தமிழகம் முழுவதும் இன்றோடு முடிவடையும் தேர்வு…. நாளை முதல் கோடை விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. அதே சமயம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 28ஆம் தேதி தேர்வுகள் முடிவடையும்…

Read more

மக்களே…! காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.10 லட்சம் காப்பீடு…. அதிரடி சரவெடி அறிவிப்பு…!!

கர்நாடகாவில் மே 10ம் தேதி வாக்குப்பதிவும், மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதனை  முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. பரப்புரை செய்து வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல், மீனவர்களுடன் உரையாடினார். அப்போது பேசிய அவர்,…

Read more

சென்னை தீவுத்திடலில் இன்று(ஏப்ரல் 28) முதல் மே-15 வரை திருவிழா…. பொதுமக்களே மறக்காம போங்க..!!!

தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருள்காட்சி வருடம் தோரும் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சென்னை தீவுத்திடலில் சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் திருவிழா இன்று தொடங்க உள்ளது. இத்திருவிழாவை அமைச்சர் உதயநிதி…

Read more

உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களுக்கு 42 நாள் விடுப்பு….. மத்திய அரசு எடுத்த சூப்பர் முடிவு…!!!

உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களுக்கு 42 நாள் சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ஊழியர்களுக்கு 30 நாள் சிறப்பு விடுப்பு அமலில் உள்ளது. இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், தன்னுடைய உறுப்பை தானமாக…

Read more

“உறுப்பு தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும்”…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது உறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் வரை விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்…. நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம்…!!!

தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது இன்றோடு  முடிவடைந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. 1 – 12ம் வகுப்புவரையான மாணவர்களுக்கு 2022 – 23 ஆண்டுக்கான வகுப்புகள் கொரோனா தொற்றால் சற்று தாமதாமாக தொடங்கியது. இருந்தாலும்,…

Read more

இந்தியாவிலேயே முதல்முறை…! 2 மணி நேரம் வேலை குறைப்பு…. புதுச்சேரி அரசு அசத்தல்…!!

புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு வாரத்தில் 2 மணி நேரம் வேலை நேரம் குறைக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அணைத்து வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு பதில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும் என புதுச்சேரி…

Read more

BREAKING: டெல்லி செல்லாமல் திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்…!!

முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. முதல்வர் செல்லவிருந்த விமானத்தில் திடீரென்று இதனால் விமானம் புறப்பட தாமதம் ஆனது. இதனால், சென்னை விமான நிலையத்திற்கு சென்ற முதல்வர், டெல்லி செல்லாமல் வீடு திரும்பினார். மீண்டும் காலை…

Read more

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிக்கல்…. வேதனை தெரிவித்த அமைச்சர் சக்கரபாணி…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

இனி இந்த நேரத்தில் பணிக்கு வர வேண்டாம்…. போக்குவரத்து காவலர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி….!!!

வழக்கமாகவே ஏப்ரல், மே மாதத்தில் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் வெப்பநிலையை விட அதிகபட்ச வெப்பநிலை நிலவி வருகிறது. எனவே பொதுமக்கள் வெப்ப அலையில் இருந்து தப்பிக்கும் விதமாக முக்கிய அறிவுறுத்தல்களும்…

Read more

இனி நாடு முழுவதும் மெட்ரோவில் பயணிக்க…. இனி இது மட்டும் தான்…. மகிழ்ச்சியில் பயணிகள்…!!!

மெட்ரோ நிர்வாகம் எஸ்பிஐ வங்கியோடு இணைந்து சிங்கார சென்னை அட்டை என்ற புதிய திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த சிங்கார சென்னை அடையாள அட்டையின் மூலமாக டெல்லி, பெங்களூர், மும்பை, சென்னை உள்ளிட்ட அனைத்து மெட்ரோ ரயில்களிலும் பயணம்…

Read more

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் “இது தான் நடக்கும்”…. பள்ளிகளுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது நாளையோடு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டாலும் பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான பொன் தாலி திட்டம்…. இனிதே தொடங்கி அமைச்சர் சேகர் பாபு…!!!

சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது இந்து சமய அறநிலை துறை சார்பாக அமைச்சர் சேகர் பாபு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொன் தாலி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி இந்த திட்டத்தை இன்று அமைச்சர்…

Read more

தமிழகத்தில் இலவச மின்சாரம் வழங்குவதில் முறைகேட்டை தடுக்க…. மத்திய அரசு சொன்ன யோசனை…!!!

