தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையலான அதிகாரிகள் ஒன்பது பேரை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக சாந்தகுமார், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக ராஜேந்திரன், திருவண்ணாமலை சிப்காட் தொழில் பூங்கா நில எடுப்பு அதிகாரியாக விஜய் பாபு, பரந்தூர் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலராக நாராயணன் உட்பட ஒன்பது அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இரவோடு இரவாக மாற்றியது தமிழக அரசு…. அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
118 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட TNPSC…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 118 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்லூரி உடற்கல்வி, விளையாட்டு இயக்குனர், மேலாளர் மற்றும் முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 21 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூன்…
Read moreBREAKING: தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்…. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா….???
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. அதே சமயம் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
Read more