அடிக்கடி டெல்லி போறீங்க…! கொஞ்சம் பேசி பணம் வாங்கி கொடுங்க…. உங்களுக்கு நன்றி கடன்பட்டு இருக்கேன் … ஆளுநருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஆளுநர் வாரத்துக்கு ஒரு முறை இரண்டு முறை டெல்லிக்கு போய்ட்டு வராரு. அப்படி…

Read more

கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள தவணையை செலுத்த புதிய திட்டம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கம் சார்பாக வங்கிகளில் தவணை தவறை நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் மூலமாக கூடுதல் வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட உள்ள நிலையில் இதற்காக வங்கிகளின் சிறப்பு…

Read more

BREAKING: இன்று முதல் அமல்…. சிலிண்டர் விலை குறைந்தது… ஹேப்பி நியூஸ்….!!!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததால் சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான பத்தொன்பது கிலோ எரிவாயு சிலிண்டர் விலை 1968.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் 39 ரூபாய் குறைந்து 1929.50 ரூபாயாக…

Read more

பொன்முடி ஓடி ஒளியுற ஆள் கிடையாது…!  இதெல்லாம் DMKவுக்கு பின்னடைவு இல்லை…. சப்போர்ட்டாக பேசிய செல்வபெருந்தகை…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை,   ஏதோ…

Read more

அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, தென்காசி, திருநெல்வேலி,…

Read more

இதுக்கு அரசு தான் காரணம்… கரெக்ட்டா செயல்படல… ஸ்டாலின் அரசை சீண்டிய எடப்பாடி…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

Read more

ஹஜ் பயணம்… ஜனவரி 15 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பத்தை அதற்கென பிரத்தியேகமாக உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புனித ஹச் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு ஜனவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான விண்ணப்பத்தை…

Read more

பொசுக்கு பொசுக்குன்னு R.N ரவியை மீட் செய்யுறீங்களே…. இதை அவருட்ட கேட்க தைரியம் இருக்கா ? அண்ணாமலையை சீண்டிய சரவணன்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான…

Read more

நெல்லை, தூத்துக்குடி மக்களை பாதுகாக்கணும்…! அங்கேயே தங்கி இருங்க… கடைசி வரைக்கும் இருங்க… மினிஸ்டர்களுக்கு C.M  ஸ்டாலின் உத்தரவு…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கும்,  விவசாய பெருங்குடி மக்களுக்கும்….  கால்நடை…

Read more

1 KG அரிசிக்கு… 1 1/2KG கறி போடுங்க…. 5000 பேருக்கு மட்டன் பிராணி போட்ட சரத்குமார் கட்சி…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான…

Read more

கஷ்டம்…  துன்பம்…. துயரம்… வேதனை…. மக்கள் துடிப்பு… இதெல்லாம் உதயநிதிக்கு தெரியாது… விளாசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  ஆளுங்கட்சி தான் பிரதமரை சந்திக்கணும். நாங்க சந்திச்சு…

Read more

சரத்குமார் கால் வச்சா… பொட்டல் காட்டில் கூட மழை வரும்… தரமாக பேசிய ஈஸ்வரன்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

தமிழகத்திலே Super தலைவர்…! 7 மொழி பேசுறாரு… நெட்டுல பார்க்கும் மக்கள்…. மாஸ் காட்டும் சரத்குமார்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

இனி தமிழகத்தில் நாங்கள் தான்… நாங்க முடிவு செஞ்சா தான்….  தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியும்… அசால்ட் கொடுத்த .அ.இ.ச.ம.க…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

அன்பே.. அறிவே.. ஆருயிரே.. அழகே.. அற்புதமே.. ஆற்றலே.. சமத்துவமே.. சாதனையே..  சரித்திரமே.. நாளைய வரலாற்று நாயகரே.. எங்களின் C.Mயே ….. சரத் மேடையில் ஜில்லுன்னு பேசிய மகாலிங்கம் …!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல…! சுப்ரீம் கோர்ட் தான் பைனல்…. பொன்முடி தீர்ப்பில் அசால்ட் கொடுத்த கம்யூனிஸ்ட்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

Read more

இதுல தடையீடக் கூடாது….  நேர்மையாக நடந்த C.M ஸ்டாலின்… தண்டனையில் சிக்கிய பொன்முடி …..!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை,   ஊழல்…

Read more

ADMK ஊழல் பற்றி பேச அண்ணாமலைக்கு தைரியம் இருக்கா ?  கோர்த்துவிட்ட வழக்கறிஞர் சரவணன்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான சரவணன், …

Read more

அரசியலில் இருப்பதற்க்கே லாயக்கு இல்லை… BJPயை பத்தி தப்பா பேசாதீங்க…. ஒரே போடுபோட்ட அண்ணாமலை…!! 

