“பாரா க்ளைடிங் விபத்தில் பலியான 25 வயது வாலிபர்”… அனுமதி இல்லாத இடத்தில்… மரணத்திற்கான காரணம் வெளியாகி பரபரப்பு…!!!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவில், பாராகிளைடிங் செய்யும் போது நிகழ்ந்த பேரழிவான விபத்தில், குஜராத்தைச் சேர்ந்த 25 வயது சுற்றுலாப் பயணி சதீஷ் உயிரிழந்தார். அகமதாபாத்தை சேர்ந்த சதீஷ், தனது குடும்பத்துடன் சுற்றுலாவாக தர்மசாலா வந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில்,…

Read more

“ஏவுகணை தாக்குதலில் துடிதுடித்து பலியான 20 குழந்தைகள்”… இஸ்ரேல் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்… கதறும் காசா மக்கள்…!!!

இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர்க்கிடையேயான தாக்குதல் 2 வருடங்களாக நீடித்து வரும் நிலையில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதாவது காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல்…

Read more

  • July 15, 2025
அட என்னங்க சொல்றீங்க..! “கர்ப்பம் உறுதியான 17 மணி நேரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்”… உண்மைதாங்க… வினோத சம்பவம்…!!!

இங்கிலாந்தை சேர்ந்த 20 வயது சார்லோட் சம்மர்ஸ் என்ற பெண்,  கர்ப்பம் ஏற்பட்டது என்பதை  குழந்தை பிறப்பதற்கு 17 மணி நேரத்திற்கு முன்பே தான் தெரிந்துகொண்டதாக கூறி, தனது அதிர்ச்சி அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து மாதவிடாய் சுழற்சி, பிறப்பு…

Read more

  • July 15, 2025
“”6 வயது குழந்தையை”… சின்ன பொண்ணுன்னு கூட பார்க்காமல் பலாத்காரம் செய்து கொல்ல முயன்ற கொடூரன்… ஆண்மையை நீக்க உத்தரவிட்ட கோர்ட்… அதிரடி தீர்ப்பு…!!!

மடகாஸ்கர் நாட்டில், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு நீதிமன்றம் கடும் தண்டனை விதித்துள்ளது. தலைநகர் அண்டனானரிவோவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இமெரிண்ட்சியாடோசிகா பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரை…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! வானில் பறந்த போது திடீரென விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்… பரபரப்பு சம்பவம் …!!

இங்கிலாந்து நாடு லண்டனில் சவுத் எண்ட் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து நெதர்லாந்து செல்வதற்காக சிறிய விமான ஒன்று நேற்று 4 மணிக்கு புறப்பட்டது. இந்நிலையில் விமானம் புறப்பட்டு சில நொடிகளில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் தீப்பற்றி…

Read more

இதாங்க உண்மையான பாசம்…! “டெலிவரி பாய் போல வந்த பேரன்…” 2 ஆண்டுகள் கழித்து…. கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் விட்ட பாட்டி…. நெகிழ்ச்சி வீடியோ…!!

இணையத்தில் நெஞ்சை உருக்கும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இரண்டு ஆண்டுகளாக இராணுவத்தில் சேவையாற்றி வந்த பேரன், தனது பாட்டி, தாத்தாவை பார்ப்பதற்காக வீட்டுக்கு திரும்புகிறார். ஆனால், எதையும் கூறாமல், “அமேசான் டெலிவரி” வேடம் அணிந்து வீட்டின் கதவை தட்டுகிறார். வீடியோவில்,…

Read more

காசா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்…..!! பயங்கர தாக்குதலில் குழந்தைகள் உள்பட 43 பேர் துடிதுடித்து பலி…. நீடிக்கும் பதற்றம்….!!

காசா பகுதியில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய இராணுவம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக அறிவித்துள்ளது. இதனடிப்படையில், மத்திய காசாவில் உள்ள நீர் விநியோக மையத்தில் வரிசையில் நின்றிருந்த பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை…

Read more

எப்ப பாத்தாலும் வீடியோ தானா..? “முதல்ல இந்த டிக் டாக்கை விட்டு வெளியே வா”… பலமுறை எச்சரித்த தந்தை… கண்டுக்காத மகள்…பாகிஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!

