“பாரா க்ளைடிங் விபத்தில் பலியான 25 வயது வாலிபர்”… அனுமதி இல்லாத இடத்தில்… மரணத்திற்கான காரணம் வெளியாகி பரபரப்பு…!!!
இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவில், பாராகிளைடிங் செய்யும் போது நிகழ்ந்த பேரழிவான விபத்தில், குஜராத்தைச் சேர்ந்த 25 வயது சுற்றுலாப் பயணி சதீஷ் உயிரிழந்தார். அகமதாபாத்தை சேர்ந்த சதீஷ், தனது குடும்பத்துடன் சுற்றுலாவாக தர்மசாலா வந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில்,…
Read more