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி  அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா 50 லட்சம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  நாம ஜூடிசியல் பத்தி பேசிட்டு இருக்கோம்.…

Read more

இது போதாது…!  வெறும் 8 தான் இருக்கு…! எவ்ளோ முடியுமோ…. டக்குன்னு அனுப்பி வையுங்க… ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதிய C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மற்றும்  திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண…

Read more

BJP-க்கு தைரியம் இருக்கா ? அமித்ஷா அப்படிதான் ரிலீஸ் ஆனாரா ? கொந்தளித்த வக்கீல் சரவணன் …!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான…

Read more

பொன்முடி தீர்ப்பு ஒரு விஷயமே இல்ல…! BJP அரசுல மாசம் ஒருவர் ஜெயில் போறாங்க… இறங்கி அடிக்கும் காங்கிரஸ்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை,  இதை…

Read more

DMK பற்றி புரிஞ்சிக்கோங்க…! இது அனைத்தையும் புரட்டி போட்ட தீர்ப்பு: இறங்கி அடிக்கும் அண்ணாமலை…!!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி  அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா 50 லட்சம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  உச்சநீதிமன்றம்  தெளிவா சொல்லி இருக்காங்க… வயர்நீதிமன்றம்…

Read more

கடும் வெள்ளம் போகுது…! உடனே ரூ.2000 கோடி கொடுங்க… நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரிக்காக மோடியிடம் பேசிய C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  கடந்த 19ஆம் தேதி அன்று இரவு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை புதுடெல்லியில்…

Read more

எடப்பாடி பழனிச்சாமி புனிதரா ? வானத்திலிருந்து குதித்த தேவ தூதரா ? செம கடுப்பாகிய DMK சரவணன்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான…

Read more

இனி அடுத்த டார்கெட்…! கே.கே.எஸ்.எஸ்.ஆர்…. அனிதா…. கீதா ஜீவன்…. புது குண்டை போட்ட அண்ணாமலை….!!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி  அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா 50 லட்சம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  திமுகவின் உடைய ஆரம்ப காலத்தில் இருந்திருக்கக்கூடிய…

Read more

10 மினிஸ்டர்…. 10 IAS ஆஃபீசர்ஸ்… உடனே தூ.டி, நெல்லை போங்க…. நச்சின்னு உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மழை பொலிவு கடுமையானவுடனே 10 அமைச்சர்கள்…. 10 இந்திய ஆட்சிப் பணியை அலுவலர்கள் அங்கே…

Read more

Super ஜுட்ஜ்மெண்ட்…. இதை BJP சார்பில் வரவேற்கிறேன்… குஷியாக பேசிய அண்ணாமலை…!!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி  அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா 50 லட்சம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இதை பாரதிய ஜனதா கட்சி நாங்கள்…

Read more

சென்னையை காத்தது போல.. உங்களையும் காப்பேன்… நெல்லையில் உறுதி அளித்த  C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் என்னுடைய வணக்கம். இம்மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,…

Read more

தூத்துக்குடி, நெல்லைக்கு ரூ.6000 கொடுங்க…. குமரி, தென்காசிக்கு ரூ.1000 கொடுங்க…C.M ஸ்டாலின் உத்தரவு…!!!

பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கும்,  விவசாய பெருங்குடி மக்களுக்கும்….  கால்நடை இழப்பை சந்தித்து இருக்க கூடிய மக்களுக்கும் தமிழ்நாடு அரசு தேவையான நிவாரணத்தை வழங்கும். இந்த மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து…

Read more

பொன்முடி தண்டனை…! DMKவுக்கு எந்த பின்னடைவும் இல்லை…. அசால்ட் கொடுத்த சரவணன்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 10 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான…

Read more

பொன்முடி இனிமேல் MLA ஆக முடியாது…! ”ஜெ” போல இடைதேர்தலை சந்தித்தே ஆகணும்… வெளியான முக்கிய தகவல்…!!

பொன்முடிக்கு மீண்டும் சார் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கின்றன.  ஏன் என்று சொன்னால்,  ஒருமுறை தகுதியிலப்பு செய்து விட்டால்….  மீண்டும்,  ராகுல் காந்திக்கும் இந்த சட்டத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ராகுல் காந்தி பாத்தீங்கன்னா…..  அவர் குற்றவியல் சட்டம்…. மக்கள்…

Read more

#BREAKING: அமைச்சர் காந்திக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு; ஆளுநர் மளிகை தகவல்…!!

அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தமிழக உயர்கல்வித்துறை பொறுப்பு  கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதால், அவரிடம் இருந்த கைத்தறி மற்றும் காதி தொழில்துறை அமைச்சர் காந்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கூடுதலாக இருந்த காதி மற்றும் கிராம தொழில் துறை  அமைச்சர் காந்திக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக ராஜ்…

Read more

#BREAKING: ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகள்: ஆளுநர் ஒப்புதல்….!!

