DMKவை நோட் செஞ்ச மக்கள்….! 2024இல் முற்றுப்புள்ளி வைக்க முடிவு…. குஷியாக சொன்ன ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  செவ்வாய் கிரகம் மாதிரி பார்த்தீர்கள் என்றால்…. அந்த அளவிற்கு எனக்கு செவ்வாய் கிரகத்தில்  குண்டும் குழியுமாக இருக்கின்ற மாதிரி சாலைகள் இருக்கு… உடல் ரீதியாக பாதிப்பு வரக்கூடிய அளவில் தான்  சாலைகள் இருக்கின்றது.…

Read more

சின்ன பேப்பர் கூட இல்ல….! மளமளவென அடிச்சுவிட்டு அசத்தல்….   துரைமுருகன் போல பேசிய  அன்பில் மகேஷ்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  மகேஷை நான் என்னமோன்னு நினைச்சேன்.  எதையும் சாதிக்கிற திறமை இருக்கு. ஆனால் எதுவும் இருக்கிற மாதிரி இல்லாம நடிக்கிற திறமையும் இருக்கு…  சட்டமன்றத்தில்…

Read more

உங்க அப்பா சம்பாதிச்ச பணத்தை செலவு செய்யுங்க… யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க… DMKவை எகிறி அடித்த ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பார்முலா ரேஸ்  பண்ணுகிறார்கள். அரசு பணம்… ஓனர் அவுங்க தான்…   ஓனர் நினைத்தாலே எப்படி வேணாலும் பண்ணலாம் ?  டீச்சர் பாவம் போராடுகிறார்கள்….  அவர்களுக்கு சம்பளம் கொடுக்க…

Read more

மகேஷை என்னமோ நினைச்சேன்…! சாதிக்குற திறமை…. நடிக்கிற திறமை ரெண்டுமே இருக்கு…. புகழ்ந்து தள்ளிய துரைமுருகன்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், என்னிடம் கூட்டம் முடித்தவுடன் கலைஞர் கேட்பார்…. துரை என் பேச்சு எப்படி இருந்தது? என கேட்பார்… சூப்பர் அண்ணனே…  டபுள் சூப்பர் அண்ணே…

Read more

இதெல்லாம் தப்பு….! குடும்பத்தை பிரிக்காதீங்க… தேர்தல் ஆணையத்துக்கு டி.ஜெ அட்வைஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் ஒரு பாகத்தில் தான் போய் ஓட்டு போடணும்.  ஒரு குடும்பத்தில் அப்பா, புள்ள, மகள், மனைவி இப்படி இருப்பாங்க. அப்பாவ புள்ளைய ஒரு பாகத்தில் ஓட்டு போடுவாங்க….  மகள்,…

Read more

DMK மீது வீசிய புயல்…. இமையமலையே தூள் தூளாகியிருக்கும்… துரைமுருகன் நெகிழ்ச்சி பேச்சு…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,   கட்சியை இன்று வரை வாழையடி வாழையாக வளர்த்துக் கொண்டு இருக்கின்றார்களே கட்சிக்காரர்கள்.  அவர்கள் தான்,  இந்த இயக்கத்தினுடைய உயிர் நாடி. அவன் தான்…

Read more

என் கழுத்தை அறுத்தலும்…. ! ஒரு காலமும் பாஜகவுக்கு ”கால்புடிச்சி, கெஞ்ச மாட்டேன்”…  கௌதமன் ஆவேசம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், என்னை  கழுத்தறுத்தாலும் எந்த அதிகார வர்க்கத்தினுடைய காலடியிலும் நான் போய் விழுந்ததில்லை, விடமாட்டேன்… இனி ஒரு காலம் அது நடக்காது என்பதை என்னுடைய சொல் அல்ல… என்னுடைய செயல்…. என்னுடைய கண் பார்வை…  இங்கு இருக்கிற…

