தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது. வரலாறு காணாத கனமழையால் பள்ளிகளும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை முடிவதற்கு முன்பு சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று முதல் அதிகாரிகள் பணிகளை தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 4 மாவட்ட பள்ளிகளில் சீரமைப்பு நடவடிக்கை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!
Related Posts
குட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read moreரேஷன் கடையில் மது பாட்டிலுடன் பணியாற்றிய ஊழியர்…. அம்பலப்படுத்திய பெண்…!!
திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நிசார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவருடன் மாலை வேளையில் பொருள் வாங்க சென்றுள்ளார்.…
Read more