“ஹலோ சார்.. தெரியாம ₹299 ரீசார்ஜ் பண்ணிட்டேன், காசத் தாங்க!”… மாஸ் காட்டிய பெண்.. நம்பரைப் பார்த்து மிரண்ட எஸ்பி.. கிளைமாக்ஸில் நடந்த ட்விஸ்ட்..!!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் வர்மா, தனது அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டுக்கொண்டிருந்தபோது இந்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. மேலும் அப்போது அவருடைய மொபைல் போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.…

Read more

“ஒரு பாயாசத்த போட்ற வேண்டியது தான்….பணம் தர்லனா அடிப்பியா…? இனிமே நீ உயிரோடவே இருக்கக் கூடாது…!” குடிக்கப் பணம் கேட்டு டார்ச்சர் செய்த கணவன்…. மனைவி செய்த விபரீத செயல்….!!!

உத்தரப் பிரதேசத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூரமான குற்றச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆக்ராவைச் சேர்ந்த 44 வயது சுரேந்திர சர்மா என்ற நபர் கடந்த சில நாட்களாக வேலை இல்லாமல் இருந்ததோடு, கடுமையான மதுப் பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளார். இதனால் தினமும்…

Read more

  • July 4, 2026
35,000 டூ 54,000 மெட்ரிக் டன்! கேஸ் சிலிண்டர் உற்பத்தியில் இந்தியா படைத்த இமாலய சாதனை! பிரதமர் மோடி பெருமிதம்!

பலோத்ரா (ராஜஸ்தான்): இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது நாட்டின் தற்சார்பு உற்பத்தி குறித்துப் பேசிய அவர், எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் உற்பத்தியில்…

Read more

“நான் எவ்வளவோ தடுத்தும் அம்மாவை கொன்னுட்டாரே!”.. ரத்த வெள்ளத்தில் துடித்த தாய்.. லைவ் வீடியோவில் சிரித்த முகம்.. நிஜத்தில் நடந்த கொடூரம்… கதறிய சிறுவனின் வாக்குமூலம்..!!!

இந்தச் செய்தி சோசியல் மீடியா இன்ஃபுளூயன்ஸரின் குடும்பத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் துயரமான சம்பவத்தைப் பற்றியதாகும். ஒரு தந்தை தனது மனைவியை அடித்துக் கொன்ற கொடூரமான குற்றத்தைச் செய்துள்ளார். இந்தச் சம்பவத்தின் போது, அவர்களது சிறு வயது மகன் தனது…

Read more

  • July 4, 2026
“பேரம் பேசுன அந்த ரகசிய கும்பலை உள்ள வச்சு செய்யணும் சார்” தவெக MLA விவகாரத்தில் போலீஸ் போட்ட மெகா பிளான்…. சென்னை கோர்ட் கொடுத்த அதிரடி உத்தரவு….!!

சென்னை: ஊத்தங்கரை தொகுதி தவெக (தமிழக வெற்றிக் கழகம்) எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள 3 பேரையும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருவல்லிக்கேணி போலீசார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிரடியாக மனுத் தாக்கல்…

Read more

அடக்கொடுமையே!.. “இனி வாக்கிங் போகவே பயமா இருக்கு”… அதிகாலை வேளையில் அரங்கேறிய ரத்தக் களம்.. காரை நடுரோட்டிலேயே போட்டுவிட்டு ஓடிய டிரைவரல் பரபரப்பு..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் பர்சானா பகுதியில், வழக்கம்போல் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த இரு பெண்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் கோவர்தன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பா.ஜ.க பிரமுகர் ஒருவரின் தாய்…

Read more

“பெண்களின் தர்ம அடி.. நடுரோட்டில் அலறிய பார்லர் ஓனர்!”.. குடிநீரில் விபரீதம் செய்த காமுகனுக்கு கிடைத்த செருப்படி ட்ரீட்மென்ட்… வைரல் வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பியூட்டி பார்லரின் உரிமையாளர், ஊழியர்கள் குடிக்கும் தண்ணீர் கேம்பரில் சந்தேகத்திற்கிடமான ஏதோ ஒரு…

Read more

4 வயதில் சோறு போட்ட கை… துண்டு துண்டாக வெட்டி வீசிய மாமா!… மச்சினியிடம் காட்டிய ‘ஆபாச’ மிரட்டல்.. போலீஸ் தோண்ட தோண்ட வெளிவந்த பயங்கரம்..!!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கும் வகையிலான ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு நபர், தனது சொந்தத் தாய்மாமாவின் மகளைக் காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபரை அவருடைய 4 வயதிலிருந்தே அந்தத் தாய்மாமா தான்…

Read more

“12 வாரம்தான் டைம்…. சீக்கிரம் விசாரிச்சு முடிங்க” முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு விழுந்த பலத்த அடி…. சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்த ‘பவர்ஃபுல்’ ஆர்டர்….!!

