எங்க அந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்…? அண்ணாமலையை கிண்டலடித்து காயத்ரி ரகுராம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்புதான் மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற அருண், உடனே பல மாவட்ட நிர்வாகிகளை மாற்றியதாக கூறப்படுகிறது. இது வாக்குவாதமாகி ஒரு கட்டத்தில் கைகலப்பானது. ஒருவரை ஒருவர் நாற்காலிகளால் தாக்கிக்…

Read more

கோவில்பட்டி கோட்டத்தில்… “மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்”…!!!

கோவில்பட்டியில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கோட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. நேற்று முன்தினம் முகாம் தொடங்கிய நிலையில் நேற்று இரண்டாவது நாளாக…

Read more

பொங்கல் பரிசு வழங்குவதில் குளறுபடி….. பாஜக அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு..!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் பரிசாக  1000 ரூபாய் மற்றும் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை ஆகிய அடங்கிய தொகுப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான டோக்கன் ஏற்கனவே வழங்கப்பட்டு நாளை முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கிடையே, செய்தியாளர்களை…

Read more

தமிழ்நாடா? தமிழகமா? முதல்வரின் ப்ளான்…. அப்ப சம்பவம் காத்திருக்கு…!!!

ஆளுநர் ஆர்.என் ரவியினுடைய கருத்துக்கள் பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகையில் அவர் பேசிய கருத்து ஒன்று தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. அதாவது ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக…

Read more

“குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது”… தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு..!!!

குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளிக்கு திரும்புவோம் என்ற பெற்றோர்-மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ்…

Read more

  • January 8, 2023
ஜெயலலிதாவை கொன்றது யார்..? பாஜக அமைதியா இருக்காது…. அண்ணாமலை எச்சரிக்கை….!!!!

ஜெயலலிதாவை மோடிதான் கொன்றார் என்று திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியிருப்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெருமுனை பிரசாரக்கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மார்க்கண்டேயன், ஜெயலலிதா பிரதமர் வேட்பாளராக நிற்கப்போகிறேன்…

Read more

பொங்கல் பரிசு வாங்க முடியாதவர்கள்…. பொங்கலுக்கு பின் இந்த தேதியில் வாங்கலாம்…. அமைச்சர் குட் நியூஸ்….!!!

பொங்கலுக்கு பின்னும் பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையானது தமிழகம் முழுவதும்  ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பரிசாக ஒவ்வொரு வருடமும் ரொக்க பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! ரூ.2000 13 ஆவது தவணை பணம் எப்போது தெரியுமா…? வெளியான அறிவிப்பு..!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

“நம்ம நாட்டில் ஆக்கி போட்டி நடப்பதை உலக சாதனையாக பார்க்கணும்”… கோவில்பட்டியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!!

கோவில்பட்டியில் உலக ஆக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் உலக ஆக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி முன்னிலை வகிக்க இந்திய ஆக்கி அணியின்…

Read more

இனி ரேஷன் பொருட்களை இப்படியும் வாங்கலாம்…. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குட் நியூஸ்…!!!

நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பேரிடர் காலங்களிலும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு நிவாரணம்…

Read more

அட! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே…. ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இலவச உணவு…. அசத்தும் ரயில்வே….!!!!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே விரும்புவார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு அதோடு வசதிகளும் அதிகம். அதன் பிறகு பெரும்பாலான பயணிகள் ரயில் பயணங்களை விரும்புவதால் ரயில்வே நிர்வாகம் ஏராளமான சலுகைகளையும் வழங்குகிறது. அந்த வகையில் நீங்கள் செல்ல…

Read more

70 வருட பழமை வாய்ந்த கோவில்…. 4 வழி சாலைக்காக நகர்த்தும் பணி தீவிரம்..!!!

நான்கு வழி சாலை பணிக்காக 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை நகர்த்தும் பணி நடந்து வருகின்றது. விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு தேசிய நெடுஞ்சாலை செல்கின்ற நிலையில் சென்ற 2018 ஆம் வருடம் நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு அனுமதி…

Read more

சூப்பரோ சூப்பர்..!! தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!

தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் தகுதி தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. ஆனால் தகுதி தேர்வுகளை நடத்தி ஆசிரியர்களின் நியமிப்பதில் கால தாமதம் ஆவதால், மாணவர்களின் கற்பித்தல் திறனை மனதில் வைத்துக் கொண்டு, அந்தந்த பள்ளிகளில் உள்ள மாவட்ட நிர்வாகம்…

Read more

புதுமைப்பெண் திட்டம் குறித்து தைரியமாக மேடையில் பேசிய மாணவி…. வியந்து போய் அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த பரிசு….!!

