இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய கார்…. பெண் உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பாக்குறிச்சியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பபிதா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் கீழ் குப்பத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பபிதா தனது ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டுவிட்டு வந்தார். அப்போது வேப்பூர் நோக்கி வேகமாக…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. நண்பர்கள் பலி; வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் பகுதியில் சபரிநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது நண்பர்களான விக்கி, விஜயதாஸ் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் வழியாக புதுச்சேரியில் இருந்து தைலாபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் காட்ரம்பாக்கம் சந்திப்பில் சென்ற…

Read more

தீவிர ரோந்து பணி…. தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.…

Read more

டிராக்டர் மீது மோதிய சுற்றுலா பேருந்து…. படுகாயமடைந்த 15 பேர்…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வழியாக 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனத்தை முடித்துவிட்டு சுற்றுலா பேருந்தில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்தை விக்டர் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் ஆரணி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நெசல்…

Read more

தேங்கி கிடக்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் திருத்தளிநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் குளத்தின் பிரதான பகுதி முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தும் மண்டக படித்துறையாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அருகே பல வருடங்களாக பேரூராட்சியின் கட்டுப்பாட்டில்…

Read more

அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மீனாள் நடராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சிறப்பு அழைப்பாளராக…

Read more

ஆதரவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போர் தொடரும்…. இஸ்ரேல் மந்திரி திட்டவட்டம்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காசா பகுதியை சேர்ந்த பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 17,000க்கும் அதிகமான உயிரிழப்புகளில் அதிகம் பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உலக நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை…

Read more

கிரீஸ் நாட்டில் குண்டுவெடிப்பு…. சேதம் அடைந்த வணிக வளாகம்…. போலீஸ் விசாரணை….!!

கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இத்துறைமுகத்தின் அடுத்து அமைந்திருந்த வணிக வளாகத்தின் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பால் வணிக வளாகம் சேதமடைந்துள்ளது. ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று…

Read more

சர்வதேச ஆதரவை இஸ்ரேல் இழக்கிறது…. ஜோ பைடன் எச்சரிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காசா பகுதியை சேர்ந்த பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 17,000க்கும் அதிகமான உயிரிழப்புகளில் அதிகம் பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு…

Read more

232 பணியிடங்கள்… விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு… அண்ணா பல்கலை அறிவிப்பு…!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் உள்ளிட்ட 232 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் டிசம்பர் 13 நேற்றுடன் முடிவடைந்த நிலையில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி வரை…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. ரூ.50 லட்சம் விபத்து காப்பீடு…. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி sbi வங்கியில் சம்பள கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு தொகை 50 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மூத்த குடிமக்களுக்கு இலவச கண் பரிசோதனை…. உடனே முன்பதிவு பண்ணுங்க… சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச கண் பரிசோதனை சிகிச்சை வழங்க அகர்வால் மருத்துவமனை முன்வந்துள்ளது. இதற்காக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் 9594924048 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என்றும் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இலவச…

Read more

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்களை…

Read more

மின் கட்டணம்…. தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு… ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புயல்…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000… வங்கி கணக்கை செக் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் மூன்று மாதங்களாக தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் டிசம்பர்…

Read more

இவர்களுக்கு ஊதிய உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாற்று திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற பயிற்றுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாத ஊதியத்தை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய்…

Read more

BREAKING: இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.960 உயர்வு…. நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தின் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 960 ரூபாய் அதிகரித்துள்ளதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று முகூர்த்த நாள் என்பதால் 22 கேரட்…

Read more

உங்க கேஸ் சிலிண்டர் பெயரை எப்படி மாற்றுவது?…. இதோ எளிய வழி….!!!

இந்தியாவில் தற்போது சிலிண்டர் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. மக்கள் சிலிண்டரை போன் கால் மூலமாக, ஆன்லைன், மொபைல் ஆப் மற்றும் whatsapp மூலமாக புக் செய்யலாம். அதாவது Indane Gas வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண் மூலமாகவும்,…

Read more

ஆதார் கூடுதல் வசூலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்…. புதிய அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால இந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக ஆதாரில்…

Read more

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. வெளியான செம ஹாப்பி நியூஸ்….!!!

இந்தியாவில் மத்திய அரசு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளும் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டன. அதன்படி தற்போது காஷ்மீர் மாநில அரசு 2023 ஆம் ஆண்டுக்கான ஏழாவது ஊதிய குழுவின்…

Read more

டிசம்பர் 30 முதல் அயோத்திக்கு விமான சேவை…. இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு…!!!

டெல்லியில் இருந்து அயோத்திக்கு டிசம்பர் 30ஆம் தேதி புதிய விமான சேவையை தொடங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வணிக ரீதியாக டெல்லியில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை ஜனவரி 6ஆம் தேதியும், அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு வாரத்திற்கு…

Read more

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…!!

நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை சபரிமலை சீசன் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக கலை கட்டுகின்றது. அந்த சமயத்தில் நாடு முழுவதும் இருந்து ஐயப்ப சாமியை தரிசனம் செய்ய அதிக அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். இந்த வருடம் அளவுக்கு…

Read more

இந்தியாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா?…. மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் அரசு ஊழியர்கள் ஷாக்…!!!

இந்தியாவில் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இருந்தாலும் மத்திய அரசு இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் 5 மாநிலங்களில் மீண்டும்…

Read more

நாடாளுமன்றத்தில் இனி இவர்களுக்கு அனுமதி இல்லை…. புதிய கட்டுப்பாடு…!!!

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு இனி நாடாளுமன்ற வளாகத்தினுள் அனுமதி இல்லை. மத்திய அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு…

Read more

இதை அரசியலாக்க விரும்பவில்லை…. அமைச்சர் உதயநிதி பளீச்….!!!!

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவையில் கலர் புகை குண்டு வீச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் இதை விமர்சனம் செய்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய…

Read more

ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம் கொழுப்பு சத்து விகித அடிப்படையில் பாலை தரம் பிரித்து ஆரஞ்சு, பச்சை மற்றும் ஊதா உள்ளிட்ட பால் பாக்கெட் களை மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றது. தினம் தோறும் 2.06 கோடி லிட்டர்…

Read more

இருமல் சிரப் மருந்து தரத்தை உறுதி செய்ய…. அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்திய தயாரிப்பு இருமல் சிரப் மருந்து கலவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய மருந்த தர கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2023 ஆம் ஆண்டில் 54 இந்திய உற்பத்தியாளர்களின் ஆறு…

Read more

தமிழகத்தில் சிறப்பு பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த செலவினத்தை மேற்கொள்வதற்கு கூடுதல் நிதி 11 கோடியே 97 லட்சத்திற்கு நிர்வாக அனுமதியும் நடப்பு ஆண்டுக்கு மீதமுள்ள நான்கு…

Read more

ஒரு வாரத்தில் ரூ.6000 கொடுத்து முடிக்கப்படும்…. உறுதி அளித்து அமைச்சர் உதயநிதி….!!!

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது. இந்த…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.6000… தயார் நிலையில் நிவாரண டோக்கன்கள்…. வெளியான புகைப்படம்…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையை வழங்குவதற்கான முன்னேறுபாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகள் வருவாய் அலுவலர் மற்றும்…

Read more

அண்ணாமலை VS DMKவா, ADMKவா, PMKவா, NTKவா, VCKவா… அறவிடும் BJP அரசியல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழகம் மீண்டும் உத்தமர் ஓமந்தூரார் ஆட்சி…..  தமிழகத்திலே ஐயா வ.உ.சி,  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற தேசியவாதிகளினுடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு அமைப்பாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது.…

Read more

தமிழகத்தில் இந்தப் பகுதி மக்களுக்கு கூடுதல் நிவாரணம்…. சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது. இந்த…

Read more

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல், மறு மதிப்பீடு… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொது தேர்வுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. இதில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது முதல் மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மறுக்கூட்டல்…

Read more

யுஜிசி நெட் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக பணியாற்றும் இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய தகுதி தேர்வான நெட் தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் ஆறாம் தேதி நெட் தேர்வு சென்னை மற்றும்…

Read more

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது. இந்த…

Read more

இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம்…. அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்….!!!

மென்பொருள் ஏற்றுமதியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 478 கோடி…

Read more

மீனம் ராசிக்கு…. வாக்குறுதி காப்பாற்றுவீர்கள்…. பொருளாதாரம் உயரும்….!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். பேச்சிலும் செயலிலும் உறுதி நிறைந்து காணப்படும். அடுத்தவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில்நுட்ப அறிவைக் கொண்டு வாழ்க்கையை வளமாக்கி கொள்வீர்கள். பொருளாதாரம் சீராக உயரும். மன…

Read more

கும்ப ராசிக்கு…. காரியங்களில் வெற்றி…. மிதமான பண வரவு….!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று கண்டிப்பாக மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள் காரியங்களில் வெற்றி ஏற்படும். தொழில் வியாபாரம் சீராக நடைபெறும். கூடுதல் உழைப்பு தேவைப்படும். உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவை எடுத்துக் கொள்வது நல்லது. மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். நண்பரால் உதவி…

Read more

மகரம் ராசிக்கு…. மந்தமான போக்கு காணப்படும்…. முன்கோபத்தை தவிர்க்கவும்….!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று மிகவும் அற்புதமான நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை புரிந்து கொள்ள வேண்டும். சராசரியான அளவில் பண வரவு கிடைக்கும். பயன்படாத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம். எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளிலும் வெற்றி இருக்கும்.…

