குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000… வங்கி கணக்கை செக் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் மூன்று மாதங்களாக தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் டிசம்பர்…

Read more

இவர்களுக்கு ஊதிய உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாற்று திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற பயிற்றுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாத ஊதியத்தை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய்…

Read more

ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம் கொழுப்பு சத்து விகித அடிப்படையில் பாலை தரம் பிரித்து ஆரஞ்சு, பச்சை மற்றும் ஊதா உள்ளிட்ட பால் பாக்கெட் களை மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றது. தினம் தோறும் 2.06 கோடி லிட்டர்…

Read more

தமிழகத்தில் சிறப்பு பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த செலவினத்தை மேற்கொள்வதற்கு கூடுதல் நிதி 11 கோடியே 97 லட்சத்திற்கு நிர்வாக அனுமதியும் நடப்பு ஆண்டுக்கு மீதமுள்ள நான்கு…

Read more

ஒரு வாரத்தில் ரூ.6000 கொடுத்து முடிக்கப்படும்…. உறுதி அளித்து அமைச்சர் உதயநிதி….!!!

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது. இந்த…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.6000… தயார் நிலையில் நிவாரண டோக்கன்கள்…. வெளியான புகைப்படம்…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையை வழங்குவதற்கான முன்னேறுபாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகள் வருவாய் அலுவலர் மற்றும்…

Read more

அண்ணாமலை VS DMKவா, ADMKவா, PMKவா, NTKவா, VCKவா… அறவிடும் BJP அரசியல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழகம் மீண்டும் உத்தமர் ஓமந்தூரார் ஆட்சி…..  தமிழகத்திலே ஐயா வ.உ.சி,  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற தேசியவாதிகளினுடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு அமைப்பாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது.…

Read more

தமிழகத்தில் இந்தப் பகுதி மக்களுக்கு கூடுதல் நிவாரணம்…. சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது. இந்த…

Read more

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல், மறு மதிப்பீடு… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொது தேர்வுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. இதில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது முதல் மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மறுக்கூட்டல்…

Read more

யுஜிசி நெட் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக பணியாற்றும் இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய தகுதி தேர்வான நெட் தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் ஆறாம் தேதி நெட் தேர்வு சென்னை மற்றும்…

Read more

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது. இந்த…

Read more

பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முகூர்த்த தினம் என்பதால் அதிகமானோர் பதிவுக்கு வருவார்கள் என்று இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளை 100 டோக்கன்களுக்கு…

Read more

இரவோடு இரவாக மாற்றியது தமிழக அரசு…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையலான அதிகாரிகள் ஒன்பது பேரை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக சாந்தகுமார், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக ராஜேந்திரன், திருவண்ணாமலை சிப்காட் தொழில் பூங்கா நில…

Read more

”காமராஜர் அரசியல்” கையிலெடுத்த அண்ணாமலை… இனி எல்லாமே BJP தான்; தெறிக்கவிடும் அர்ஜுன் சம்பத்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழகம் மீண்டும் உத்தமர் ஓமந்தூரார் ஆட்சி…..  தமிழகத்திலே ஐயா வ.உ.சி,  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற தேசியவாதிகளினுடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு அமைப்பாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது.…

Read more

பிண அறையில் எல்லாம் பணம்…. மினிஸ்டர் எலாம் ஊழல் செய்யுறாங்க… DMKவை ரவுண்ட் கட்டிய அர்ஜுன் சம்பத்… !!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய அத்தனை மந்திரிகளும் ஊழல் மந்திரிகளாக இருக்கிறார்கள்….  இந்த ஊழல் குற்றச்சாட்டை அண்ணாமலை மட்டுமே வெளியிடவில்லை….  அவர்  டிஎம்கே பைல்ஸை வெளியிட்டார்… ஆனால் இந்த ஊழல் குற்றச்சாட்டை…

Read more

12 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறையை அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல், தைப்பூசம், குடியரசு தினம், ரம்ஜான், தமிழ் புத்தாண்டு, மே தினம், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி ,காந்தி ஜெயந்தி, விஜயதசமி , தீபாவளி மற்றும்…

Read more

தமிழகத்திலே NO 1 லீடர் அண்ணாமலை தான்; சர்டிபிகேட் கொடுத்த அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எந்த ஒரு மக்கள் பணியுமே…..  ஒரு ரோடு போடறது கூட தரமா இல்ல…  இந்த இரண்டரை ஆண்டு காலத்தில்…

Read more

அரசு ஊழியர்களுக்கு ரூ.6000… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்களும் நிவாரணத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டு உபயோக பொருட்கள்…

Read more

பால் கொள்முதல் விலை உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 44 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் எருமை பாலின் கொள்முதல் விலை இனி 47 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதனைப் போலவே 35 ரூபாயாக இருந்த…

