இனி எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு மணி நேரத்தில் வடியும்…. சென்னை மேயர் உறுதி…!!

சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும், மழை நின்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் மழை நீர் வடியும் வகையில் மழை நீர் வடிகால் அமைப்பு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எவ்வளவு…

Read more

Other Story