ஆன்லைனில் நான்கு வருட பழக்கம்…. ஸ்விஸ் பெண்ணை கொன்ற நபர்….!!

டெல்லி திலக் நகரில் கடந்த 20ஆம் தேதி ஒரு கருப்பு பையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண் குறித்து சோதனை செய்தபோது அவர் ஸ்விட்சர்லாந்தில் இருந்து வந்தவர் என்றும் அவரது பெயர் நினா பர்கர்…

Read more

பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார்…. பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் சித்ரா என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது மாணவர்களும், பெற்றோர்களும் பல்வேறு புகார்களை கூறி வந்தனர். பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டால் சித்ரா…

Read more

மின்சாரம் பயிற்சி மீன் பிடித்து கொண்டிருந்த 5 பேர்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏந்தல் கிராமத்தில் ராஜகுருநாதன் என்பவருக்கு சொந்தமான நிலம் அரச களத்தூர் கிராம எல்லையில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் கூலி வேலை பார்க்கும் பெரியசாமி, மணிகண்டன், காமராஜ், ராஜேந்திரன் ஆகியோர் ராஜகுருநாதனின் விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்றனர். அங்கு…

Read more

எல்லாம் செல்லூர் ராஜீ பார்த்த வேலை…! தகதகனு மின்னும் மீனாட்சியம்மன் கோவில்… செம கலக்கு கலக்கும் ADMK..!!

மதுரை அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சியின்  சரவணன் பேசினார். இவர் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் பாஜகவில் இணைந்து, அடுத்து அதிமுகவில் இணைந்து தற்போது வரை ADMKவில் தொடர்கிறார். மருத்துவராக இருக்கும் இவர் பேசுகையில், மதுரையில்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பூசாரி பச்சையப்பன் தெருவில் சூரிய பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் கௌதமி என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர்.…

Read more

அழுத்தமாக சொல்றேன்…. திமுக குடும்ப கட்சி தான்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து பேசிய அவர், “திமுக குடும்பக் கட்சி என இ.பி.எஸ். சொல்கிறார். ஆமாம், அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன் திமுக குடும்பக் கட்சிதான்.…

Read more

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் 109 காலிப்பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

Business Analyst, Developer/ Sr. Developer, Mobile Developer மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. நிறுவனம் – DIC பணியின் பெயர் – Business Analyst,…

Read more

சுதந்திர தினம், குடியரசு தினம் வித்தியாசம் தெரியாதவர் நம்ம C. M ஸ்டாலின்; அண்ணாமலை…!!

என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கு வித்தியாசம் தெரியாதவருக்கு 511 வாக்குறுதி வித்தியாசம் தெரியுமா ? சுதந்திர தினத்திற்கும்,  குடியரசு தினத்திற்கும் வித்தியாசம் தெரியாத முதலமைச்சரை நாம்…

Read more

அண்ணன் சீமான் வருவாரு அப்போ தெரியும்…. போலீசிடம் ரகளை செய்த போதை ஆசாமி…!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. மதுபோதையில் இருசக்கர வாகனத்தை இயக்கி வந்த இளைஞர்களை போலீசார் மடக்கி பிடித்தபோது ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அண்ணன் சீமான்…

Read more

லியோ: மக்கள் என்ன சொல்றாங்களோ அதை வச்சி தான்…. லோகேஷ் சொன்ன நச் பதில்…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்ப்டத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 19-ம் தேதி வெளியான உள்ள நிலையில்,…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் கள்ளுகடை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் விழுப்புரம் காந்திநகரில் வசிக்கும் பிரபாகரன், ஜெயபால் என்பதும்…

Read more

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்… அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் இட்லி மாவு அரைக்கும் கடை நடத்தி வருகிறார். அந்த கடைக்கு மின் கட்டணம் அதிகமாக வந்தது. இதனால் சிறு குறுந்தொழில் சான்று பெற்று மின் கட்டண விகித…

Read more

BREAKING: 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம்…!!