கரூர் மாவட்டத்திலுள்ள காந்தி கிராமத்தில் தெரேசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரத்துறை…

Read more

புகழ்பெற்ற இசை ஜாம்பவான் டான் வில்லிஸ் காலமானார்…. பெரும் சோகம்…!!!

புகழ்பெற்ற இசை ஜாம்பவான் டான் வில்லிஸ் (100) காலமானார். சில நாட்கள் உடல் நலக்குறைவு காரணமாக பிரான்சனில் உள்ள அவரது இல்லத்தில் சிகிச்சை பெற்றார். டான் வில்லியம்ஸ் தனது சகோதரர்களான ஆண்டி வில்லியம்ஸ், டிக் வில்லியம்ஸ் மற்றும் பாப் வில்லியம்ஸ் ஆகியோருடன்…

Read more

நாளை பொங்கல் பரிசு திட்டம் தொடக்கம்…. தமிழக மக்களே மறக்காம வாங்கிக்கோங்க…!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும், கரும்பும் …

Read more

மீனம் ராசிக்கு…! முயற்சிகள் கைகூடும்..! பொறுமை அவசியம்..!!

மீனம் ராசி அன்பர்களே…! ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்டு பணியில் ஈடுபட வேண்டும். காரியங்களை செய்து முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தடைகள் உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை பாதுகாக்க…

Read more

கும்பம் ராசிக்கு…! கவனம் தேவை..! பாராட்டுகள் கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எப்பொழுதும் கவனத்துடன் இருங்கள். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். முன்னேறுவதற்கு அதிக முயற்சி தேவை. உங்களின் நல்ல செயலுக்கான பாராட்டுகள் வந்துச்சேரும். புதிய யுக்திகளை கையாளுவீர்கள். அனைத்து விஷயத்திலும் நன்மை…

Read more

மகரம் ராசிக்கு…! திறமைகள் வெளிப்படும்..! சந்தோஷம் நிலவும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் தனித்தன்மையை வளர்த்துக் கொள்வீர்கள். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்களை அனைவரும் புரிந்துக் கொள்வார்கள். உங்களின் தெளிவான நோக்கம் மற்றவரைக் கவரக்கூடும். இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வீக நம்பிக்கையால் தெம்பு உண்டாகும். உல்லாசப்…

Read more

தனுசு ராசிக்கு…! அனுபவம் கிடைக்கும்..! அலைச்சல் அதிகரிக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று மனதில் ஞானம் நிறைந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தெரிகின்ற அனுபவம் புதுவிதமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். சிலரது செயல் மனதிற்கு வருத்தத்தை கொடுக்கும். பணவரவு சுமாராகதான் இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டியதிருக்கும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! நிதானம் தேவை..! நன்மைகள் அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சந்தோஷ உணர்வு மனதை உற்சாகப்படுத்தும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிப்பாக இருக்கும். பணவரவு லாபத்தைக் கொடுக்கும். சகோதரர்களிடம் நிதானமாக நடந்துக் கொள்ளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இன்று எந்தவொரு முயற்சியிலும், தடைகளுக்குப் பின்தான் வெற்றிக் கிடைக்கும். பெரியவர்களிடம்…

Read more

துலாம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! பயணங்கள் செல்ல நேரிடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதிப்பு பேசியவர்கள் அன்பு பாராட்டக்கூடும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பிரச்சனைகளும் சரியாகும். முக்கிய செயல்களில் கவனமாக ஈடுபடவேண்டும். யாரை நம்பியும் இன்று பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். செய்யும் செயலில் நிதானம்…

Read more

கன்னி ராசிக்கு…! அலட்சியம் வேண்டாம்..! சிக்கல்கள் தீரும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பெரியவர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பீர்கள். அவர்களை மதிப்பது நல்லெண்ணத்தை உருவாக்கும். திட்டமிட்ட பணிகளில் நல்ல நன்மை ஏற்படும். இன்று பணவரவால் மன மகிழ்ச்சி அடையும். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் கிடைக்கும். சோர்வில்லாமல் உழைப்பீர்கள். உற்சாகமாக…

Read more

சிம்மம் ராசிக்கு…! கவனம் தேவை..! யோகம் உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று திறம்பட செயல்களைச் செய்வீர்கள். அனைத்திலும் சிறப்பாக கவனம் செலுத்துவீர்கள். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு செய்ய வேண்டும். உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். இன்று உங்களின் பேச்சில் வசீகரத் தன்மை நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக…