பாகிஸ்தான் ராவல்பிண்டி பகுதியில் சனா யூசப் என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 16 வயது ஆகும் நிலையில் அருகில் உள்ள பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்று வந்தார். டிக் டாக் பிரபலமான இந்த சிறுமிக்கு ஒரு…

Read more

“14 வயது சிறுமிக்கு போதை மருந்து…” பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது ஆசிரியை…. 10 ஆண்டுகளில் 12 பேரை…. பகீர் பின்னணி…!!

அமெரிக்காவின் நெவாடா மாநிலம் ரெனோவில் உள்ள ராய் கோம் பள்ளியில் மாற்று உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றிய 62 வயதான தாஜி ஹில்சன் என்பவர், 14 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் கொடுத்து துஷ்பிரயோக செய்த குற்றச்சாட்டில் ஜூலை…

Read more

  • July 14, 2025
“செவ்வாயிலிருந்து 140 மில்லியன் மைல்கள் பறந்து வந்த பாறை… பூமியில் விழுந்த அதிசயத்திற்கு ரூ.35 கோடி விலை!”

செவ்வாய் கிரகத்தில் உருவாகி, விண்கல் தாக்குதலால் சிதைந்தபின் 140 மில்லியன் மைல்கள் பயணம் செய்து பூமியில் விழுந்த மிகப்பெரிய பாறை ஒன்று, நியூயார்க்கில் வரும் புதன்கிழமை ஏலத்திற்கு விடப்பட உள்ளது. 25 கிலோ எடை கொண்ட இந்த செவ்வாய் பாறையின் மதிப்பு…

Read more

பெரும் சோகம்…!! 31 வயதில் பிரபல நடிகை காலமானார்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தென் கொரியாவின் பிரபலத் திரைப்பட, டெலிவிஷன் நடிகையாக இருந்த காங் சியோ ஹா (வயது 31) வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், இன்று  அவரது உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். இவரது இறுதிச்…

Read more

  • July 14, 2025
“ஒரே கொலை… இரட்டை கொடூரம்! ஹிந்து வியாபாரியை கல்லால் கொன்றுவிட்டு சடலத்தின் மீது நடனமாடிய அவலம்! வங்கதேசத்தில் சிதைந்த மனிதநேய காட்சி..!!”

வங்கதேசத்தில் உள்ள பழைய டாக்கா பகுதியில், லால் சந்த் சோஹாக் என்ற ஹிந்து வியாபாரி, கடந்த ஜூலை 9-ஆம் தேதி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிட்போர்ட் மருத்துவமனை முன்பு சிலர் அவரிடம் பணம் பறிக்க முயன்ற நிலையில்,…

Read more

  • July 13, 2025
Breaking: மீண்டும் அதிர்ச்சி..!! “லண்டனில் விமானம் வெடித்து பயங்கர விபத்து”… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

இங்கிலாந்தின் லண்டன் சவுத்தெண்ட் விமான நிலையத்தில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் பிசினஸ் ஜெட் விமானம் புறப்பட்டு  மேலே பறக்கும்  முயற்சியிலேயே  விபத்துக்குள்ளானது. விபத்தால், மேகத்தை விழுங்கும் அளவுக்கு கருமையான புகை  மண்டலமாக காட்சியளித்து  பெரும் பரபரப்பு…

Read more

தவறாக செலுத்திய ஊசியால் பறிபோன உயிர்… கேரளாவை சேர்ந்த செவிலியர்க்கு தூக்கு தண்டனை… கணவரின் உருக்கமான பேட்டி…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் ஏமன் நாட்டில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் பிரியா வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு மயக்க ஊசி செலுத்தி…

Read more

  • July 13, 2025
“கொடூரமான படுகொலை”… குழந்தைகளின் சுடுகாடாக மாறும் காசா… இஸ்ரேலின் பயங்கர திட்டமே இதுதான்… ஐநா தலைவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

இஸ்ரேல் தனது தாக்குதல்களால் காசாவை குழந்தைகளுக்கும் பசியால் வாடும் மக்களுக்கும் சுடுகாடாக மாற்றி வருவதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் பிலிப் லசரினி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தற்போது மிகவும் கொடூரமான மற்றும் திட்டமிட்ட படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்டு…

Read more

ரூ.3400 கோடி அரசு நிதி நிறுத்தம்… டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்… அடுத்தடுத்து எடுத்த அதிரடி முடிவுகள்..!!

