அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து PC சட்டத்தின் படி குற்றவாளி என்ற தீர்ப்பளிக்கப்பட்டாலே மக்கள் பிரதிநிதிகள் அவர்களது பதவியை இழந்து விடுவார்கள். அதன்படி பொன்முடி எம்எல்ஏ பதவியை இழந்து உள்ளார். வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி வழங்கப்பட இருக்கும் தீர்ப்பில் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படவில்லை என்றாலும் கூட அவரால் எம்எல்ஏவாக தொடர முடியாது.
MLA பதவியை இழந்தார் பொன்முடி…. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!
Related Posts
உணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read moreBREAKING: டிஎன்பிஎஸ்சி நியமனம் ரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!
இட ஒதுக்கீட்டில் குளறுபடி செய்ததாக கூறி அதிமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து நான்கு வாரங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏழை…
Read more