Read more

தனுசு ராசிக்கு…. கொடுக்கல் வாங்கல் சீராகும்…. அனுசரணை தேவை….!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று அபாரமான திறமையால் வெற்றி பெரும் சூழல் உள்ளது. குறைந்த அளவில்தான் பணவரவு இன்று கிடைக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். கொடுக்கல் வாங்கல் ஓரளவு சரளமாக இருக்கும். நடைபெறாத காரியம் நடைபெறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது…

Read more

விருச்சிகம் ராசிக்கு…. அரசு வழியில் நன்மை நடக்கும்…. கவனம் தேவை….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்றைய தினம் நீங்கள் தனித்து செயல்படுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும் சூழல் உள்ளது. உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். அரசு வழியில் நன்மை ஏற்படும்.…

Read more

துலாம் ராசிக்கு…. தொழில் வியாபாரம் செழிக்கும்…. தேவைகள் பூர்த்தியாகும்….!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று உடல் ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டு மாறிவிடும். மனதில் அன்பும் கருணையும் மிகுந்து காணப்படும். அனைவரையும் அனுசரித்து செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செழிக்கும். மேல் அதிகாரிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மாறும். கூடுதல் வருமானத்திற்கு…

Read more

கன்னி ராசிக்கு…. பதவி உயர்வு கிடைக்கும்…. மனதிருப்தி அதிகரிக்கும்….!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று செய்யும் பணிகளில் முன்னேற்றம் இருக்கும். அடுத்தவர்களின் சூழ்நிலை புரிந்துகொண்டு பணியில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். முக்கியமான செயல்கள் தங்கு தடை இன்றி நடைபெறும். காரியங்கள் மிகவும் அற்புதமாக நடைபெறும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும் சூழல்…

Read more

சிம்ம ராசிக்கு…. கடினமான சூழல் மாறும்…. நட்பால் நல்லது நடக்கும்….!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று அடுத்தவர்கள் பாராட்டும் அளவு நடந்து கொள்வீர்கள். பொருளாதார நிலையை சீராக உயர்த்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில் உங்களுக்கு கடினமான சூழல் மாறும். பண வரவு திருப்தியை கொடுக்கும். பணியாளர்கள் பணி சுமையை திறம்பட சமாளிக்க வேண்டியது இருக்கும்.…

Read more

கடக ராசிக்கு…. அளவான பணம் வரவு…. குழப்பங்களை தவிர்க்கவும்….!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று எதிலும் மன குழப்பம் இல்லாமல் இருந்தாலே பாதி பிரச்சனைகளுக்கு விடை கிடைத்துவிடும். தொழில் முறை பயணங்கள் வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை சரி செய்வது அவசியம். அளவான பண வரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில்…

Read more

மிதுனம் ராசிக்கு…. வெற்றிகள் குவியும்…. கடன் வசூல் ஆகும்….!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று திட்டமிட்டு பணிகளை மேற்கொள்வது நல்லது. நீங்களாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். குடும்பத்தினரிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நிலுவை பணிகள் முடியும். பணவரவு அளவோடு இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.…

Read more

ரிஷப ராசிக்கு…. தொழில் வியாபாரம் பலம் பெறும்…. திருமண வரன்கள் அமையும்….!!

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று யோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சந்திராஷ்டமம் இருப்பதால் சில பணிகள் தாமதமாக நடக்கும். நண்பரின் ஆலோசனையால் நன்மை கண்டிப்பாக ஏற்படும். தொழில் வியாபாரம் பலம் பெறும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். பெண்கள் வீட்டு உபயோக…

Read more

மேஷம் ராசிக்கு…. பொருளாதாரத்தில் முன்னேற்றம்…. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை….!!

மேஷம் ராசி அன்பர்களே, இந்த நாள் உங்களிடம் உதவி பெற்றவர்கள் நன்றி மறந்து செயல்படக்கூடும். தொழில் வியாபாரம் ஓரளவு அற்புதமாகவே இருக்கும். வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு கண்டிப்பாக செல்லும் வாகனத்தில் செல்லும்போது மிக வேகத்தை பின்பற்ற வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடுகள் பெருமையை…

Read more

பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முகூர்த்த தினம் என்பதால் அதிகமானோர் பதிவுக்கு வருவார்கள் என்று இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளை 100 டோக்கன்களுக்கு…

Read more

இரவோடு இரவாக மாற்றியது தமிழக அரசு…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையலான அதிகாரிகள் ஒன்பது பேரை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக சாந்தகுமார், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக ராஜேந்திரன், திருவண்ணாமலை சிப்காட் தொழில் பூங்கா நில…

Read more

Other Story