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களுக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கு 53 வயது, இதர பிரிவினருக்கு 58 வயது என்றும்…

Read more

இனி எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு மணி நேரத்தில் வடியும்…. சென்னை மேயர் உறுதி…!!

சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும், மழை நின்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் மழை நீர் வடியும் வகையில் மழை நீர் வடிகால் அமைப்பு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எவ்வளவு…

Read more

நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்…. போலீஸ் என கூறி மோசடி செய்த மர்ம நபர்…. தீவிர விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தண்டலம் பகுதியில் எலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையோரம் தனது காரை நிறுத்திவிட்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் எலனிடம் ஏன் இங்கு காரை நிறுத்தி இருக்கிறீர்கள் என கேட்டதால்…

Read more

ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பை உயர்த்தி அரசானை ; தமிழக அரசு அறிவிப்பு..!!

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொது பிரிவினருக்கு ஆசிரியர் பணியில் சேர 53 வயது,  இதர பிரிவினருக்கு 58 வயதாக நிர்ணயம் செய்து அரசாணை வெளியாகி உள்ளது.  பொது பிரிவினர் ஆசிரியர் பணியில்…

Read more

#IsraelPalestineConflict; 2ஆம் லெபனான் போராக இருக்கும் : இஸ்ரேல் அதிபர்…!!

ஹஸ்புல்லா இஸ்ரேலுடன் போரில் ஈடுபட நினைத்தால் இரண்டாவது லெபனான் போராக இருக்கும் என இஸ்ரேல் அதிபர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவின்  கருத்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தும் நிலையில்…

Read more

  • October 22, 2023
ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பை உயர்த்தி அரசானை…!!

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.  பொது பிரிவினர் ஆசிரியர் பணியில் சேர 53, இதர பிரிவினருக்கு 58 வயதாக நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

Read more

Breaking: தமிழகத்தில் மர்ம காய்ச்சலுக்கு அடுத்தடுத்த பலி…!!

தமிழகத்தில் அடுத்தடுத்த நாளில் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை சேர்ந்த கலையரசி மர்ம காய்ச்சலால் சிறுநீரக செயலிழப்பு, நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். முன்னதாக, நேற்றைய தினம் ஈரோடு…

Read more

அதிமுக பாஜக கூட்டணி முறிவு 99 சதவீதம் யாருக்கும் நம்பிக்கை இல்லை – நடிகர் கருணாஸ்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ்,  பாஜக என்பது தமிழகத்திற்கு தேவையில்லாத ஒரு சித்தாந்தம். இதை ஆரம்பத்தில் இருந்தே நான் எதிர்த்து கொண்டிருக்கிறேன். அதையும் கடந்து,  புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தன்னிச்சையாக… தனித்துவமாக… ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன்னோடியாக… முன்மாதிரியாக ஒரு…

Read more

AMMK அணிலை போல இருக்கும்; நான் பார்த்துகிறேன்… நீங்க பூத் கமிட்டி அமையுங்க; உத்தரவு போட்ட டிடிவி..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இடம்பெறும். அதே நேரத்தில் அடுத்த ஆப்ஷன் சொன்னேன்.  ஒரு வேலை நாங்கள் கூட்டணியில் இருக்க முடியாத சூழ்நிலை வந்தால்,  தனித்து…

Read more

#Hamas; காசாவில் குழந்தைகள் உயிரிழப்பு எண்னிக்கை 1,688ஆக உயர்வு…!!

இஸ்ரேல் தாக்குதலில் நாள் ஒன்றுக்கு சுமார் 120 குழந்தைகள் உயிரிழப்பதாக பாலஸ்தீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. காசா மற்றும் மேற்கு கரை பகுதியில் குண்டு வீச்சில் இதுவரை 1688 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் – இஸ்ரேல் இடையே போர் 16-வது நாளாக நீடித்து…

Read more

இரவு 7 மணிக்கு மேல சென்னை சிட்டி உள்ளே எல்லா இடத்துலையும் பாருங்க; சசிகலா பரபரப்பு பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய விகே.சசிகலா,  நீங்க சிட்டியில் இருந்து வந்து நீங்க எல்லாம் கேக்குறீங்க.  அடுத்த மாதம் நல்ல மழை வரப்போகுது. நீங்க சென்னை சிட்டி எப்படி இருக்குன்னு பாக்க தான் போறீங்க ?  ஆனால் ஒரு மேயர்…  அந்த பொண்ணு என்ன…

Read more

நான் உங்களுடைய பாலோவர்…. நீங்க தான் கட்சிக்கு ஃபயர்வால்…DMK IT விங்கை புகழ்ந்த ஸ்டாலின்..!!

சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், என் டைம் லைன்ல சிலரோட பதிவுகள் மிஸ் ஆனாலும்,  ஐடிவிங்,  செய்தித்துறை, உளவுத்துறை, என்னுடைய நண்பர்கள் பலரும் உங்களுடைய பதிவுகளை எனக்கு அனுப்பி வச்சுக்கிட்டு…

Read more

10 ஆண்டுகளாக அவதி… மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேனாந்தல் கிராமத்தில் விசாலாட்சியம்மாள்(71) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 வருடங்களாக விசாலாட்சியம்மாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டு மாடியில் திடீரென தூக்கிட்டு…

Read more

#IsraelPalestineConflict; ஹமாஸ் குழுவினரை அழிக்க சிறப்பு படையை உருவாக்கிய இஸ்ரேல்…!!

இஸ்ரேலில் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் குறிப்பாக 1400 இஸ்ரேலிய யூதர்களை பழிவாங்கியுள்ளது. இதற்க்கு பதிலடியாக ஹமாஸ் படையினரை வேட்டையாடிய அழிப்பதற்காக நிலி  எனப்படும் சிறப்பு படைப்பிரிவை உருவாக்கி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம்  கூறியிருக்கிறார்கள். நிலியினுடையய முக்கியமான நோக்கம் என்னவென்றால்…

Read more

மக்களே உஷார்…! குறுந்தகவல் அனுப்பி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் ஜி.வி.டி லேஅவுட் அழகு மீனாட்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்து செல்போன் எண்ணை அழகு மீனாட்சி தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய…

Read more

சிங்கப்பூருக்கு செல்ல ஆசை…. பிளஸ்-2 மாணவர் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு சரோஜினிபுரத்தில் அந்தோணி-சந்தன பிரபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மைக்கேல் ஜெரோன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

#IsraelPalestineConflict; ஹமாசை முற்றிலும் ஒழிக்க சிறப்பு படை : இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு….!!

ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.  அக்டோபர் 7ல் நடந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் நிலி என்ற சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹமாஸ் ராணுவத்தில் உள்ள சிறப்பு…

Read more

வாய்க்காலில் கவிழ்ந்த லாரி…. ஓட்டுநரின் நிலை என்ன….? போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கிப்பட்டி பட்டுக்கோட்டை பிரதான சாலையில் கனரக வாகனங்கள் தினமும் அதிகமாக சென்று வரும். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு லாரி திருவோணம் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயல் வாய்க்கால்…

Read more

DMKவை வளர்க்கும் சோனியா, பிரியங்கா; பாக்கவே ரொம்ப காமெடியா இருக்கு; அண்ணாமலை கலாய்..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  பிரியங்கா காந்தி அவர்கள்,  சோனியா காந்தி அவர்கள் தமிழகத்துக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சி நிறைய மீட்டிங் எல்லாம் போட்டு பேசி இருகாங்க. அதுல எல்லோருமே இன்னைக்கு காங்கிரஸ் கட்சி  வளர்ப்பதை…

Read more

மலேசிய பெண்ணுடன் மலர்ந்த காதல்…. ஏமாற்றி மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாகவதபுரம் கிராமத்தில் திருமலை கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் மலேசிய நாட்டை சேர்ந்த 34 வயதுடைய இளம்பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2018-ஆம் ஆண்டு அந்த பெண் மலேசியாவில்…

