தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும் சேலையில்தான் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் வற்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பெண் ஆசிரியர்கள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணியலாம் என்றும் இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!!
Related Posts
குட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read moreரேஷன் கடையில் மது பாட்டிலுடன் பணியாற்றிய ஊழியர்…. அம்பலப்படுத்திய பெண்…!!
திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நிசார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவருடன் மாலை வேளையில் பொருள் வாங்க சென்றுள்ளார்.…
Read more