Read more

கடகம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! கற்பனைத்திறன் அதிகரிக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று செல்வநிலை உயர்ந்து புதிய வாகனங்களை வாங்குவீர்கள். புதிதாக காதல் மலரும். எல்லா வளமும் பெருகி சிறந்த பெயர் எடுப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்று குடும்பசுமை கூடும் நாளாக இருக்கும். குடும்ப பெரியவர்களை மதித்து…

Read more

மிதுனம் ராசிக்கு…! அக்கறை கூடும்..! செலவுகள் ஏற்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வீட்டில் பெண்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வாழ்க்கையில் எதிர்மறையான திருப்பங்கள் ஏற்படும். வருமானத்தில் குறைவு இருக்காது. இன்று பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனசிலிருந்த குறைகள்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! வசீகர தோற்றம் வெளிப்படும்..! தேவைகள் பூர்த்தியாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! திட்டமிட்ட பணியை நிறைவேற்ற முன்னேற்பாடு செய்வீர்கள். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். மற்றவர்களை நம்ப வேண்டாம். தேவையில்லாத நம்பிக்கைக்கு இடங்கொடுக்க வேண்டாம். கூடுதல் வருமானத்தால் தேவைகள் பூர்த்தியாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தனவரவு அதிகரிக்கும். தடைகள் விலகிச்செல்லும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! உற்சாகம் பிறக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நல்ல விஷயங்களை நல்ல முறையில் அணுகி வெற்றி கொள்ளும் நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும்…

Read more

இன்றைய (08-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 08-01-2023, மார்கழி 24, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி காலை 07.07 வரை பின்பு தேய்பிறை துதியை. பூசம் நட்சத்திரம் பின்இரவு 06.05 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் –…

Read more

வரலாற்றில் இன்று ஜனவரி 8…!!

சனவரி 8 கிரிகோரியன் ஆண்டின் எட்டாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 357 (நெட்டாண்டுகளில் 358) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 871 – பேரரசர் ஆல்பிரட் மேற்கு சாக்சன் இராணுவத்துக்குத் தலைமை தாங்கி டானிலாவ் வைக்கிங்குகளின் முற்றுகையை முறியடித்தார். 1297 – மொனாக்கோ விடுதலை பெற்றது. 1454 – தெற்கு ஆப்பிரிக்காவில் வணிக, மற்றும் குடியேற்றங்களுக்கான முழு…

Read more

BREAKING: இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி…!!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் விளையாடிய இந்தியா சூர்யகுமாரின் சதத்தால் 229 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடியது. இந்நிலையில் 137 ரன்கள்…

Read more

நடிகர் விஜய் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்லை… இவர்களும் சூப்பர் ஸ்டார்கள் தான்… நடிகர் ‌ சரத்குமார் அதிரடி கருத்து….!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் சரத்குமார். இவர் தற்போது படங்களில் அப்பா வேடம் மற்றும் குணசித்திர இடங்களில் நடித்த வருகிறார். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்தவரும் நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழாவின்…

Read more

ஜனவரி 11-ல் படம் திரைக்கு வருமா?…. வராதா?…. சிக்கலில் தெலுங்கு வாரிசுடு…. குழப்பத்தில் படகுழுவினர்….!!!!

தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படமானது, தற்போது புதிய சிக்கலில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் தெலுங்கு இயக்குனர் இணைந்து தயாரிக்கும் தமிழ் படமாகும். இந்நிலையில்  வருகின்ற ஜனவரி 11-ஆம் தேதி துணிவு படத்திற்கான தெலுங்கு டப்பிங் …

Read more

“தோல்வியால் துவண்டு போக மாட்டார்”…. கமல் தான் என் ரோல் மாடல்…. நடிகர் சூர்யா நெகிழ்ச்சி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சூர்யா 42 திரைப்படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். அதோடு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில்  நடிகர் சூர்யா தன்னுடைய ரோல்…

Read more

“நான் சல்மான் கானை காதலித்த 8 ஆண்டுகள் என் வாழ்வின் நரகம்”…. முன்னாள் காதலி பரபரப்பு குற்றசாட்டு….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகராக இருப்பவர் சல்மான் கான். இவருடைய முன்னாள் காதலி சோமி அலி சல்மான் கான் தன்னை பல விதங்களில் துன்புறுத்தியதாக அடிக்கடி கூறி வருவார். அந்த வகையில் தற்போதும் இன்ஸ்டாகிராமில் சல்மான் கானால் தான் அனுபவித்த துன்பங்கள்…

Read more

போக்குவரத்து விதி மீறல்…. 114 பேர் மீது வழக்குபதிவு… போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் காந்தி சந்திப்பில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது போதையில் வாகனம் ஓட்டி வந்த 2 நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் நவீன…