Read more

தமிழக அரசு வழக்கும் ரூ.6000 நிவாரணம்…. எந்தெந்த பகுதிகளுக்கு கிடைக்கும்?…. இதோ லிஸ்ட்…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையை வழங்குவதற்கான முன்னேறுபாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகள் வருவாய் அலுவலர் மற்றும்…

Read more

ரூ. 6000 நிவாரணத்தொகை… நாளை முதல் டோக்கன் விநியோகம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையை வழங்குவதற்கான முன்னேறுபாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகள் வருவாய் அலுவலர் மற்றும்…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 15 வரை கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் எதிரொளியாக கடந்த வாரம் முழுவதும் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. தற்போது ஓரளவு மழை குறைந்துள்ள நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் அரையாண்டு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் அரையாண்டு தேர்வு மாணவர்களுக்கு தொடங்கிய நிலையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் டிசம்பர்…

Read more

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இனி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் முதல்முறையாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சலுகைகள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறலாம். மதிப்பெண் குறைந்தால் மறு மதிப்பீடு கோரியும் விண்ணப்பிக்கலாம். தற்போது 11 மற்றும் 12…

Read more

ADMK மட்டும் சுத்தம் இல்ல….! அதுவும் ஊழல் செஞ்சி இருக்கு… வச்சி விளாசிய அர்ஜுன் சம்பத்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எந்த ஒரு மக்கள் பணியுமே…..  ஒரு ரோடு போடறது கூட தரமா இல்ல…  இந்த இரண்டரை ஆண்டு காலத்தில்…

Read more

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெள்ள நிவாரணம் பெறுவதற்கு ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ரேஷன் கடைகளில் விண்ணப்பத்தை பெற்று வங்கி கணக்கு விவரம் மற்றும் வசிக்கும் பகுதி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து தர…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இன்று….. அரசு அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்குகின்றது. கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் டிசம்பர் 11ஆம் தேதி…

Read more

சாலையோர வியாபாரிகளுக்கு அதிக கடன்…. வங்கிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் அதிக கெடுபிடி இல்லாமல் வியாபாரிகளுக்கு சிறு வணிக கடன் வழங்கப்பட்டு வருகிறது. பூக்கடை மற்றும் பல வியாபார கடை என நடத்தும் சிறு…

Read more

கைதிகளுக்கு இனி தொலைபேசியில் பேச கூடுதல் நேரம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தின் சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இதனிடையே சட்டசபையில் அமைச்சர் ரகுபதி அறிவித்தபடி மாதத்திற்கு மூன்று…

Read more

பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா?…. இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை வருகிறது. மறுநாள் ஜனவரி 15ஆம் தேதி தைப்பொங்கல், பதினாறாம் தேதி மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி உழவர் தினம் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணம்…. ஊழியர்களுக்கு தமிழக அரசு போட்ட உத்தரவு…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் ரேஷன் கடைகள் மூலம் அடுத்த வாரம் முதல் இந்த பணம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் நிவாரணத் தொகையை வழங்குவதற்கு முன்பு மக்கள்…

Read more

மக்களுக்கு ரூ.6000 நிவாரணத்தொகை… ரிசர்வ் வங்கிக்கு தமிழக அரசு கோரிக்கை…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு தலா 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த தொகை ரேஷன் கடைகள் மூலமாக ரொக்க பணமாக வழங்கப்பட உள்ள நிலையில் இந்த வருடம் 2000 ரூபாய்…

Read more

9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு… ஹால் டிக்கெட் வெளியீடு….!!!

தமிழகத்தில் கிராமப்புறங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஊரகத் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை வருடத்திற்கு ஆயிரம்…

Read more

BJP ஆட்சி செய்யுற மாநிலம் தான் காரணம்;  மோடி ஒரு சட்டம் போட்ட போதும்…! அப்பாவு வேண்டுகோள் …!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு,  நம்ம ஒன்றிய அரசு ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் இருந்து கூலிப்   எல்லாம் தயார் பண்ணி,  எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனுப்பி இருக்காங்க. மக்களுக்கு பாதிப்பு வரக் கூடிய குட்கா போன்ற பொருட்கள் தயார்…

Read more

DMK கேட்ட 24 மணி நேரத்துல OK சொன்ன பாஜக… வாயே  திறக்காத அண்ணாமலை… புது ரூட்டில் சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தமிழக அரசு கார் ரேஸ் நடத்துவது தொடர்பான வழக்கு  நீதிமன்றத்திலே விசாரணைக்கு வந்த போது…. மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவம், கடற்படை, துறைமுகத்திடம் அனுமதி பெற்று விட்டீர்களா ? என்று சொன்னபோது…  அவர்கள்…

