தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் இந்த ஆடைகளை அணியலாம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்ற நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அந்த விழாவில் கலந்து கொண்டு ஆசிரியர்களை பாராட்டி விருதுகளை வழங்கினார். பிறகு பேசிய அமைச்சர்,…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்?… மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் 10 மற்றும் 12…

Read more

BREAKING: அரசு பேருந்துகளில் இலவசமாக அனுப்பலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அதிக கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் குமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக…

Read more

Breaking: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… டிசம்பர் 27 வரை நீட்டிப்பு….!!!

தமிழகத்தில் உதவித்தொகை பெறுவதற்கான நிம்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. டிசம்பர் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் தொடர் கனமழை போன்ற பாதிப்புகளால் தற்போது டிசம்பர் 27ஆம் தேதி வரை…

Read more

ஹஜ் பயணம்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

2024 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது HAJ SUVIDHA செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம்…

Read more

corona: இந்த 5 மாவட்டங்களுக்கு அலர்ட்…. மக்களே உஷாரா இருங்க…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் கடந்த வாரம் ஒற்றை விளக்கத்தில் பதிவான…

Read more

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறையில் மாற்றம்?…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த அதி கன மழையால் மூன்று நாட்களாக தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு டிசம்பர் 22ஆம் தேதி உடன் முடிய விருந்த நிலையில் 3 நாட்கள் கூடுதலாக தேர்வு நடைபெறும் என…

Read more

#BREAKING: தென்காசி மாவட்டத்தில் நாளை ( 20/12/2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கோர வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள் இடிந்து மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனிடையே மீட்பு…

Read more

நெல்லையில் ஒரு ஆளுக்கு ரூ.10 லட்சம் கொடுங்க ஸ்டாலின்; எடப்பாடி முக்கிய டிமாண்ட்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி,  திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றிலே அதிக வெள்ளம்  வந்த காரணத்தினால்….  அதிக மழைப்பொழிவு திருநெல்வேலி ஏற்பட்டதால் எட்டு பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. அந்த எட்டு பேர் குடும்பத்திற்கும்,  அவர்கள் வாழ்வாதாரரை…

Read more

ஸ்டாலின் பார்க்கவில்லை… C.M கண்ணுக்கு தெரில… சும்மா வீர வசனம் பேசுறாரு… நெல்லையில் கொந்தளித்த எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி,  வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் அதீ  கன மழை…

Read more

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை…! அமைச்சர் பொன்முடி தப்பிக்க இதான் ஒரே வழி…!!

1996 – 2001 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொன்முடிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும் சேலையில்தான் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் வற்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பெண் ஆசிரியர்கள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணியலாம்…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன்…

Read more

40,00,000 பேர் பாதிப்பு…! 8 ஹெலிகாப்டர் தான் இருக்கு…. இன்னும் ஹெலிகாப்டர் தேவை… ராஜ்நாத் சிங்-க்கு C.M ஸ்டாலின் உத்தரவு…!!

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எங்கும் வெள்ளம் என்கின்ற நிலை இருக்கின்ற சூழலில் அமைச்சர்கள் ஏற்கனவே அங்கு முகாமிட்டு இருக்கிறார்கள். தற்போது மீட்பு பணிகளை இன்னும் துரிதப்படுத்துவதற்காக கூடுதல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல…

Read more

#BREAKING: அரசு பள்ளி ஆசிரியர்கள் சுடிதார் அணியலாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

பள்ளிக்கல்வித்துறை பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் சுடிதார் அணியலாம் என  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பெண் ஆசிரியர்கள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணியலாம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Read more

#BREAKING: திருமாவளவன், ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட 49 எம்பிக்கள் இன்று சஸ்பெண்ட்…!!

மேலும் 49க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இன்று சஸ்பெண்ட். கார்த்திக் சிதம்பரம், திருமாவளவன்  உள்ளிட்ட மேலும் 49-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஜெகத்ரட்சகன், தனுஷ் குமார், சுப்ரியா சூலே, மணிஷ் திவாரி, சசி தரூர் உள்ளிட்ட எம்பிக்கள் இன்று  சஸ்பெண்ட்…

Read more

DMK மீது ஒரு குறை சொல்ல முடில…! பழசை எல்லாம் தோண்டி எடுக்குறாங்க… சரவணன் வேதனை…!!

