நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை: லோக்சபா இடங்களை 543-ஆக மாற்றாமல் அப்படியே தொடர வேண்டும் – முதல்வர் விஜய் முக்கியக் கோரிக்கைகள்…!!”

மக்களவைத் தொகுதி மறுவரையறை  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், தற்போதைய எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கையை எவ்வித மாற்றமுமின்றி நிரந்தரமாகத் தொடர வேண்டும் என முதலமைச்சர் C.ஜோசப் விஜய் முழங்கியுள்ளார். மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற தற்போதைய அளவிலேயே…

Read more

“எதிர்த்தது தமிழ்நாடு… இறங்கி வந்த மத்திய அரசு!” எப்சிஆர்ஏ மசோதாவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு… நாடாளுமன்றக் குழுவுக்கு மாற்றிய மத்திய அரசு…!!”

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட திருத்த மசோதாவிற்குத் தமிழகச் சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தொடர்ச்சியான மற்றும் பலத்த எதிர்ப்பின் எதிரொலியாக,…

Read more

“மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு குறி!” மறைமுகமாகத் துணைபோகும் எட்டப்பர்கள் யார்?” நாடாளுமன்றத்தில் அரங்கேறும் திடுக்கிடும் அரசியல் வியூகங்கள்..!!”

இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில், அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு (66.67%) பெரும்பான்மை கிடைக்காததால் 131-வது திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. அவைக்கு உறுப்பினர்கள் அனைவரும் நேரில் வருகை தந்து வெளிப்படுத்திய உறுதியான எதிர்க்கட்சிகளின்…

Read more

“அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட வந்தே மாதரம் சட்டம்.. உள்துறை அமைச்சரின் பதிலில் இருந்து தப்பிக்கத் தந்திரமா?” – எம்பி சு. வெங்கடேசன் ஆவேசப் பேட்டி..!!”

மக்களவையின் இன்றைய அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதா மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், கடைசி நேரத்தில் திடீரென அந்தத் பட்டியலை மாற்றி வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்கும் மசோதாவை மத்திய பாஜக அரசு குறுக்கு வழியில்…

Read more

குடும்ப அரசியல்…. முடிந்தது காங்கிரஸ்…. மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்த வேண்டாம்…. காங்கிரசை இழுத்து மூடும் நிலை…. பிரதமர் மோடி விமர்சனம்.!!

நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் அனைவரும் குடியரசுத்…

Read more

Other Story