Read more

இவரு நல்லவரு…. இவரு கெட்டவரு.. இப்படிலாம் பார்க்க மாட்டோம்… தப்பு பண்ணுனா நடவடிக்கை தான்; அதிரடி காட்டிய திமுக அரசு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,  இந்த ஆட்சியில் இன்னார் இனியவர் என்று இல்லை.  தவறுகள் யாரு செய்திருந்தாலும், அதன் மீது நடவடிக்கை எடுக்கின்ற உறுதியான ஆட்சி இந்த ஆட்சி. இந்த ஆட்சியில் தான் நம்முடைய…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியானது அறிவிப்பு…!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இதை விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி…

Read more

நான் சொன்னது சரி தான்…! பிஜேபி-க்கும் திமுகவுக்கும் ரகசிய உறவு இருக்கு; எகிறிய சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், மாளிகை பற்றிக் கொண்டிருக்கும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தது போல…..   இன்றைக்கு இந்த அரசு மக்கள் வெள்ளத்தால் பாதித்துக் கொண்டிருக்கும் போது…..  பட்டத்து இளவரசர் பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு…

Read more

ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாய நிலம் வாங்க அரசு சார்பில் கடன் உதவி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக விவசாய தொழிலாளிகளை ஊக்குவிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் கிரைய தொகையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்தபட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. நிலமற்ற ஆதிதிராவிடர்…

Read more

தமிழகத்துக்கு மோசம் செஞ்ச…!  மோடி ”நண்பர் அதானி”… ED இதை கேட்கணும்…. கொந்தளித்த அப்பாவு…!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, நான்  கூடுவாஞ்சேரியில் வைத்து ஒரு பேட்டி கொடுத்தேன். மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் அவங்க மேல எல்லாம் மணல் தவறு செய்ததாக சொன்னாங்க….  அது விஷயமாக என்கிட்ட  கூடுவாஞ்சேரியில் கேட்டாங்க….  நான் அவுங்க கிட்ட …

Read more

கோவிலில் அரசியல் செய்ய விடாதீங்க…! C.M ஸ்டாலின் போட்ட உத்தரவு… ப்ரீஸ்மீட்டில் பொங்கிய சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,  திரு கோயில்களை அரசியல் ஆபத்திற்காக…..  அரசியல் செய்வதற்கு பயன்படுத்தினால் இந்த ஆட்சி நிச்சயம் அதை அனுமதிக்காது. முதலில் நம்முடைய நிருபர் தெரிந்து கொள்ள வேண்டியது. சென்னை மாநகரத்தில் எந்தவிதமான…

Read more

தமிழகம் முழுவதும் அனைவருக்கும் ரூ.1000? …. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒரு…

Read more

சென்னையில் டிசம்பர் 15 முதல் 21 வரை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

சென்னையில் கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி சென்னை லீலா பேலஸில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எட்டு சர்வதேச மற்றும் இந்தியன் கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு டிசம்பர் 16 முதல் டோக்கன்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நிவாரணத் தொகை கிடைக்கும் எனவும் ரேஷன் அட்டை இல்லாதவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் நிவாரணத் தொகை…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ரேஷன்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட சேதத்தால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்கள் தற்போது வரை மீள முடியாமல் தவித்து வருகிறார்கள். அதே சமயம் குடியிருப்புகள் நீர் புகுந்து அனைத்து முக்கிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் அடித்துச் சென்று விட்டன. இதனால் சென்னையில்…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எண்ணூர் பகுதியில் எண்ணெய் பாதித்த வீடுகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார். மழை நீரால்…

Read more

BJP ஆட்சி பண்ணுற மாநிலத்துல இருந்து… தமிழ்நாட்டுக்கு போதை வருது…  புது குண்டை போட்ட அப்பாவு…!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு,  நம்ம ஒன்றிய அரசு ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் இருந்து கூலிப்   எல்லாம் தயார் பண்ணி,  எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனுப்பி இருக்காங்க. மக்களுக்கு பாதிப்பு வரக் கூடிய குட்கா போன்ற பொருட்கள் தயார்…

Read more

புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இன்று முதல் பாடப்புத்தகம்… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்களுடைய உடமைகள் இழந்து தவித்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவர்கள் தங்களது பாடப்புத்தகங்கள் மற்றும் கல்விச்சான்றிதழ்களை இழந்துள்ளனர். இவர்களுக்காக…

Read more

கல்லூரி மாணவர்கள் நகல் சான்றிதழ் பெற புதிய வெப்சைட்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்தவர்கள் அவற்றின் நகல்களை http://mycertificates.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த சான்றிதழ்களை மாணவர்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த…

Read more

தையா தையா ன்னு… வானத்துக்கும், பூமிக்கும் ”குதிச்ச அண்ணாமலை”…! ரவுண்டு கட்டிய சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தமிழக அரசு கார் ரேஸ் நடத்துவது தொடர்பான வழக்கு  நீதிமன்றத்திலே விசாரணைக்கு வந்த போது…. மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவம், கடற்படை, துறைமுகத்திடம் அனுமதி பெற்று விட்டீர்களா ? என்று சொன்னபோது…  அவர்கள்…

Read more

Other Story