தமிழ்நாடு முழுவதுமாக  மூன்று கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளது. இதில், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இலவச மின்சாரம் வழங்குவதில் ஏற்படும் முறைகேட்டை தடுப்பதற்கு, மீட்டர் பொருத்தாமல் எந்த பிரிவிலும்…

Read more

சென்னை மக்களே…! தீவுத்திடலில் நாளை(ஏப்ரல் 28) முதல் ஆரம்பமாகிறது…. மறக்காம போய் என்ஜாய் பண்ணுங்க…!!

தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருள்காட்சி வருடம் தோரும் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சென்னை தீவுத்திடலில் சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் திருவிழா நாளை தொடங்க உள்ளது. இத்திருவிழாவை அமைச்சர் உதயநிதி…

Read more

காதலனின் தந்தையுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்….. விசித்திரமான காதல் கதை….!!!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் விசித்திரமான காதல் கதை ஒன்று வெளியாகி இருக்கிறது. கான்பூரில் வசித்து வந்த ஒரு இளம்பெண் தன் காதலனின் தந்தையுடன் வீட்டை வீட்டு ஓடி டெல்லியில் குடித்தனம் நடத்தி இருக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது “கம்லேஷ்குமார் தன்…

Read more

அடேங்கப்பா…! அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் இத்தனை கோடி பேரா…? மத்திய அரசு தகவல்…!!

மத்திய அரசாங்கத்தால் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் இதுவரை 5.20 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2023 மார்ச் மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி 5.20 கோடி பேர் அடல் பென்ஷன்…

Read more

“ரேபிடோ பைக்கில் பாலியல் தொல்லை”… ஓடும் பைக்கிலிருந்து குதித்த இளம் பெண்…. அதிர்ச்சி வீடியோ…!!!

இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ரேபிடோ பைக் சேவை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் பலரும் டாக்ஸியை போன்று ரேபிடோ பைக் சேவையையும் பயன்படுத்தி வருகிறார்கள். பெரும்பாலும் இளைஞர்கள்  பைக் சேவையை பயன்படுத்தும் நிலையில் தற்போது…

Read more

“பெண்களுக்கான சிறப்பு சிறுசேமிப்பு திட்டம்”… போஸ்ட் ஆபீஸில் வரிசையில் நின்று புதிய கணக்கு தொடங்கிய மத்திய அமைச்சர்…!!

இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் சமீபத்தில் பெண்கள் கௌரவ சேமிப்பு சான்றிதழ் 2023 திட்டம் தொடங்கப்பட்டது. மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டம் 2025 மார்ச்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வை எமிஸ் (EMIS) எனப்படும்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் தகவல்…!!

தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2016-21 வரை அதிமுக ஆட்சி குறித்து வெளியான சிஏஜி அறிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் அதிமுக ஆட்சியில் எப்படி வீண் செலவுகளை செய்துள்ளனர் என்பதை சிஏஜி அறிக்கை தெளிவாக…

Read more

“வேங்கை வயல் சம்பவம்”…. மனித கழிவை வைத்து டிஎன்ஏ பரிசோதனை… இது சாத்தியம் தானா…? எவிடென்ஸ் கதிர் கேள்வி…!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. குடிநீர் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மலத்தை டிஎன்ஏ பரிசோதனை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் தமிழக அரசும் காவல் துறையும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மனித மலத்தில் இருந்து…

Read more

கிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் உங்களுடைய கிரெடிட் கார்டு திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி உங்களுடைய கிரெடிட் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டால் உடனடியாக…

Read more

பைக்கில் சில்மிஷம் செய்த நபர்…. ஓடும் வண்டியிலிருந்து குதித்த இளம்பெண்…. அதிர்ச்சி வீடியோ….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 11 மணி அளவில் பைக் டாக்ஸி சவாரிக்கு பதிவு செய்துள்ளார். அதன் பிறகு அந்தப் பெண் தனது தோழியின் வீட்டிற்கு செல்ல இருந்ததால் பைக்…

Read more

“கடையில் வாங்கிய கோப்பை”…. வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் எனக் கூறி CM ஸ்டாலினிடம் மோசடி…. வினோத் பாபு சிக்கியது எப்படி…?