Read more

“புலிக்குட்டிக்கு புட்டி பால், முத்தம் கொடுக்கும் குரங்குகள்”… வைரலாகும் நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா தொடர்ந்து படங்களில் நடித்து…

Read more

தாலியை பறித்து சென்ற கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏமாப்பேரை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நளினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பாலகிருஷ்ணன் அடிக்கடி தனது மனைவி மற்றும் தாயை தொந்தரவு…

Read more

தந்தையின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…… நடு ரோட்டில் பற்றி எரிந்த கார்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலபழங்கூர் கிராமத்தில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் செந்தில்குமார் பெங்களூரில் குடும்பத்துடன் தங்கி தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமமூர்த்தி இறந்துவிட்டார். இதனால் 8-வது நாள்…

Read more

மக்களே உஷார்…! ஆடைகளை களைந்து ….அசந்த நேரத்தில் கொள்ளையடிக்கும்…. கேடி லேடிகளின் பலே கைவரிசை….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோத்தம்பட்டி கிராமத்தில் சங்கரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீடு ஒன்றில்  2 பெண்கள் வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்டு கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கண்காணிப்பதற்காக 2 பெண்களை வீட்டிற்கு வெளியே …

Read more

சினிமா பாணியில் துரத்தி சென்ற போலீஸ்…. 5 பேர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தமிழக-கேரள எல்லையில் போதைப்பொருள்கள் கடத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக சோதனை சாவடி ஒன்று போடி முந்தல், போடிமெட்டில்  அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் அரிசியை  கேரளாவுக்கு, போடிமெட்டு மலைப்பாதை வழியாக  கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ,  நேற்று முன்தினம் இரவு,  தனிப்படை…

Read more

அட இப்படி கூட டிக்கெட் தயார் பண்ணலாமா..! பொள்ளாச்சியில் தயாராகும் துணிவு FDFS டிக்கெட்..!!!

பொள்ளாச்சி தங்கம் திரையரங்கில் புதுவிதமான டிக்கெட் தயாராகி வருகின்றது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க…

Read more

மலைகுன்றின் பாறைக்கு அடியில்….. அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி கிராமத்தில் சுடுகாட்டுக்கு அருகே மலை குன்று அமைந்துள்ளது. இங்குள்ள பாறைக்கு அடியில் 60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

டிமான்டி காலனி-2.. படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக வீடியோ ரிலீஸ்..!!!

டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம் வீடியோ வெளியாகி உள்ளது.  நடிகர் அருள்நிதி நடிப்பில் சென்ற 2015 ஆம் வருடம் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இத்திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கினார். இவர் இமைக்கா நொடிகள், கோப்ரா உள்ளிட்ட…

Read more

JUST IN: தமிழக பாஜகவில் அடிதடி. போலீஸ் குவிப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்புதான் மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற அருண், உடனே பல மாவட்ட நிர்வாகிகளை மாற்றியதாக கூறப்படுகிறது. இது வாக்குவாதமாகி ஒரு கட்டத்தில் கைகலப்பானது. ஒருவரை ஒருவர் நாற்காலிகளால் தாக்கிக்…

Read more

கனரா வங்கியில் புதிய கட்டண விதிமுறைகள்… எல்லாமே கூடிடுச்சு…. கண்டிப்பா இத தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக தன்னுடைய இணையதள பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டண விதிமுறைகள் பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய அறிவிப்பின்படி…

Read more

போடு செம.! 100 நாட்களை எட்டிய “காந்தாரா”… உற்சாகத்தில் ட்விட்டை தட்டிய ரிசப் ஷெட்டி..!!!!

காந்தாரா திரைப்படம் 100 நாட்களை எட்டியுள்ளது. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு…

Read more

WOW… “செம க்யூட்”… போட்டோவில் இருக்கும் முன்னணி ஹீரோயின் யார் தெரியுமா….? நீங்களே பாருங்க…!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் அஜித், ரஜினி மற்றும் சூர்யா போன்ற பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கிறார். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து…

Read more

“விஜய் அண்ணாவின் பணிவும் அன்பும் மற்றவர்களிடம் இல்லை”.. நடிகர் ஷாம் ஓபன் டாக்..!!!

விஜய் குறித்து நடிகர் சாம் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி…

Read more

உங்களுடைய ஆதார் கார்டு அப்டேட்டில் பிரச்சனையா…? அப்ப உடனே இதை செய்யுங்க…!!!

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க எண்கள் கொண்ட ஆதார் அட்டையானது தற்போது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டை எண்ணை பல முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளதால் அனைத்து விதமான அரசு…

Read more

Other Story