தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் வணிகர்கள் ஜிஎஸ்டி தாக்கல் செய்ய டிசம்பர் 27ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி வணிகவரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாக இருந்த நிலையில் மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி படிவத்தை டிசம்பர் 27ஆம் தேதி வரை தாக்கல் செய்ய தாமத கட்டணம், வட்டி செலுத்த தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி தாக்கல் செய்ய டிசம்பர் 27 வரை அவகாசம்…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
மக்களே…! தமிழகத்தை மிரட்ட வரும் ‘கள்ளக்கடல்’ நிகழ்வு….!!!
இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல், திடீரென கடல் சீற்றம் அடையும் நிகழ்வு தான் ‘கள்ளக்கடல்’ என அழைக்கப்படுகிறது. தென் தமிழக கடற்கரையில் அத்தகைய கொந்தளிப்பு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை…
Read more“மரண வாக்குமூலம்” இறப்புக்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது….!!
காங்., மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், “மரண வாக்குமூலம்” எனக் குறிப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில், நாங்குநேரி MLA, கள்ளிக்குளத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எரிந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால்,அவர், அரசியல் காரணமாக…
Read more