தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ மாணவிகள் கட்டணமின்றி நகல்களை பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு www.mycertificates.in என்ற இணையதளம் மூலம் மாணவ மாணவிகள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திடம் இருந்து பெறப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணமின்றி சான்றிதழ் நகல் பெறலாம்…. மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“இன்னும் ஒரு மாசம் கூட ஆகல…. வயித்து எரிச்சலை காட்டுறாங்க” ஆளும் கட்சிக்கு ஆதரவாக வெளுத்து வாங்கிய திருநாவுக்கரசர்….!!
தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத சூழலில், அதற்குள்ளாக எதிர்க்கட்சிகள் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், எதிர்க்கட்சிகளின் இந்த அவசரத் தாக்குதல்களுக்கு மிகக் கடுமையான…
Read more”பதவி ஏத்து 29 நாள்தான் ஆகுது…. அதுக்குள்ள 78 கேள்விகளா?” தவெக அரசுக்காக களமிறங்கிய எம்பி மாணிக்கம் தாகூர்….!!
”புதிய அரசாங்கம் பொறுப்பேற்று இன்னும் 30 நாள்கள் கூட முழுமையாக ஆகவில்லை. கடந்த மே மாதம் 9-ஆம் தேதிதான் முதலமைச்சர் பதவி ஏற்றுக் கொண்டார். நாளைதான் ஒரு மாதமே முடிகிறது. வெறும் 29 நாட்கள்தான் ஆகியிருக்கிறது, அதற்குள்ளாகவே அரசாங்கத்தின் மீது 78…
Read more