தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நடந்த அரையாண்டு தேர்வு இன்றுடன் நிறைவு பெறுவதால் டிசம்பர் 23ஆம் தேதி நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் ஜனவரி இரண்டாம் தேதி பள்ளி திறந்த பிறகு அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
BREAKING: தமிழகம் முழுவதும் நாளை முதல் விடுமுறை…. வந்தது அறிவிப்பு…!!!
Related Posts
“தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிபணியிடங்கள்”…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக சமூக வலை தளங்களில் செய்தி ஒன்று தீயாக பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் முத்திரையுடன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் 5 ஆண்டுகால…
Read moreஇந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி…. சூப்பர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பள்ளிக்கல்வித்துறை…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை…
Read more