அமெரிக்காவில் மிகப்பெரிய பல்கலைக்கழகமான கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் காசா- இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். இதனிடையில் யூத மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறியது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது…

Read more

  • July 13, 2025
பாகிஸ்தானின் புதிய திட்டம்…! “ரஷ்யாவுடன் மீண்டும்”… முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்தானது ஒப்பந்தம்…!!!!

பாகிஸ்தான் மற்றும் ரஷியா இடையே, பாகிஸ்தான் எஃகு ஆலையை மீண்டும் செயல்படுத்தவும், நவீனமயமாக்கவும் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இடம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் மாஸ்கோவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருநாடுகளின் அதிகாரிகளால் கையெழுத்திடப்பட்டது. இது இருநாட்டு உறவுகளில் தொழில்துறை ஒத்துழைப்பிற்கான…

Read more

“40 வருஷ மோதல்”… 40,000 மக்கள் உயிரிழப்பு… முடிவுக்கு வந்த துருக்கியின் முக்கிய பிரச்சனை… ஆயுதங்களை கீழே போட்ட பிரிவினைவாதிகள்…. வைரலாகும் வீடியோ…!!!!

துருக்கியுடன் நீண்ட காலம் நீடித்த மோதலுக்கு பிறகு, சமாதான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈராக்கிய குர்திஷ் பிரிவினைவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அமைதிக்காக முன்னேறி வருகின்றனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை வடக்கு ஈராக்கில் நடைபெற்ற ஒரு அடையாள விழாவில், ஆயிரக்கணக்கான போராளிகள் தங்கள் ஆயுதங்களை…

Read more

  • July 13, 2025
“10 லட்சம் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்த சீனா”… 4700 வருஷ பழமையான கலாச்சாரத்தை அழிக்க முயற்சி… பலியாகும் தீபத்… பரபரப்பு ரிப்போர்ட்…!!!!

சீன ஆக்கிரமிப்பின் கீழ் திபெத் பகுதி தொடர்ந்து கலாச்சார அழிப்புக்கு உள்ளாகி வருவதாக புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘திபெத்தியன் ஆக்ஷன் இன்ஸ்டிட்யூட்’ (TAI) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி, திபெத்தின் கிராமப்புறங்களிலிருந்து சுமார் 10 லட்சம் குழந்தைகள் மற்றும்…

Read more

“இந்தியாவுடன் பதற்றம்”… 55 பொதுமக்கள் பலி… பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் ஒரே நோக்கம் இது மட்டும்தான்… ஷெபாஷ் ஷெரிப் பரபர…!!!

பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் எந்தவிதமாகவும் போர் குறிக்கோளுக்காக அல்ல என்றும், அது முழுமையாக அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் மாணவர்களுக்காக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “பாகிஸ்தான் தன்னுடைய…

Read more

“நடு வானில் பறந்த விமானம்”… 3 மணி நேரமாக கழிவறையில் இருந்த ஜோடி… 17 மணி நேரம் தாமதம்.. பரிதவித்துப்போன பயணிகள்…!!!!

மெக்ஸிகோவில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்டிருந்த TUI ஏவியேஷன் விமானத்தில் நடந்த நிகழ்வு, பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானப் பயணத்தின் போது, ஒரு இளம் ஜோடி விமானத்தின் கழிப்பறையில் புகைபிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் விமான ஊழியர்கள் மற்றும்…

Read more

  • July 13, 2025
“அமெரிக்கா மட்டும் இல்ல… ஆயிரக்கணக்கான அறிவியல் நிபுணர்கள் பதவியை இழக்கப் போகிறார்களா? டிரம்ப் எடுத்த அதிரடி முடிவால் உலக விஞ்ஞானிகள் அதிர்ச்சியில்..!!”