Read more

ஸ்டாலின்… உதயநிதி… இன்பநிதி… உங்கப்பனாலே முடியல…! செல்லூர் ராஜீ ஆவேசம்…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, கட்சியை வைத்து பிழைப்பு நடத்துற குடும்பம் இல்லடா… புரட்சி தலைவர் வழியில்  உழைத்து,  ரத்தத்தை வேர்வையாக சிந்தி,  சம்பாதித்த பணத்தில் 25 சதவீதம் செலவு பண்ணி,  கூட்டம் நடத்துறாரே… …

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்…. நவம்பர் 4ஆம் தேதி முதல் ஹெல்த்வாக் ரோடு…..!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் Health Walk Road திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வருகின்ற நவம்பர் நான்காம் தேதி தொடங்கி வைக்கிறார். மனிதர்கள் நாலு கொன்றுக்கு எட்டு கிலோ மீட்டர் நடந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வுகள் கூறும் நிலையில்…

Read more

மாதம் ரூ.40 லட்சம் சம்பாரிக்கும் நெய் வியாபாரி…. பலரையும் வியக்கவைக்கும் தொழில்….!!!

குஜராத் மாநிலத்தில் ஒருவர் விற்கும் ஒரு கிலோ நெய் 2 லட்சம் ரூபாய் வரை விலை போகின்றது. கோண்டலில், ரமேஷ்பாய் ரூபாரேலியா என்ற விவசாயி பசும்பாலில் இருந்தே நெய் தயாரித்து அதில் இருந்து பல்வேறு பொருட்களை தயாரிக்கின்றார். இந்த நெய்யில் குங்குமப்பூ,…

Read more

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

Business Analyst, Developer/ Sr. Developer, Mobile Developer மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. நிறுவனம் – DIC பணியின் பெயர் – Business Analyst, Developer/ Sr.…

Read more

மதுரை மதுரையா இருக்குன்னா…! அதுக்கு காரணம் செல்லூர் ராஜீ; புகழ்ந்து தள்ளிய டாக்டர் சரவணன்…!!

மதுரை அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சியின்  சரவணன் பேசினார். இவர் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் பாஜகவில் இணைந்து, அடுத்து அதிமுகவில் இணைந்து தற்போது வரை ADMKவில் தொடர்கிறார். மருத்துவராக இருக்கும் இவர் பேசுகையில், மதுரை…

Read more

நான் 4, 5 தெரு வழியா வந்தேன்… நல்லாத்தானே இருக்கு… அண்ணாமலையை நோஸ்கட் செஞ்ச கே.எஸ் அழகிரி…!!

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேத்தாத காரணத்தினால் சென்னை முழுவதும் போராட்ட களமாக மாறி இருக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த  கே.எஸ் அழகிரி, சென்னை சிங்கார சென்னையாக காட்சியளிக்கிறது. சென்னை நன்றாக தான் இருக்குது. இப்ப…

Read more

துரியோதனன் போல எடப்பாடி…  அகம்பாவத்தில் பேசிட்டு இருக்காரு… 2026 தேர்தலில் வீழ்ச்சி அடைவார்; டிடிவி தினகரன்…!!

செய்தியாளரிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் ரத்து செய்யும் என தெரியும். இது  தெரிந்த ஒன்றுதான.  நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த இரண்டு வருடமாக…

Read more

நவராத்திரி ஸ்பெஷல்… தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி…? நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..!!

இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவ துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி…

Read more

ரூ.1000 தொடர்ந்து கொடுக்க மாட்டாங்க…! நான் சொல்லுறது கரெக்ட்டா இருக்கும்… DMK-வை சீண்டிய சசிகலா…!!

அண்ணாமலை தலைமை பாஜகவிற்கு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, அவங்களோட கட்சியில் அவங்களோட தலைமை எடுக்க வேண்டிய முடிவு. திமுக சொன்னது எதையும் செய்யவில்லை. வாய் வார்த்தையாக சொல்வது என்பது வேற,  அவங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க ?…

Read more

நவராத்திரி கொண்டாட்டம்…. விரதம் இருந்து பூஜை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்..!!

