லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்… அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் இட்லி மாவு அரைக்கும் கடை நடத்தி வருகிறார். அந்த கடைக்கு மின் கட்டணம் அதிகமாக வந்தது. இதனால் சிறு குறுந்தொழில் சான்று பெற்று மின் கட்டண விகித…

Read more

Other Story