கொடநாடு வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய மாஸ்டர் கோட்டில் இபிஎஸ்ஐ ஆஜராக சொல்லுங்கள் என ஹை கோர்ட் இபிஎஸ்க்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. EPS தரப்பு  வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.