Read more

DMK மா.செ தான் SP… DMK ஒ.செ தான் AC… DMK வ.செ தான் இன்ஸ்பெக்டர்…. ஸ்டாலின் அரசை வெளுத்த ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடலூரில் போதை பிரச்சினை காரணமாக என்ன பண்ணி இருக்கிறார்கள் ? அம்மாவையே  கொன்னு புதைத்து விட்டார்கள். கடலூரில் நடந்தது… அப்போ  போதையை ஒழித்து விட்டார்களா?  தலை விரிச்சு ஆடிட்டு இருக்கு… வேணும்னே சும்மா…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. தமிழகத்தில் பரந்த உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.…

Read more

BREAKING: கனமழை அடிச்சு வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம்,…

Read more

அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கவனத்திற்கு… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஆவண பதிவுக்கான  கூட்டு மதிப்பு நிர்ணயம் குறித்து டிசம்பர் 1ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையை வாபஸ் பெற்று புதிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கட்டட மற்றும் மனை மதிப்பின் கூட்டு மதிப்பை கணக்கிட்டு முத்திரை தீர்வை, பதிவு…

Read more

மக்களே உஷார்…. EB பில் காரணத்தை வைத்து அரங்கேறும் மோசடி…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது மின் கட்டணத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் அதிகாரப்பூர்வமான…

Read more

அரசு பள்ளிகளில் புதிய நடைமுறை…. கல்வித்துறையின் வளர்ச்சி… அதிரடி காட்டும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் மேம்பாடு மற்றும் மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் மற்றும் கட்டிட மேலாண்மை ஆகியவற்றிற்கு சிறப்பு குழுவை அமைக்க அரசு…

Read more

மதுபான பாட்டில்களில் பார் கோடு ஸ்டிக்கர்…. தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் , நவீன வசதிகளுடன் டாஸ்மாக் கடைகள் என ஏராளமான திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மது கூடங்கள் காலி பாட்டில்களை…

Read more

இனி பழனி பஞ்சாமிர்தத்திற்கும் ரசீது…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

பழனி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கு எந்தவித ரசீதும் வழங்கப்படுவதில்லை என்று நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணையில் பதிலளித்த தமிழக அறநிலையத்துறை, தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் பிரசாதத்திற்கு ரசீது வழங்குகிறோம். பழனியிலும் பின்பற்றுகிறோம் என்று கூறியது. விசாரணைக்கு…

Read more

‘டாஸ்மாக் கடைகளில் போலி மது விற்பனை இல்லை’…. அமைச்சர் விளக்கம்….!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானங்கள் இருக்கவே இருக்காது என்பதை தன்னால் உத்திரவாதமாக சொல்ல முடியும் என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். கோவை சிறுதானிய உணவு திருவிழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய அவர், மற்ற இடங்களில் போலி…

Read more

டைம் ஆகிடுச்சு…! சீக்கீரம் கிளம்புடா மகனே… ஜெட் வேகத்தில் தயாரான கரு.பழனியப்பன் தந்தை… சுவாரசியமான ”அந்த சம்பவம்” என்ன தெரியுமா ? 

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன்,  பெரியார் பற்றி கொண்ட இடம் இரண்டு. ஒன்று கூட்டம் போட்டு பேசுவது … இரண்டாவது எழுத்து மூலம் தம் கருத்தை சொல்லுவது…. அவர் பெரியார் பெரிதாக கலைகள் மேல் ஈடு இல்லாததால், …

Read more

உனக்கு வந்தால் ரத்தம்…. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ? கடுப்பில் எகிறிய சிவி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், இன்றைக்கு அமலாக்க துறையிலே……. மாநில அரசாங்கம் உள்ளே நுழைந்து,  லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளே நுழைந்து சோதனை செய்திருப்பது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. மாநில அரசாங்கம் உத்தமரும் கிடையாது.இவர்கள் அமலாக்க துறையின் மீது பழி…

Read more

1949இல் ரூ.3,15,000 சம்பளம்…. அரசியலுக்கு வருவதற்கு முன்பே கார் வாங்கிய கலைஞர்… புட்டுப்புட்டு வச்ச கரு.பழனியப்பன்..!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், நீங்கள் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள்…. கலைஞசரை மிக சிறந்த செல்வந்தன் ஆக்கியது சினிமா. கலைஞர் 1949இல் மார்டன் தியேட்டரில் வாங்கிய சம்பளம்  மாதம் 500 ரூபாய். அன்னைக்கு சிவாஜி கணேசன் உடைய…

Read more

ED ஆஃபீஸ் உள்ளேயே போய்டுய்ச்சு….! தமிழக அரசு உத்தமர் இல்லையே ….! சந்தேகத்தை கிளப்பிய சிவி சண்முகம்…!!

