தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையலான அதிகாரிகள் ஒன்பது பேரை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக சாந்தகுமார், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக ராஜேந்திரன், திருவண்ணாமலை சிப்காட் தொழில் பூங்கா நில எடுப்பு அதிகாரியாக விஜய் பாபு, பரந்தூர் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலராக நாராயணன் உட்பட ஒன்பது அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இரவோடு இரவாக மாற்றியது தமிழக அரசு…. அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
“மேகதாது அணைக்கு அடியோடு ரெட் கார்டு!”.. தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க அதிரடி மூவ்.. நாளை முன்மொழிகிறார் முதல்வர் விஜய்..!!
கர்நாடகா அரசு கட்டத் துடிக்கும் மேகதாது திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றத்தில் நாளை தனி தீர்மானம் ஒன்றை முதலமைச்சர் விஜய் அதிரடியாக முன்மொழியவுள்ள மெகா சுவாரசிய அரசியல் செய்தி தற்பொழுது ஒட்டுமொத்த…
Read more“திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 5 சட்ட மசோதாக்கள்!”… பள்ளிக் கட்டணம் முதல் கூட்டுறவுச் சங்கங்கள் வரை.. அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு..
தமிழகத்தில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 5 முக்கிய சட்ட மசோதாக்கள் தற்பொழுது அரசிதழில் (Gazette) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள மெகா சுவாரசியச் செய்தி சோசியல் மீடியா ஏரியாவிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய சலசலப்பையும் எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது. தற்பொழுது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அந்தச் சட்டத்…
Read more