தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நிவாரணத் தொகை கிடைக்கும் எனவும் ரேஷன் அட்டை இல்லாதவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16ஆம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் தொடர்ந்து பத்து நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு டிசம்பர் 16 முதல் டோக்கன்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்…. நகைக்கடன் வாங்கியோருக்கு அதிர்ச்சி செய்தி…!!
தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை…
Read moreதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர் பதவிகள்…. ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
மக்களவைத் தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் தற்போதே கட்சியை வலுப்படுத்துவதற்கு திமுக மிகப்பெரிய திட்டமிட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளராக இருக்கின்றனர். இதனால் உதயநிதியின் நம்பிக்கைக்குரிய…
Read more