தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையலான அதிகாரிகள் ஒன்பது பேரை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக சாந்தகுமார், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக ராஜேந்திரன், திருவண்ணாமலை சிப்காட் தொழில் பூங்கா நில எடுப்பு அதிகாரியாக விஜய் பாபு, பரந்தூர் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலராக நாராயணன் உட்பட ஒன்பது அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இரவோடு இரவாக மாற்றியது தமிழக அரசு…. அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
அதிமுகவில் சேர்ந்த பிறகு வந்த சொத்தை எழுதி கொடுத்துட்டு போங்க… சி. விஜயபாஸ்கரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஆர்பி உதயகுமார்..!!
அதிமுக-விலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரைக் கண்டித்து, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக மூலம் அடையாளம், அதிகாரம், முகவரி மற்றும் வாழ்வு பெற்று உயர்ந்தவர்கள்,…
Read moreதிமுகவை விட தவெக அரசு கம்மியா கடன் வாங்கினால் இப்பவே என் பதவியிலிருந்து விலகுகிறேன்… தங்கம் தென்னரசு பகிரங்க சவால்…!!!
தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை என்பது, தங்களின் இயலாமையை மூடிமறைக்கவும், தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்கவும் த.வெ.க. அரசு மக்களை ஏமாற்றும் ஒரு முயற்சியாகும் என்று முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச்…
Read more