அமெரிக்காவின்  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அரசு  செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தற்போது நாசாவில் (NASA) உயர்ந்த பதவியில் உள்ள 2,145 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்க…

Read more

அமெரிக்காவில் மீண்டும் அரசு ஊழியர்கள் 1300 பேர் பணிநீக்கம்… மஸ்க் இல்லாத நிலையிலும் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு…!!

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி தொழிலதிபர் மஸ்க் ட்ரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றிய போது சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அமெரிக்க அரசு பணியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நீக்கப்பட்டனர். இதனை…

Read more

  • July 13, 2025
“வடகொரியாவைச் சுற்றி பெரும் ராணுவ அச்சுறுத்தல்… ‘போர் விளையாட்டை நிறுத்துங்கள்!’ ரஷியாவின் கடும் எச்சரிக்கை…!!”

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் கூட்டுப்போர் பயிற்சி குறித்த விவகாரம், வடகொரியாவின் கண்டனத்தையும், ரஷியாவின் எதிர்ப்பையும் சந்தித்துள்ளது. வடகொரியா பக்கத்தில் இருந்து அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை…

Read more

  • July 13, 2025
“தூக்காதே அந்த தேனீயை… மனித உத்தரவை 90% வரை கேட்கும் சிப்கள்… அதன் மூளையில்…! தேனீக்கள் மூலம் உளவுக்கழகத்தை கட்டும் சீனா..!!!”

உலக நாடுகள் பல, இயற்கையிலேயே இயங்கும் உயிரினங்களை நவீன கருவிகள் மூலம் கட்டுப்படுத்தி மனிதனுக்கு தேவையான பணிகளை செய்விக்க வாய்ப்பு உள்ளதா என்ற பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வகையில், ‘சைபோர்க்’ (Cyborg) தொழில்நுட்பம் – உயிரினம் + கருவி சேர்க்கையை…

Read more

  • July 13, 2025
“சீனாவின் கடன் வலையில் சிக்கிய வங்கதேசம்… பாகிஸ்தான், துருக்கி இணைந்து இந்தியாவைச் சுற்றிவளைக்கும் புதிய கூட்டணி? யாரும் இந்தியா பக்கம் இல்லையா?”

நம் அண்டை நாடுகளில் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள சீனா பல்வேறு உத்திகளை கடைப்பிடித்து வருகிறது. குறிப்பாக, கடன் வழங்கும் மூலம் அந்த நாடுகளை அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளது. இதன் கீழ் தற்போது வங்கதேசம் சீனாவின் கடன் வலையில் சிக்கி…

Read more

பெண்ணின் தலைமுடியை இழுத்த குரங்கு..! “உனக்கு அறிவே இல்லையா, இப்படியா செய்வ”..? அடி போட்டு தரதரவென இழுத்து சென்ற மற்றொரு குரங்கு.. சிரிப்பூட்டும் வீடியோ..!!!

உகாண்டாவின் மலைப் பகுதியில் சுற்றுலா சென்றிருந்த பெண் பயணி ஒருவருக்கும் சுற்றியிருந்த குரங்குகளுக்கும் இடையே ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘Mountain Gorillas’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்த வீடியோவில், அந்த பெண்ணின் தலைமுடியை ஒரு குரங்கு இழுத்து…

Read more

“விமானத்தில் பயணிகள்….” ஓடி வந்து இன்ஜினுக்குள் பாய்ந்த வாலிபர்…. போராடிய போலீஸ்…. அடுத்து நடந்த பரபரப்பு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

இத்தாலியின் மிலான் பெர்கமோ (Milan Bergamo) விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு பயங்கரமான சம்பவம், உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்சினேட் (Calcinate) பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஆண்ட்ரியா ருசோ என்பவர், தனது Fiat 500 காரை விமான…

Read more

  • July 12, 2025
அடப்பாவி..! “சாகுற இடமாடா இது”… சட்டென விமான இன்ஜினுக்குள் குதித்த வாலிபர்.. நொடியில் பறிபோன உயிர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

இத்தாலியின் மூன்றாவது பரபரப்பான விமான நிலையமான மிலன் பெர்கமோ விமான நிலையத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை நடந்த பயங்கர விபத்தில், 35 வயது கட்டுமான தொழிலாளி ஆண்ட்ரியா ருஸ்ஸோ உயிரிழந்தார். கால்சினே பகுதியில் வசித்த அவர், தனது காரை விமான நிலைய…

Read more

  • July 12, 2025
கையெடுத்து கும்பிடுறேன்..! என்ன விட்டுருங்க சாமி…! “கதறி அழுத திருடன்”… ஜிம்மில் திருடனை உடற்பயிற்சி செய்ய வைத்து நூதன தண்டனை… வைரலாகும் வீடியோ..!!!

