தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் உள்ள கடன்களை செலுத்த சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை தவணைத் தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு இந்த திட்டம் பொருந்தும் என்றும் கடன் வழங்கிய நாளிலிருந்து ஒப்பந்த நாள் முடிய அசலுக்கு ஒன்பது சதவீதம் வட்டி மட்டும் வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனால் 4,73,067 பேருக்கு கூடுதல் வட்டி தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்… அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.280 அதிகரிப்பு…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!
சென்னையில் இன்று (மே 15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து, ரூ.53,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,725 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ரூ.91-க்கும், 8 கிராம் ரூ.728-க்கும்…
Read moreBREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more