1996 – 2001 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொன்முடிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை…

Read more

ADMK ”ஜெ” மாதிரி…. DMKவில் 1st ஆளாக…. சிக்கிய பொன்முடி….ஜெயில் பயத்தில் நடுங்கும் அறிவாலயம்….!!

1996 – 2001 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொன்முடிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை…

Read more

BREAKING: பொன்முடியின் அமைச்சர் பதவி பறிப்பு ? DMKவை நடுங்க வைத்த தீர்ப்பின் முழு பின்னணி…!!

1996 – 2001 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி: 1996 –…

Read more

#BREAKING: செந்தில்பாலாஜியை தொடர்ந்து பொன்முடிக்கும் சிறையா? டிச.21ஆம் தேதி தண்டனை கொடுக்கிறது ஹைகோர்ட்…!!

2006-2011 ஆம் ஆண்டு நடந்த திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலட்சுமி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அமைச்சர்…

Read more

#BREAKING: அமைச்சர் பொன்முடியை விடுவித்தது ரத்து; தண்டனை விவரங்கள் டிசம்பர் 21 இல் அறிவிப்பு… ஹை கோர்ட் அதிரடி தீர்ப்பு…!

பொன்முடியை விடுவித்த தீர்ப்பை ஹை கோர்ட் ரத்து செய்தது. பொன் முடியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடியை விடுவித்த தீர்ப்பு ரத்து. அமைச்சர்…

Read more

BREAKING: மீண்டும் கனமழை அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் பெய்த பேய் மழை சற்று ஓய்ந்த நிலையில் இன்று கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த மழையால் அந்த அளவிற்கு மிகப்பெரிய ஆபத்து…

Read more

மழை, வெள்ள பாதிப்பு… மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க பிரத்யேக எண் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்குவதற்கு பிரத்தியேக கைபேசி எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக கடந்த இரண்டு…

Read more

4 மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் மாநில தேசிய பேரிடர் மீட்பு படைகள் மூலமாக நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் உடனான ஆலோசனைக்கு பிறகு பேசிய உள்துறை செயலர் அமுதா, முகாமில் உள்ளவர்களுக்கு ஈரோட்டில் இருந்து 18 லாரிகள் மூலம்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை,…

Read more

BREAKING: 4 மாவட்டங்களில் விடுமுறை…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அதிக கன மழை காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து…

Read more

மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜனவரி 2ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த மாவட்டங்களில் டிசம்பர் 20ஆம் தேதி…

Read more

ஆம்னி பேருந்துகள் இயங்காது….. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தினமும் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அவை இன்று இயங்காது என…

Read more

தென் மாவட்ட மக்களுக்கு நிம்மதியான செய்தி…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்கள் தொடர் கனமழைக்கு பிறகு தென் மாவட்டங்களில் மழை பொழிவு சற்று குறைந்துள்ளது. மேலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது இரவு 10 மணி வரை கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும்…

Read more

இனிமேல் தான் மிகப்பெரிய கனமழை…. வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்….!!!

காலநிலை மாற்றத்தால் இனி வரும் காலங்களில் தென் மாவட்டங்களில் இது போன்ற மிகப்பெரிய அதிக கனமழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த அதிக கனமழைக்கு வளிமண்டல சுழற்சி தான்…

Read more

டி.ஆர் பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட 45 பேரை கொத்தாக சஸ்பெண்ட் செய்த ஓம் பிர்லா…!!

நாடாளுமன்றத்தில் மக்களவையில் 31 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் இருந்து திமுக குழு தலைவர் டி.ஆர் பாலு உள்ளிட்ட 31 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 31 எம்பிக்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர்…

Read more

#BREAKING: நெல்லை, தூத்துக்குடி தொடர்பு துண்டிப்பு….!!

