அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து PC சட்டத்தின் படி குற்றவாளி என்ற தீர்ப்பளிக்கப்பட்டாலே மக்கள் பிரதிநிதிகள் அவர்களது பதவியை இழந்து விடுவார்கள். அதன்படி பொன்முடி எம்எல்ஏ பதவியை இழந்து உள்ளார். வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி வழங்கப்பட இருக்கும் தீர்ப்பில் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படவில்லை என்றாலும் கூட அவரால் எம்எல்ஏவாக தொடர முடியாது.