தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் மாநில தேசிய பேரிடர் மீட்பு படைகள் மூலமாக நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் உடனான ஆலோசனைக்கு பிறகு பேசிய உள்துறை செயலர் அமுதா, முகாமில் உள்ளவர்களுக்கு ஈரோட்டில் இருந்து 18 லாரிகள் மூலம் நிவாரணம் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்களை நாளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
4 மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more