை கொடுத்தாச்சு… அவரின் சொத்தை முடக்காதீங்க…! பொன்முடி வழக்கில் சற்றுமுன் நீதிபதி உத்தரவு…!!

பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த பிரதான வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கிலிருந்து இருவரை விடுதலை செய்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த…

Read more

 BREAKING: பொன்முடியின் சொத்துக்கள் முடக்கமில்லை – ஐகோர்ட் உத்தரவு…!!

கடந்த 2006 – 2011 ஆம் ஆண்டுகளில் உயிர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011…

Read more

#BREAKING: ஓ.எஸ் மணியன் வெற்றி செல்லும்…! DMK போட்ட கேஸ் தள்ளுபடி…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் 12, 329 வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்…

Read more

எங்ககிட்ட ரேஷன் கார்டு இல்ல…! ரூ.6000 கொடுங்க… 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்…!!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு,  அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு அது வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சென்னையில்…

Read more

#BREAKING: ரூபாய் 6000 கேட்டு 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்….!!

ரேஷன் கார்டு வைத்திருக்கக்கூடிய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதுவும் தொடங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரேஷன் கார்டு இல்லாத ஐந்தரை லட்சம் பேர் இதற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். சென்னையில் 4.90 லட்சம் பேரும், காஞ்சிபுரம்…

Read more

ஏதோ..! மத்தியக்குழு வந்துச்சாம்…. பாராட்டிச்சாம்…. C.M ஸ்டாலின் வீர வசனம் பேசுறாரு… போட்டு தாக்கிய எடப்பாடி…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,   ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை  வருவதற்கு முன்பாகவே….…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை முதல் விடுமுறை…. வந்தது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நடந்த அரையாண்டு தேர்வு இன்றுடன் நிறைவு பெறுவதால் டிசம்பர் 23ஆம் தேதி நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள…

Read more

Other Story