கள்ளச்சாராய விற்பனையை தடுக்க புதிய நடவடிக்கை… புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் வெளியீடு…. மக்களை உடனே நோட் பண்ணுங்க…..!!!
தமிழகத்தில் சமீப காலமாக சட்டவிரோதமான செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன . குறிப்பாக கள்ளச்சாராயம், மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை தடையை மீறி பலரும் விற்பனை செய்கின்றனர். தடை செய்யப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குறித்து பலரும்…
Read more