சந்தித் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தமிழகத்திலே இன்றைக்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மாநில அரசு பணியில் பணியாற்றுகின்ற சாதாரண கிராம அலுவலர்களில் இருந்து…..  VAOவில் இருந்து…. தாசில்தாரிலிருந்து…. மேல்மட்ட அதிகாரி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. அதே போன்று மத்திய…

Read more

வாழ்நாளில் கலைஞர் ”சொல்லாத வார்த்தை”…. கூட்டம் கலைந்த சரித்திரமே இல்லை…  புகழ்ந்து தள்ளிய கரு.பழனியப்பன்…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், இன்றைக்கு பெரியார் கண்ட கனவு…. அண்ணா கண்ட கனவு…. கலைஞர் எடுத்த முயற்சி…..  இன்னைக்கு நம்முடைய மேயர் தொடங்கி…..  இந்த அரங்கம் முழுமைக்கும் இவ்வளவு பெண்கள் நிறைந்திருப்பதற்கான  காரணம்…..  இவ்வளவு பெண்கள்… …

Read more

அண்ணாமலையை சோஷியல் மீடியால கழுவி கழுவி ஊத்துறாங்க… மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி அவரு தான் ; டென்ஷன் ஆன சிவி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  தமிழக அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி இல்லைன்னு அண்ணாமலை சொல்வது அதிசயம்… அவரையே அவரை சொல்லிக்கொள்கின்றார்.  மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி யாருன்னா……  சோஷியல் மீடியால கழுவி கழுவி கழுவி ஊத்துறாங்க யாருன்னா.…மெச்சூரிட்டி இல்லைன்னு யார்…

Read more

எங்க கூப்பிட்டாலும் போவோம்…! DMK மாதிரி பயந்து, ஒடுங்கி, நாங்க இருக்க மாட்டோம்… அசால்ட்டாக பேசிய சிவி சண்முகம்…!! 

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அனைத்தும் சரியாக நடந்தது.  ஆட்சி யார் கையில் இருக்கு ? உங்ககிட்ட தான இருக்கு…  2 1/2 வருஷம் நீங்க தானே ஆட்சி செய்கிறீர்கள்…. …

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. இங்கெல்லாம் கனமழை வெளுக்கும்…. அலெர்ட்….!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது இரவு 7 மணி வரை பல மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை,…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இதை செய்தால் மட்டுமே ரூ.6000….!!!

தமிழகத்தில் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வரும் நிலையில் தமிழக அரசு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.…

Read more

புயலால் பாதித்த மக்களுக்காக… அமைச்சர் உதயநிதியை சந்தித்து 6 லட்சம் நிதி உதவி வழங்கிய நடிகர் வடிவேலு….!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பலத்த காற்று மற்றும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் வசித்து வந்த மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து…

Read more

ஜன.5 , ஜன.23 என அடுத்தடுத்து சிக்கல்…! மோசமாக அமைந்த 2024… எடப்பாடியை டவுண்டு கட்டிய வழக்கு… கதறும் ADMK தலைமை….!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அதிமுகவின் அதிகாரமிக்க தலைவர் ஆனார் என அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து அவர் சட்டரீதியான போராட்டங்கள் நடத்தி வருகிறார். அவர் நடத்தியவரும் சட்ட ரீதியான போராட்டங்களில் அடுத்தடுத்து அவருக்கு சாதகமான தீர்ப்புகள்…

Read more

#BREAKING: ஜனவரி 23இல் நேரில் ஆஜராகுங்க; இபிஸ்-க்கு நீதிமன்றம் சமன்…. ஜார்ஜ் டவுன் கோர்ட் அதிரடி…!!

அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்-க்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சமன் அனுப்பி இருக்கிறது. அதிமுகவினுடைய போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில்…

Read more

செந்தில் பாலாஜி விவகாரம்…! மத்திய அரசுகிட்ட Help கேளுங்க… தமிழக அரசுக்கு சீனிவாசன் யோசனை…!!

செந்தில்பாலாஜி முன்னாள் அமைச்சர் இல்லை. அவர் இப்பவும் அமைச்சராக தான் இருக்கிறார். திரு.செந்தில் பாலாஜி அவர்கள் உடைய உடல்நிலை அடிக்கடி மோசமாகி கொண்டிருப்பது ஒரு மனிதாபிமான அடிப்படையில் எங்களுக்குமே வருத்தமாக தான் இருக்கு. ஒருவேளை சிறைத்துறை சரியாக அவரை கவனிக்கலையா ?…

Read more

#BREAKING: காரைக்கால் – டிச.20ல் பள்ளி, கல்லூரி விடுமுறை….!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரசுவாமி சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு காரைக்காலில் டிசம்பர் 20 இல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை. பள்ளி,  கல்லூரி உட்பட அனைத்து அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் டிசம்பர்…

Read more

இது யாருடைய பணம் ? அரசுக்கு என்ன கிடைக்கும் ? மக்களுக்கு என்ன Use ? C.M விளக்கம் சொல்லுங்க…புது ரூட்டில் சிவி சண்முகம்….!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், வெள்ளத்திலே சென்னை மக்கள் அவதிக்குள்ளாக இருக்கின்ற நேரத்தில்…. துயரத்திற்கு உள்ளாகி இருக்கின்ற நேரத்தில்…. இந்த அரசுக்கு…. இந்த கேடு கெட்ட அரசுக்கு ….இந்த கார் பந்தயம் தேவையா ?  கார்பந்தய ரேஸ் தேவையா…

Read more

இந்தியாவுக்கே முன்னோடியான ”திராவிட மாடல்” அரசு…. வேற லெவலில் கலைஞரை தூக்கிப்பிடிக்கும் கரு.பழனியப்பன்…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், இங்க யார் வணக்கத்திற்குரியவர்….  யார் வழிபாட்டு குறியவர் என்பதை அண்ணாவில் தொடங்கி,  கலைஞர் வழியில்….  இன்றைய முதல்வர் ஸ்டாலினுக்கு தொடர்ந்து…..  சேகர்பாபு அவர்களுக்கு புரிந்ததால் தான் முதல் நாள் சனாதன எதிர்ப்பு…

Read more

சட்டத்தின் முன் அனைவரும் சமம்….! எடப்பாடி கோர்ட்டுக்கு வரணும்…. ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி…!!

கொடநாடு கொலை,  கொள்ளை வழக்கில் இபிஎஸ் நேரில் ஆஜராக அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள…

Read more

#BREAKING: கொடநாடு வழக்கு; இபிஎஸ்யை ஆஜராகச் சொல்லுங்கள்- ஹை கோர்ட்…!!

கொடநாடு வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய மாஸ்டர் கோட்டில் இபிஎஸ்ஐ ஆஜராக சொல்லுங்கள் என ஹை கோர்ட் இபிஎஸ்க்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. EPS தரப்பு  வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more

#BREAKING: டிச.16,17 தமிழகத்தில் ஆரஞ்ச் அலர்ட்….!!

தமிழகத்தில் 16, 17 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை மையமானது ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை கொடுத்திருக்கிறது. இந்த மூன்று…

Read more

ரூ.6,000 கிடைக்காதவர்கள் இதை செய்யுங்கள்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வரும் நிலையில் தமிழக அரசு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.…

Read more

வங்கி கணக்கில் பணம் வந்தது…. உடனே செக் பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தகுதி உள்ள பெண்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.…