நவராத்திரி பண்டிகை இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி தசரா கொண்டாட்டங்களுடன் நவராத்திரி நிறைவு பெறுகிறது. நவராத்திரி தினங்களில் துர்கா தேவியை பல்வேறு அவதாரங்களில் கண்டு ரசிக்கலாம். நவராத்திரியின் முதல் மூன்று துர்கா…

Read more

கல்வி முதல் தொழில் வரை…. பலன்களை அள்ளி தரும் நவராத்திரி கொலு சிறப்பு பூஜை…!!

இந்தியாவில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி தசரா கொண்டாட்டங்களுடன் நிறைவு பெறுகிறது. நவராத்திரி தினங்களில் துர்கா தேவியை பல்வேறு அவதாரங்களில் கண்டு ரசிக்கலாம். துர்கா தேவி மனித குலத்தின்…

Read more

122 படம் நடிச்சு இருக்கேன்; அதை கூட வாங்க வக்கு இல்லாமையா இருப்பேன்; கருணாஸ் ஆவேசம்!!

முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்ட்சியின் நிறுவனர் கருணாஸ், இந்த மண்ணை காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உனக்கும்,  எனக்கும் தான் இருக்கு. அவன் அவன் எல்லாம் பண்ணுவான், கத்துவான், ஓடிவிடுவான். இந்த ஊர்ல இருக்க கூடிய பணக்காரன்…

Read more

SBI கிரெடிட் கார்டு பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….. இந்த தள்ளுபடியை நவரத்தியோடு கொண்டாடுங்கள்…!!

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நவராத்திரி பண்டிகை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண்டில் இரண்டு முறை இந்த பாண்டியகை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள் விழாவில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த நவராத்திரி பண்டிகையின்போது…

Read more

நவராத்திரி கொண்டாட்டம்…. சரஸ்வதி தேவியின் அருளை பெற சிறப்பு மந்திரம்….!!

நவராத்திரியின் 9 நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவ துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி செப்டம்பர் நவம்பர் மாதங்களில் வரும். இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி தசரா கொண்டாட்டங்களுடன் நிறைவு…

Read more

நாட்டிற்காக உயிர் துறந்த… முதல் அக்னிவீரன் அக்ஷய் லக்ஷ்மன் மரணம்….!!!

நாட்டிற்காக உயிர் துறந்த முதல் அக்னிவீரன் ஆகியிருக்கிறார் அக்ஷய் லக்ஷ்மன் என்ற இளைஞர். ராணுவத்தில் 4 ஆண்டுகள் தற்காலிகமாக பணிபுரியும் அக்னிவீர் திட்டம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்மூலம் அக்னிவீரராக ராணுவத்தில் சேர்ந்து கொண்ட அக்ஷய்க்கு நாட்டின் உயரமான சியாச்சின் பகுதியில்…

Read more

நவராத்திரி கொண்டாட்டம்… வரலாறும், முக்கியத்துவமும்…. உங்களுக்கான தகவல்கள் இதோ…!!

இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவ துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி செப்டம்பர் நவம்பர் மாதங்களில் வரும். இந்த ஆண்டு…

Read more

வோடாபோனின் நவராத்திரி சிறப்பு சலுகை…. 50ஜிபி வரை கூடுதல் டேடா… உடனே முந்துங்க..!!

சிறப்பு நவராத்திரி சலுகையை வோடபோன் ஐடியா நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் படுத்தியுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் விதமாக வோடாபோன், ஐடியா உள்ளிட்ட பல நிறுவனங்கள் பல அதிரடி ஆஃபர்களை வழங்கி வரும் நிலையில் தற்போது…

Read more

யாருமே செய்ய துணியாததை செஞ்சி காட்டிய மோடி; கிளியரா ரூட் போட்டு கொடுத்த பாஜக… கெத்தாக பேசிய அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சென்னையில்  திராவிட முன்னேற்ற கழகம் இண்டிக் கூட்டணியில் இருக்க கூடிய தலைவர்களை அழைத்து,  மகளிர் உரிமை மாநாடு நடத்திருக்காங்க. அந்த மகளிர் உரிமை மாநாட்டுல யாரெல்லாம் மேடையின் மீது அமர்ந்து இருந்தார்கள்…

Read more

Other Story