தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எண்ணூர் பகுதியில் எண்ணெய் பாதித்த வீடுகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார். மழை நீரால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை பார்வையிட்ட பிறகு பேசிய அவர், எண்ணெய் பாதிப்பை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
அடுத்த 10 நாட்களுக்கு விடுமுறை…. தியேட்டர் சங்கம் அறிவிப்பு…!!
தமிழ் சினிமாவில் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல முக்கிய தியேட்டர்களில் படம் பார்க்க ஆள் வராத காரணத்தால் அடுத்த பத்து நாட்களுக்கு தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு தெலுங்கில் பெரிய படங்கள்…
Read moreதமிழகத்தில் 26 மாவட்டங்களில் கன மழை…. பறந்தது முக்கிய உத்தரவு…!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read more