தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் மாநில தேசிய பேரிடர் மீட்பு படைகள் மூலமாக நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் உடனான ஆலோசனைக்கு பிறகு பேசிய உள்துறை செயலர் அமுதா, முகாமில் உள்ளவர்களுக்கு ஈரோட்டில் இருந்து 18 லாரிகள் மூலம் நிவாரணம் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்களை நாளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
4 மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!
Related Posts
RTE திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு புதிய வழிமுறை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் தரமான கல்வி தரவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசானது அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு இலவச மாணவர் சேர்க்கை நடைபெறும் திட்டத்தை செயல்படுத்தி …
Read moreஅரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவர் சேர்க்கை…. பள்ளிக்கல்வித்துறை தகவல்….!!!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்விய ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1ஆம் தேதி முதல் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இதுவரை மொத்தம் 3,27,940 மாணவர்கள் இந்த பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.…
Read more