பங்களாதேஷ் நாட்டின் காக்ஸ் பஜார் மாவட்டம் உகியா பகுதியில் உள்ள குடுபாலாங் பவர் ஜிம் என்ற உடற்பயிற்சி மையத்தில், இரவு நேரத்தில் ஒரு நபர் திருட முயன்றார். ஜிம்மிற்குள் நுழைந்த  அவர், அங்கிருந்த பொருட்களை திருட முயன்றபோது சிக்கிக்கொண்டார். ஆனால் உடனடியாக…

Read more

அடக்கடவுளே..! “கொளுத்தும் வெயில்”… வெப்பத்தின் தாக்கத்தால் 2300 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஐரோப்பிய நாடுகளில் கோடை காலம் கடந்த மாதம் தொடங்கிய நிலையில் கடுமையான வெப்பம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல், பின்லாந்து, ஸ்பீடன் போன்ற நாடுகளிலும் கடந்த ஆண்டுகளை விட தற்போது கடுமையான வெப்பம் நிலவுகிறது. ஸ்பெயின்…

Read more

உலகை பதறவைத்த 12 நாள் போர்… இஸ்ரேல்–ஈரான் மோதலில் அமெரிக்கா சிக்கியது.? விமானப்படைத்தளத்தை தாக்கிய ஈரான்!” ஒப்புக்கொண்ட அமெரிக்கா..!!!

மத்திய கிழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஈரான்–இஸ்ரேல் இடையே கடந்த மாதம் 13ம் தேதி இருந்து தொடங்கிய போர் 12 நாட்கள் தொடர்ந்து நடந்தது. இஸ்ரேல், ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதன் பின்னர், அமெரிக்கா இஸ்ரேலுக்கு…

Read more

ஒன்று கூடும் உலக நாடுகள்…! “அதிபர் ட்ரம்புக்கு வலுக்கும் எதிர்ப்பு”… இனி நாங்களும் 50 சதவீதம் வரி விதிப்போம்… இந்தியா, சீனாவை தொடர்ந்து அதிரடியாக அறிவித்த பிரேசில்..!!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு அதிகபட்சமாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இது உலக வர்த்தக சந்தையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் எடுத்த இந்த முடிவு, அமெரிக்கா-பிரேசில் இடையிலான வர்த்தக…

Read more

“1169 ஆண்களுடன் உடலுறவு”… இணையத்தில் லீக்கான வீடியோக்கள்… உண்மையான பொண்ணுன்னு நம்பி ஏமாந்த ஆண்கள்… மேக்கப் போட்டு ஏமாற்றிய 31 வயது நபர்..!!!!

சீனாவின் நாஞ்சிங் நகரத்தில், 38 வயதான ஜியாவ் என்ற நபர், பெண்கள் போலவே மேக்கப், விக், முகமூடி மற்றும் ஸ்கர்ட் அணிந்து ஆண்களை ஏமாற்றி, பலருடன் உடல் உறவுகளில் ஈடுபட்டு வந்தது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த உறவுகளின்…

Read more

OMG: நெஞ்சே பதறுது..! கண்ணிமைக்கும் நொடியில் ஆற்றுக்குள் விழுந்து நொறுங்கிய போலீஸ் ஹெலிகாப்டர்… 5 பேர் படுகாயம்… வைரலாகும் வீடியோ..!!

