ரேஷன் கார்டு வைத்திருக்கக்கூடிய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதுவும் தொடங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரேஷன் கார்டு இல்லாத ஐந்தரை லட்சம் பேர் இதற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். சென்னையில் 4.90 லட்சம் பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 ஆயிரம் பேரும்,  திருவள்ளூர் மாவட்டத்தில் 22,000 பேரும்,  செங்கல்பட்டு மாவட்டத்தில் 14,000 பேரும் விண்ணப்பித்துள்ளனர். ரேஷன் கார்டு இல்லாத ஐந்தரை லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளார்கள்.