நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை: லோக்சபா இடங்களை 543-ஆக மாற்றாமல் அப்படியே தொடர வேண்டும் – முதல்வர் விஜய் முக்கியக் கோரிக்கைகள்…!!”
மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், தற்போதைய எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கையை எவ்வித மாற்றமுமின்றி நிரந்தரமாகத் தொடர வேண்டும் என முதலமைச்சர் C.ஜோசப் விஜய் முழங்கியுள்ளார். மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற தற்போதைய அளவிலேயே…
Read more