மலேசியாவில் உள்ள ஜோகூர் பகுதியில் புலாய் ஆறு அமைந்துள்ளது. இங்கு ஒரு போலீஸ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ…

Read more

ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்ட பிரம்மாண்ட சுரங்கத்தில் திடீர் விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 31 தொழிலாளர்கள்.!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் பகுதியில் கழிவுநீரை வெளியேற்றுவதற்காக சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த சுரங்கம் 18 மீட்டர் அகலத்தில், ரூ 60 ஆயிரம் கோடி செலவில் பல தொழிலாளர்களை வைத்து பணி நடைபெற்று…

Read more

150 முறை தொடர் நிலநடுக்கம்… சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழப்பு… பீதியில் பொதுமக்கள்…!!

மத்திய அமெரிக்க நாடான கவுதமமாலாவில் அடுத்தடுத்து தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகள் 3 முதல் 5.7 என்ற ரிக்டர் அளவுகளில் 150 முறைக்கு மேல் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி…

Read more

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் நடந்த பயங்கர தாக்குதல்… பஞ்சாப் மக்கள் 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடூர கொலை… அதிர்ச்சிகரமான சம்பவம்…!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் பேருந்தில் பயணித்த 9 பேர் கிளர்ச்சியாளர்களால் அடையாளம் கேட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டு  வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மாகாணத்தில் சோப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவெட்டாவிலிருந்து லாகூருக்குச் சென்ற பேருந்தை…

Read more

அப்பா உங்களுக்கு கால் வலிக்கும் உட்கார்ந்து அக்காவ திட்டுங்க… காபி, ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க… தந்தையின் கோபத்திலிருந்து அக்காவை காப்பாற்றிய குழந்தை… வீடியோ வைரல்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தந்தை ஒருவர் தனது…

Read more

ஏமனில் இந்திய செவிலியருக்கு தூக்கு தண்டனை… ரூ.85 லட்சம் “இரத்தப் பணம்” வழங்கயிருக்கும் குடும்பம்…!!

ஏமனில் கடந்த 2017-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு, அந்த நாட்டின் ஷரியா சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிமிஷா மீது, வணிக கூட்டாளியான அப்தோ மஹ்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, ஜூலை 16-ஆம் தேதி…

Read more

இனியும் சமாளிக்க முடியாது..! “விற்பனைக்கு வருகிறது பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம்”… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க…!!!!

பாகிஸ்தானின் அரசுக்குச் சொந்தமான விமான சேவை நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA), கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நட்டத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனம், 2023-ம் ஆண்டு நவம்பரில் பெரும் சர்ச்சையில் சிக்கியது. அந்த நேரத்தில்,…

Read more

மனசாட்சியே இல்லையா…! “பள்ளி குழந்தைகளுக்கு உணவில் பெயிண்ட் அடித்துக் கொடுத்த கொடூரம்”… உயிருக்கு போராடும் 233 பேர்… சீனாவில் பயங்கரம்…!!!

சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கான்சு மாகாணத்தின் தியான்ஷூய் நகரத்தில் ஹெஷி பெய்க்சின் எனும் பெயரில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் பள்ளியில், குழந்தைகளுக்கான உணவில் உணவு பொருட்களுக்கு பதிலாக “பெயிண்ட்” (வண்ணம் சேர்க்கும் ரசாயனம்) கலந்த சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

  • July 11, 2025
மீண்டும் அதிர்ச்சி…! “விமான விபத்தில் இந்திய மாணவன் உயிரிழப்பு”… பெரும் சோகம்…!!!!

கனடா நாட்டின் மனிடோபா மாகாணத்தில் உள்ள ஸ்டெயின்பாக் (Steinbach) என்ற பகுதியில் விமானம் ஓட்டும் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், இந்தியாவின் கேரள மாநிலம் திருப்பூணித்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஸ்ரீஹரி சுகேஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த…

Read more

  • July 11, 2025
“AI” செயற்கை நுண்ணறிவு உலகில் புதிய புரட்சி… GROK 4, GROK 4 ஹெவி அறிமுகம்… எலான் மஸ்கின் அடுத்த அதிரடி…!!!!

உலக பணக்காரர்களில் ஒருவராக எலான் மஸ்க் திகழ்கிறார். இவர் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுத்துறையில் வலுவாக களமிறங்கியுள்ள எலான் மஸ்க் தலைமையிலான xAI நிறுவனம், புதிய ‘க்ரோக் 4’ மற்றும் ‘க்ரோக் 4 ஹெவி’ எனும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை…

Read more

  • July 11, 2025
“ஊட்டச்சத்து மருந்துக்காக வரிசையில் நின்ற சிறுவர்களையும் விட்டுவைக்கவில்லை… 8 சிறுவர்கள், 2 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு – மருத்துவமனை அருகே இஸ்ரேலின் கொடூர தாக்குதல்!”