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நெல்லை தூத்துக்குடியை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை,  தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.  குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நகர் முழுவதும் வெள்ளநீர் சேர்ந்து இருக்கிறது. ஒரு ஆள்…

Read more

#BREAKING: தூ.டியில் கனமழை…. பாதியில் சிக்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ்…. ரயிலில் தவிக்கும் 500 பேர்….!!

திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் சுமார் 500 பேர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மழை தொடர்ந்து கொட்டி தீர்த்து வருகிறது. தென் மாவட்டங்கள் முழுமையாக மூழ்கி போயிருக்கின்றன. பல்வேறு இடங்களில்…

Read more

#RedAlert: தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசிக்கு மீண்டும் ரெட் அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும்,  33…

Read more

BREAKING: மிக கனமழை.. அடுத்த Alert….. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே விருதுநகர், மதுரை, தேனி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் ராமநாதபுரம்,…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்… யாரும் வெளியே வராதீங்க….!!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை அதிக கன மழை பெய்யும் என்று ரெட் அலர்ட்…

Read more

கனமழை: அவசர கால உதவி எண்கள்…. மக்களே உடனே நோட் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதல் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால் ஒன்பது மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவசரக்கான உதவி எண்களை தமிழக அரசு…

Read more

BREAKING: கனமழை எதிரொலி… பல இடங்களில் பஸ் ஓடவில்லை….!!!

தமிழகத்தில் அதிகன மழை எதிரொளியாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து சேவை கடுமையாக முடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதனைப் போலவே நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி செல்ல…

Read more

BREAKING: 9 மாவட்டங்களில் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அதிக கன மழை எதிரொளியாக ஏற்கனவே ஆறு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் விடாமல் மழை பெய்து வருவதால் தேனி மற்றும் சிவகங்கையில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்…

Read more

கொழுப்பு புடிச்ச DMK அரசு… கொழுப்பை கூட திருடுது…! மக்கள் செத்து போய்டுவாங்க… ஜெயக்குமார் எச்சரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சொத்துவரி, மின்சார கட்டண உயர்வு, வீட்டு வரி, பால் வரி, கொழுப்பு பிடித்த இந்த அரசாங்கம்….  கொழுப்பை கூட திருடுகிறது. ஏற்கனவே கொழுப்பாக இருக்கிறது இந்த அரசாங்கம்….  இன்னும் கொழுப்பை திருட வேண்டிய…

Read more

ராமநாதபுரத்தில் ”அந்த சம்பவம்”… DMK அரசு மீது கடும் புகார்… ஜெயக்குமார் போன் போட்டு சொன்ன எம்ரிஜ்…! 

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  டீசல் மானியம் நான்கு ரூபாய்….  டீசல் மானியம் கொடுத்துவிட்டு போக வேண்டியது தானே….  டீசல் மானியம் கொடுக்கவில்லை….. எங்கள் ஆட்சியில் விசை படகுக்கு  டீசல் மானியம் 1500 ரூபாய் இருந்ததை 1800 ஆக…

Read more

LKG பசங்கட்ட எல்லாம் கையெழுத்து வாங்குறாங்க… DMKவை டோட்டலா டேமேஜ் செஞ்ச ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  40 தொகுதியில் வென்றால் நாம் சொல்லும் நபர் தான் பிரதமர் என ஸ்டாலின் சொன்னது பூனை பகல் கனவு காணுமாம், அது மாதிரி தான், இது ஒரு பகல் கனவு. கானல் நீர்…

Read more

WARNING: அதி தீவிர மழை: தமிழகத்திற்கு ரெட் அலர்ட.. !!!

