கள்ளச்சாராய விற்பனையை தடுக்க புதிய நடவடிக்கை… புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் வெளியீடு…. மக்களை உடனே நோட் பண்ணுங்க…..!!!

தமிழகத்தில் சமீப காலமாக சட்டவிரோதமான செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன . குறிப்பாக கள்ளச்சாராயம், மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை தடையை மீறி பலரும் விற்பனை செய்கின்றனர். தடை செய்யப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குறித்து பலரும்…

Read more

கள்ளச்சாராய விற்பனை…. தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கை….!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராய விவகாரத்தில் பலரும் உயிரிழந்த நிலையில் அரசு தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் பலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விவகாரத்தில் அடுத்த…

Read more