Read more

உலகத்துல எங்கும் நடக்காத கொடுமை…! ”தமிழக சம்பவம்” ஹிட்லர் ஆட்சியில் கூட இப்படி இல்ல… DMKவுக்கு சுத்துப்போட்ட சிவி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  நீலகிரியில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. பாலியல் வன்கொடுமைக்கு யார் பாதிப்பானர்களோ, அந்த சிறுமியை கைவிலங்கு  போட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக அனைத்து செய்திகளிலும்,  ஊடகங்களிலும் செய்தி வந்திருக்கிறது.…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ..!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற தூய்மை திட்டத்தின் கீழ் காய்கறி தோட்டம் அமைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் கை கழுவும் நீரை பயன்படுத்தி தக்காளி, கீரைகள், அவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் ஆகியவற்றை…

Read more

எவிடன்ஸ் Fullஆ அழிச்சுட்டாங்க… சிறுமிக்கு கைவிலங்கு… கொந்தளித்த சிவி சண்முகம்…..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், பார்முலா-4 கார் ரேஸ் இந்த நேரத்திலே இதை நடத்த வேண்டிய அவசியம் என்ன ? இந்த அரசு விளம்பர அரசு….  குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருவந்தவாரிலே பள்ளியிலே மாணவர்கள் தண்ணீர் குடிக்கின்ற…. அதுவும்…

Read more

விவசாயிகள் மகிழும் வகையில் விலை உயர்வு….. முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் விவசாயிகள் மகிழும் வகையில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பால் கொள்முதல் விலை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டது. இதுவரை ஒரே ஆண்டில் இரண்டு முறை கொள்முதல் விலையை உயர்த்திய ஒரே…

Read more

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க புதிய விதிமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி இருந்த நிலையில் இந்த வருடம் முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களும் விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என…

Read more

20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, திண்டிவனம், மேட்டூர்,…

Read more

ED என்னை கூப்பிடட்டும்… நான் எங்கும் வர ரெடி…. பேடி மாதிரி பயப்பட மாட்டேன்… அசால்ட் கொடுத்த சிவி சண்முகம்…!!

மணல்குவாரி பற்றி சொன்னீங்க… நீங்களும் கனிம வளத்துறை அமைச்சரா இருந்து இருக்கீங்க… யார் எல்லாம் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றார்களோ, அவர்கள் மீதெல்லாம் ED நடவடிக்கை குறித்தான கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தாராளமாக பண்ணட்டும்…  இவங்களைப் போன்று பயந்து….…

Read more

வீட்டிலேயே இருங்கள்… உங்க வீடு தேடி அதிகாரிகள் வருகிறார்கள்…. தமிழக அரசு…!!!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மழை வெள்ள பாதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வரும் நிலையில் சமீபத்தில் தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்…

Read more

C.M ஸ்டாலின் வீடு நோக்கி விசாரணை…! புது குண்டை போட்ட ”அந்த சம்பவம்” திடீர் பகீர் கிளப்பிய சிவி  சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், இன்றைக்கு அமலாக்க துறையிலே……. மாநில அரசாங்கம் உள்ளே நுழைந்து,  லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளே நுழைந்து சோதனை செய்திருப்பது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. மாநில அரசாங்கம் உத்தமரும் கிடையாது.இவர்கள் அமலாக்க துறையின் மீது பழி…

Read more

ரொம்ப Fastஆ இருக்கீங்க…! C.M ஸ்டாலின் மினிஸ்டருக்கு குடைச்சல்…. பாராட்டிய ஹைகோர்ட்…!!

செய்தியாளர்களை சந்தித் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தமிழகத்திலே இன்றைக்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மாநில அரசு பணியில் பணியாற்றுகின்ற சாதாரண கிராம அலுவலர்களில் இருந்து…..  VAOவில் இருந்து…. தாசில்தாரிலிருந்து…. மேல்மட்ட அதிகாரி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. அதே போன்று…

Read more

முதலமைச்சர் பொது நிவாரண நிதி…. நடிகர் சூரி ரூ.10 லட்சம் நிவாரணம்….!!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மக்களுக்கு உதவ பிரபலங்கள் பலரும் முன்வந்துள்ள நிலையில்…

Read more

11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி எஸ்பி.ஆக சமய் சிங் மீனா, திண்டுக்கல் எஸ்பியாக பிரதீப், சென்னை பெருநகர போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு…

Read more

மின் கட்டணம்…. தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு… ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புயல்…

Read more

Other Story