தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, திண்டிவனம், மேட்டூர், பொள்ளாச்சி, ஓசூர், நாகை, பொன்னேரி, பரமக்குடி மற்றும் செய்யாறு உள்ளிட்ட 20 இடங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு சார் ஆட்சியராக நாராயண சர்மா, திண்டுக்கல் சார் ஆட்சியராக திவான்சு நிகாம், சேலம் சார் ஆட்சியராக பொன்மணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
Breaking: குறைந்த வேகத்தில் மீண்டும் எகிறியது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2400 உயர்வு… வெள்ளி விலை ரூ.5000 அதிகரித்தது..!!!
சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2400 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,10,400 ரூபாய்க்கும், ஒரு கிராம்…
Read more“உங்கள் பட்ஜெட் காலி.. சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி.. 25% உயரும் லாரி வாடகை.. காய்கறி, மளிகை விலை விண்ணை முட்டப்போகிறதா? – 15-ம் தேதி முதல் அதிரடி மாற்றம்..!!”
பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் தொடர் உயர்வால், லாரி வாடகை 25 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 15-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளதால், காய்கறிகள், பால், மளிகைப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களின்…
Read more