மத்திய காசாவின் தெய்ர் அல்-பாலா நகரில் அமைந்துள்ள அல்-அக்ஸா மருத்துவமனை அருகே, பட்டினியால் சோர்வடைந்தது  ஊட்டச்சத்து மருந்து வாங்க வரிசையில் நின்றவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதில், 8 சிறுவர்கள், 2 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

அமெரிக்காவுக்கு எதிரான பிரிக்ஸ் அமைப்பினரின் கொள்கைகள்… அதனை ஏற்பவர்களுக்கு கூடுதல் வரி… ட்ரம்பின் புதிய அறிவிப்பிற்கு பதிலடி கொடுத்த பிரேசில் அதிபர்…!!

பிரிக்ஸ் அமைப்பினர் 11 நாடுகளை உள்ளடக்கியது. இந்த நிலையில்  அமெரிக்காவுக்கு எதிராக சில கொள்கைகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பிரிக்ஸ் அமைப்பினரின் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என அமெரிக்க நாட்டின் அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதற்கு பதில்…

Read more

“நாங்க இப்ப நினைச்சா கூட ட்ரம்பை கொலை செய்வோம்”… அவர் தூங்கும் இடம் கூட எங்களுக்கு தெரியும்… ஈரான் பகிரங்க மிரட்டல்… உலக அளவில் பதற்றம்…!!!!!

மத்திய கிழக்கு நாடுகளில் சமீபத்தில் நடந்த தாக்குதல்களால் உலக நாடுகள் உற்றுநோக்கி கவனித்து வரும் நிலையில், இஸ்ரேல் கடந்த மாதம் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் உலகிற்கு ஆபத்தாக இருக்கின்றன என்ற காரணத்தால் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலளித்து ஈரானும் தக்க தாக்குதல்களை…

Read more

இது என்னப்பா புதுசா இருக்கு..? “உள்நாட்டு பெண்களுக்கு மதிப்பில்லை, ஆனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு”… தலிபான் வெளியிட்ட விளம்பர வீடியோ… பெரும் சர்ச்சை…!!!

தாலிபான் தொடர்புடைய சமூக ஊடகங்களில், அமெரிக்கர்களை ஆப்கானிஸ்தான் வந்துபார்க்க அழைக்கும் ஒரு விசித்திரமான விளம்பர வீடியோ தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், முதலில் மூன்று முகக்கவசம் அணிந்த நபர்களின் பின்னால் ஆயுதம் ஏந்திய ஐந்து ஆப்கான் வீரர்கள் காட்சி…

Read more

மக்களே உஷார்… நீ இப்ப மட்டும் என்ன Shutdown பண்ண… “உன்னுடைய தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவேன்”… இன்ஜினியரை மிரட்டிய AI…!!!

அத்தியாவசிய தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியமானது செயற்கை நுண்ணறிவு (AI). ஆனால், தற்போது சில உயர் தர AI மாடல்கள் மனிதர்களுக்கே ஆபத்தாக மாறக்கூடிய வகையில் செயல்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். OpenAI மற்றும் Anthropic போன்ற முன்னணி நிறுவனங்களின் AI மாடல்கள், பொய்யான…

Read more

6-வயது சிறுமியை 3-வது திருமணம் செய்த 45 வயது நபர்…. 9 வயதுக்கு மேல் உறவு கொள்ள அறிவுறுத்திய தாலிபான் அரசு…. உலக அளவில் கண்டனத்தை குவித்த பகீர் சம்பவம்….!!

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில், 45 வயதான ஒருவர் 6 வயது சிறுமியை மூன்றாவது மனைவியாக மணந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும், உலகளாவிய அமைப்புகளிடமும் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் கடந்த ஜூன் மாதம் நடந்ததாக கூறப்படுகிறது. நபர், சிறுமியின் குடும்பத்துக்கு…

Read more

Other Story