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் என்று கூறி ஏமாற்றிய வினோத் பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது தன்னுடைய தலைமையில்…

Read more

இயற்கை பிரசவத்திற்காக கர்ப்பிணிக்கு சித்தரவதை…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அட்சம்பேட்டா மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் இயற்கையான பிரசவத்திற்காக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. நகர்கர்நூல் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுளா பிரசவ வலி காரணமாக கடந்த 25ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது சாதாரண…

Read more

கர்நாடகா தேர்தலில் வெற்றி யாருக்கு….? வெளியான கருத்துக்கணிப்பு….!!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

Read more

காலை உணவு திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்…. இனிப்பான செய்தி சொன்ன தமிழக அரசு…!!!

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இந்த திட்டத்தை கடந்த 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு…

Read more

ஏப்ரல்-30, மே-1 வெளுத்து வாங்கப்போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி, மே 1 ஆகிய நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில்…

Read more

சென்னையில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை கேகே நகர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் வந்த இரண்டு நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இன்று அதிகாலை…

Read more

BREAKING: திமுக – அதிமுக இடையே தள்ளுமுள்ளு…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தஞ்சாவூர் மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் அதிமுக 30 வார்டு உறுப்பினர் மணிகண்டன் பேசிக்கொண்டிருந்தபோது மைக் ஆப் செய்யப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது அதிமுக உறுப்பினர் நெஞ்சில் கை வைத்து வெளியே போ என திமுக உறுப்பினர் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக மற்றும்…

Read more

எங்களுக்கும் அண்ணாமலைக்கும் எந்த தகராறும் இல்லை…. இபிஎஸ் ஸ்பீச்…!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை என்றும் கூட்டணி தொடர்வதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து பேசினார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை…

Read more

வளர்ப்பு நாய் கடித்து 17 வயது இளம் பெண் உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் கொத்தக்குடெம் மாவட்டம் தெகுலபள்ளியில் நாய் கடித்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு தாண்டாவை சேர்ந்த முத்தையா மற்றும் அவரின் மகள் சிரிஷா(17) ஆகியோரை அவர்களின் வளர்ப்பு நாய்…

Read more

அரசு திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். விழுப்புரத்தில் கள ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்…

Read more

12 வருட பாசத்தை இழந்த குஷ்பு….. உருக்கமாக ட்வீட்…. ஆறுதல் சொன்ன ரசிகர்கள்…!!!

பொதுவாக பலர் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பர். அவை மறைந்துவிட்டால் மீள முடியாத அதிர்ச்சிக்கும் செல்வதுண்டு. அந்த மாதிரியான ஒரு சம்பவம்தான் நடிகை குஷ்பு வீட்டில் தற்போது நடந்துள்ளது. கிட்டத்தட்ட 12 வருடம் அவர்…

Read more

போஸ்ட் ஆபிஸ் திட்டம்…. மாதந்தோறும் இத்தனை லட்சமா?…. இதோ முழு விபரம்…!!!!

தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் 2, 3, 4 மற்றும் 5 லட்சம் ரூபாய் வரையிலும் டெபாசிட் செய்து மாதந்தோறும் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம். தபால் அலுவலகம் MIS, கால்குலேட்டரின் அடிப்படையில் 2 லட்சம் ரூபாயை இத்திட்டத்தில்…

Read more

ஆத்தா! நான் பாஸ் ஆயிட்டேன்….! 12th இல் PASS ஆன 51 வயது பாஜக முன்னாள் எம்.எல்.ஏ…!!!

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பது நிதர்சனமான உண்மை. இதனை  நிரூபிக்கும் விதமாக சமீப காலமாக வயதானவர்களும் தேர்வெழுதி அதில் தேர்ச்சி பெற்று வரும் சம்பவங்கள் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில்  51 வயதாகும் பாஜக முன்னாள்…

Read more

தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை தேதி அறிவிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அப்டேட்…!!!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் 7ஆம் தேதி நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு…

Read more

“பூதாகரமாக மாறிய PTR ஆடியோ விவகாரம்” டெல்லியில் இபிஎஸ்…!!!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்துள்ளார். டெல்லி சென்று அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ள எடப்பாடி பழனிசாமி முக்கியமான விஷயங்களை பேசியுள்ளார். அதாவது வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அமித்ஷாவிடம் பேசிய இபிஎஸ், நாம்…

Read more

அரசு ஊழியர்கள் எந்த நேரத்திலும் பணிக்கு வர வேண்டும்…. கூடுதல் சலுகை கிடையாது…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

மும்பை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் கூடுதல் கொடுப்பனவு பெறுவதற்கு தகுதியானவர்களா என்று வழக்கு தொடரப்பட்டது. அதாவது நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் security printing and minting corporation of India நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கூடுதல்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் மே-10 ம் தேதிக்குள்…. வருகிறது 2 புதிய வசதிகள்…. ஹேப்பி நியூஸ் மக்களே…!!!

தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்கள் விற்கப்படும் என்றும், UPI பேமண்ட் வசதி கொண்டு வரப்படும் என்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரேஷன் கடைகளில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் ஆவினுடன்…

Read more

“டிஜிட்டல் இந்தியாவில் அதிகரிக்கும் ஆதார் பரிவர்த்தனைகள்”…. மத்திய அரசு தகவல்…!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டை என்பது தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு சாரா செயல்பாடுகளுக்கும் அத்தியாவசியமான ஒரு ஆவணமாக மாறி உள்ளது. இதனால் ஆதார் அட்டையை வங்கி கணக்கு…

Read more

“மன் கி பாத்”…. எந்த தலைவருக்கும் அடிப்படை தேவை அதுதான்?…. நடிகர் அமீர்கான் ஸ்பீச்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் வானொலியில் “மன் கி பாத்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசி வருகிறார். இதன் 100-வது நிகழ்ச்சியானது வரும் 30-ஆம் தேதி ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் நடிகர் அமீர்கான் கூறியதாவது “மன் கி பாத்’…

Read more

சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம்… என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை கடந்த 8-ம் தேதி சென்னைக்கு வந்த பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த புதிய ஒருங்கிணைந்த முனையம் நேற்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய பன்னாட்டு நிலையம் இந்திய…

Read more

கோயம்பேட்டில் புதிய பூங்கா, மருத்துவ சிகிச்சை மையம்…. CMDA போட்ட சூப்பர் பிளான்…. இனி வளர்ச்சி வேற லெவல் தான்…!!!

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அதன்படி சென்னையில் உள்கடமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, வடசென்னை கடற்கரைகளை வண்ணமயமான வசதிகளுடன் புதுப்பித்தல், பேருந்து நிலையங்களை மேம்படுத்துதல்…

Read more

“இது பிளாக் மெயில் கும்பலின் திட்டம்”… ஆடியோ விவகாரத்திற்கு அமைச்சர் பீடிஆர் அதிரடி விளக்கம்….!!

தமிழகத்தின் நிதித்துறை அமைச்சராக இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இவர் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் ஆடியோவை சவுக்கு சங்கர் வெளியிட்ட நிலையில் இரண்டாவது ஆடியோவை பாஜக அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில்…

Read more

“கர்நாடகா சட்டசபை தேர்தல்”…. வெற்றி வாகை சூடுபவர் யார்?…. சூடுப்பிடிக்கும் தேர்தல் களம்…..!!!!!

கர்நாடகாவில் வரும் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். கர்நாடகா சட்டசபை தேர்தலில் 128 முதல் 131 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்று லோக்பால் சர்வே கூறியது,…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்”…. உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு…. குட் நியூஸ் வருமா?….!!!!!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல்வேறு உயிர்கள் பலியாகி இருக்கிறது. இதனால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சட்டத்தில் சில திருத்தம் செய்யவேண்டும் என்று ஆளுநர் ரவி அனுப்பினார். இந்த நிலையில் திருத்தம் செய்யாமல் மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இச்சட்டம்…

Read more

அடடே….! மனைவியின் பிறந்தநாளில் இப்படி ஒரு உறுதி மொழியா..? அசத்திய திமுக நிர்வாகி…!!

திமுக கட்சியின் ஐடி விங் பிரிவில் இணைச் செயலாளராக பதவி வகிப்பவர் டாக்டர் மகேந்திரன். இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் செயல்பட்ட நிலையில் சட்டசபை தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்ததால் திமுக கட்சிக்கு தாவினார். இந்நிலையில் டாக்டர் மகேந்திரன்…

Read more

“இதுக்கே இப்படியா”…? இன்னும் நிறைய இருக்கு… அமைச்சர் பீடிஆருக்கு அடுத்தடுத்து சிக்கல்… பாஜக மெகா பிளான்…!!

தமிழகத்தின் நிதியமைச்சர் பீடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ‌ ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை முதல் ஆடியோவில் முதல்வர் ஸ்டாலின் மகன் மற்றும் மருமகன் 30000 கோடி ரூபாயை ஒரே வருடத்தில் சம்பாதித்துள்ளனர் என்று அமைச்சர்…

Read more

Other Story