அதி கனமழை காரணமாக இன்று தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் பெய்து வரும் கனமழையால்…

Read more

செவிடன் காதுல சங்கு ஊதுற மாதிரி ஊதிட்டே இருக்கோம்….  DMK ஸ்டாலின் அரசு கண்டுக்கவே இல்லை… ஜெயக்குமார் பாய்ச்சல்…!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  டிஎன்பிஎஸ்சி க்கு சேர்மேனை போடறதுக்கும் வக்கில்லை…. மெம்பர்ஸ் போடறதுக்கும் வக்கில்லை….  மெம்பெர்ஸ்  எல்லாம் காலியா இருக்கு… சேர்மன் பதவி காலியா இருக்கு…. அத பில்லப் பண்றதுக்கு துப்பு கிடையாது அரசாங்கத்துக்கு…..  கிட்டத்தட்ட 3…

Read more

கவர்மெண்ட் தூங்குது…. DMK  காதில் பூ சுற்றுது… ஸ்டாலின் சர்க்காருக்கு அவார்ட் கொடுக்கணும்… சம்பவம் செஞ்ச ஜெயக்குமார் ….!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உலகத்திலே பொய் சொல்றதுக்குன்னு ஒரு அவார்டு கொடுக்கனும்னா நம்ம விடியா  தி.மு.க அரசுக்கு தான் கொடுக்கணும். தேர்தல் வாக்குறுதியே 100 சதவீதம் நிறைவேத்திட்டாங்கன்னு சொன்னாங்க….  தேர்தல் வாக்குறுதியை நிறைவேத்திட்டாங்களா ? ஒன்னும் நிறைவேத்தல…..…

Read more

காலி பய எல்லாம் காரில் போனான்… கொள்கைக்காக DMKவில் இருந்தோம்… ADMKவை தும்சம் செஞ்ச துரைமுருகன்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,   கட்சியை இன்று வரை வாழையடி வாழையாக வளர்த்துக் கொண்டு இருக்கின்றார்களே கட்சிக்காரர்கள்.  அவர்கள் தான்,  இந்த இயக்கத்தினுடைய உயிர் நாடி. அவன் தான்…

Read more

”துரைமுருகன்” பெயர் சொல்லுறாங்க…. ED விசாரிக்கணும்…. CBI விசாரிக்கணும்… புது குண்டை போட்ட ஜெயக்குமார்….!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ED தன்னிசையான அமைப்பு… அவுங்க மாவட்ட ஆட்சியருக்கு சம்மன் கொடுக்கின்றார்கள் என்றால் , மடியில் கணம் இல்லை என்றால், சம்மனுக்கு பதில் சொல்லிட்டு வர வேண்டியதானே…. ஏன் மாவட்ட ஆட்சியரை காப்பாற்ற நினைக்க…

Read more

எனக்கு ADMK புடிக்காது…! ஆனால் MGR சொன்ன ”அந்த வார்த்தை” ரொம்ப புடிக்கும்…. உருகி போய் பேசிய துரைமுருகன்…!! 

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,   திருச்சி என்றால் சாதாரணமானது அல்ல. இது ஒரு மாவட்டமா இருக்கும்போதும் பார்த்திருக்கிறேன்….. இன்னைக்கு மூணு மாவட்டமாகியும் பார்த்துக் இருக்கேன்…. இன்னும் கொஞ்ச நாள்ல…

Read more

மக்கள் சைலெண்டா இருக்காங்க….! காட்ட வேண்டிய நேரத்துல…. எல்லாரும் இரட்டை இலைக்கு காட்டுவாங்க… ஜெயக்குமார் நம்பிக்கை….!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடலூரில் போதை பிரச்சினை காரணமாக என்ன பண்ணி இருக்கிறார்கள் ? அம்மாவையே  கொன்னு புதைத்து விட்டார்கள். கடலூரில் நடந்தது… அப்போ  போதையை ஒழித்து விட்டார்களா?  தலை விரிச்சு ஆடிட்டு இருக்கு… வேணும்னே சும்மா…

Read more

மகேஷா இப்படி பேசுனது….! இப்படி பேசுவான்னு கொஞ்சம் கூட எதிர்பார்கல….! ஷாக் ஆகி உறைந்து போன C.M ஸ்டாலின், துரைமுருகன்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  மகேஷை நான் என்னமோன்னு நினைச்சேன்.  எதையும் சாதிக்கிற திறமை இருக்கு. ஆனால் எதுவும் இருக்கிற மாதிரி இல்லாம நடிக்கிற திறமையும் இருக்கு…  சட்டமன்றத்தில்…

Read more

Other Story