தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் வணிகர்கள் ஜிஎஸ்டி தாக்கல் செய்ய டிசம்பர் 27ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி வணிகவரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாக இருந்த நிலையில் மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி படிவத்தை டிசம்பர் 27ஆம் தேதி வரை தாக்கல் செய்ய தாமத கட்டணம், வட்டி செலுத்த தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி தாக்கல் செய்ய டிசம்பர் 27 வரை அவகாசம்…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
பேரிடர் மேலாண்மை துறை முக்கிய அறிவிப்பு.. மக்களே கவனம்…. யாரும் போகாதீங்க…!!!!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…
Read more“எனக்கு ஒரு குடும்பம் இருக்கு, ஆனா 15 வருஷமா?”…. பொங்கி எழுந்த சீமான்…!!!
பெண் காவலர்களை யூடியூபில் அவதூறாக பேசிய குற்றத்திற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக தன்னுடைய சேனலில் அவரை நேர்காணல் பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய சீமான், தன்னை பற்றி பெண் ஒருவர் தவறாக பேசுவதை…
Read more