ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொது பிரிவினருக்கு ஆசிரியர் பணியில் சேர 53 வயது, இதர பிரிவினருக்கு 58 வயதாக நிர்ணயம் செய்து அரசாணை வெளியாகி உள்ளது. பொது பிரிவினர் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்த நிலை அறிவித்திருந்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பை உயர்த்தி அரசானை ; தமிழக அரசு அறிவிப்பு..!!
Related Posts
அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை…. ஆடு, ஓநாய், நரி எது வந்தாலும் அசைக்க முடியாது – அதிமுக…!!
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் இபிஎஸ் குறித்தும், எஸ்.பி.வேலுமணி குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில் இவர்கள் குறித்து…
Read moreஅதிமுகவுடன் கூட்டணி கிடையாது: பகிரங்கமாக அறிவித்த அண்ணாமலை…!!
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது…
Read more