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அமைச்சர் பொன்முடி துறையானது, அமைச்சர் ராஜகண்ணியப்பனுக்கு கூடுதல் துறையாக ஒதுக்கிடப்பட்டதற்கு ஆளுநர்  ஒப்புதல் அளித்துள்ளார். முதலமைச்சருடைய பரிந்துரையை தமிழக கவர்னர் ஏற்று உள்ளார். தமிழக உயர்கல்வி துறை,   அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளை ராஜகண்ணப்பனுக்கு…

Read more

எல்லாம் கரெக்ட்டா சொன்ன பொன்முடி…! எவிடன்ஸ் கேட்ட நீதிபதி… தண்டனை கன்பார்ம் ஆனது இப்படி தான்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 10 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது.  அரசியல் ரீதியாக திமுக இதை எப்படி அணுகப்போகிறது என்பது மிக…

Read more

ஜனவரியில் தமிழக அமைச்சரவை மாற்றம்…. புதிய முகங்களுக்கு வாய்ப்பு… கோட்டையில் கேட்கும் கிசுகிசு தகவல்…!!

2024 ஜனவரி முதல் வாரத்தில் உயர்கல்வித்துறைக்கு புது அமைச்சர் நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அமைச்சரவை மாற்றமும் இருக்கும். கேபினட்டை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அப்போது சில துறைகள் மாற்றி அமைக்கப்பட்டு,  ஒரு சில பேர் புதிய அமைச்சர்களாக வருவதற்கு…

Read more

BREAKING: பொன்முடியின் துறை ராஜாகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு….!!

தற்போது பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு உயிர்கல்வித்துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான  பரிந்துரையை தற்போது முதலமைச்சர் கவர்னருக்கு வழங்கியிருக்கிறார். உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அமைச்சர் பொன்முடி பதவி தகுதி இழப்பு செய்யப்படுவதால்,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அமைச்சராக…

Read more

DMK-வுக்கு இது ஜெயில் காலம்… அடுத்தடுத்து விக்கெட் போய்கிடே இருக்கும்… நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது… பொன்முடி தீர்ப்பில் ஜெயக்குமார் கருத்து…!!!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கும்,  அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. மேலும் தண்டனையை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்தத் தீர்ப்பின்…

Read more

3 வருஷ ஜெயில் தண்டனை…. ரூ. 1 கோடி பணமும் போச்சு…. மினிஸ்டர் பதவியும் போச்சு…. MLA பதவியும் போச்சு… பொன்முடியை நிலைகுலைய வைத்த ஐகோர்ட் தீர்ப்பு…!!

2006-2011 ஆம் ஆண்டு நடந்த திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலட்சுமி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அமைச்சர்…

Read more

#BREAKING: பதவியை இழந்தார் பொன்முடி….! MLA பதவியும் காலியானது…. பெரும் ஷாக்கில் C.M ஸ்டாலின்…!!

2006-2011 ஆம் ஆண்டு நடந்த திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலட்சுமி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அமைச்சர்…

Read more

மக்களே ரெடியா… 3 நாட்கள் தொடர் விடுமுறை… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வார விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. அதாவது டிசம்பர் 23ஆம் தேதி மாதத்தை நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்று…

Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000?…. இன்று வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பலரும் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று…

Read more

இன்னும் சற்றுநேரத்தில் தமிழகத்தை உலுக்கப்போகும் தீர்ப்பு….!!!

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு கால கட்டத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதியில் மாற்றம்… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்….!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதியில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது எனவும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நடப்பு கல்வி ஆண்டுக்கான வினாத்தாள் தொகுப்பு புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர், மழையால் பாதித்த பகுதிகளில் மாணவ மாணவிகளின் பாடப்புத்தகங்கள்…

Read more

1,021 மருத்துவா் பணியிடங்கள் நிரப்பப்படும்… அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்….!!!

தமிழகம் முழுவதும் 1021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2,242 கிராம சுகாதார செவிலியர்கள் எம்ஆர்பி மூலம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேதமடைந்த மருத்துவமனை கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில்…

Read more

கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்… அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் உள்ள கடன்களை செலுத்த சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை தவணைத் தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு இந்த…

Read more

ஜிஎஸ்டி தாக்கல் செய்ய டிசம்பர் 27 வரை அவகாசம்…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் வணிகர்கள் ஜிஎஸ்டி தாக்கல் செய்ய டிசம்பர் 27ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி வணிகவரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாக இருந்த நிலையில் மேலும்…

Read more

கிறிஸ்துமஸ் பண்டிகை…. சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகை மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வருகின்ற திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் தொடர் விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊர் செல்ல…

Read more

#BREAKING: நெல்லை மாவட்டத்தில் நாளை ( 21/12/2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 18ஆம் தேதி 36 மணி நேரம் பெய்த அதிதீவிர கனமழை காரணமாக மாநகர மற்றும் புறநகர் பகுதியில் வெள்ள காடாக மாறியது. அதன் காரணமாக பள்ளி,  கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் பல்வேறு இடங்களில் வெள்ளம்…

Read more

இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொது தேர்வு பாடத்திட்டங்கள் நிறைவு பெறாமல் இருப்பதால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்புநிலை திரும்பிய உடனே அரையாண்டு தேர்வு நடத்தப்படும். பொதுத்தேர்வுக்கு…

Read more

Other Story