சென்னை: அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா முறைகேடு வழக்கை, இன்னும் 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மிக அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த குட்கா ஊழல்…

Read more

“இந்த நேரத்துல பேர அரசியல் நடப்பது அசிங்கம்” ஜெயிலுக்குப் போகவும் நான் தயார்…. காவிரி விவகாரத்தில் இளைஞர்கள் சாலைக்கு வரணும் — அன்புமணி அழைப்பு

சென்னை: மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு அணை கட்ட முயல்வதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “காவிரி உரிமைக்காகவும், தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்திற்காகவும் சிறைக்குச் செல்லவும் நான் தயாராக இருக்கிறேன்” என்று அதிரடியாக முழங்கியுள்ளார். குடிநீருக்காகத்தான் அணை கட்டப்…

Read more

“என்னது உலகிலேயே மிகக் கொடிய விஷம் கொண்ட 39 பாம்புக் குட்டிகளுடன் படம் விரித்து ஆடிய தாய் பாம்பு”.. நடுவே நடந்த திக் திக் நிமிடங்கள்!.. வைரல் காட்சி..!!!

வீட்டில் எதிர்பாராதவிதமாக நுழைந்த விஷப் பாம்புகள் மற்றும் அதன் குட்டிகளால் ஏற்பட்ட பரபரப்பைப் பற்றியதாகும். வீட்டின் ஒரு பகுதியில் திடீரென அதிகளவிலான பாம்புக் குட்டிகள் நடமாடுவதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் உடனடியாக பாம்பு பிடிப்பவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர் சம்பவ…

Read more

“என் புள்ள உனக்கு என்னடா பாவம் செஞ்சான்?” வீட்டு உரிமையாளர் மகனைக் கடத்திக் கொன்ற வாடகைதாரர்…. பணத்துக்காக செய்த கொடூரம்….!!

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் வீட்டு உரிமையாளரின் 6 வயது சிறுவனை, அதே வீட்டில் தங்கியிருந்த வாடகைதாரர் கடத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்பேஷ் ராய் என்ற வாடகைதாரர், சிறுவனுக்குக் குல்பி வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி…

Read more

  • July 4, 2026
“ஆசிரியர் கனவோடு களம் இறங்கிய பட்டாளம்” 59,535 பேர் எழுதிய டெட் தேர்வு…. தேர்வு வாரியம் சொன்ன அந்த ‘பளீச்’ தகவல்….!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் மிக ஆர்வத்துடன் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளனர். இந்தத் தேர்வில் ஒட்டுமொத்தமாக 96.99 சதவீத விண்ணப்பதாரர்கள், அதாவது 59,535 பேர் நேரில் வருகை தந்து தேர்வை எழுதியுள்ளதாக ஆசிரியர்…

Read more

“எல்லை மீறும் மேடைப் பேச்சுகள்.. தனிநபர் வன்மத்தை கக்குகிறார்களா அரசியல்வாதிகள்?”.. திமுக – தவெக மோதலில் திடீர் என்ட்ரி கொடுத்த கம்யூனிஸ்ட்.. அதிரடி அறிக்கை..!!

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தரம் தாழ்ந்த முறையில் அவதூறாகப் பேசியதற்கும், அதற்குப் போட்டியாக கரூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா “கணக்கு…

Read more

  • July 4, 2026
“அரசுக்குள்ளேயே முட்டல் மோதலா?” தனிச்சட்டம் கொண்டுவர துடிக்கும் வன்னியரசு…. முட்டுக்கட்டை போடுகிறதா தவெக அரசு….? எவிடன்ஸ் கதிர் சொன்ன தகவல்….!!

சென்னை: தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலையில், ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான பிரத்யேக தனிச்சட்டத்தைக் கொண்டு வர அரசுக்குள்ளேயே ஒருமித்த கருத்து இல்லையா என்ற புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கும் வன்னியரசு,…

Read more

ஜாலியான நாட்களுக்கு எண்ட் கார்டு.. வீட்டிலிருந்து வேலை பார்த்த ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.. டெல்லி அரசின் புதிய உத்தரவு பின்னணி..!!!

மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வந்த புவிசார் அரசியல் பதற்றநிலை, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்நிறுத்த அறிவிப்புக்குப் பின் தற்போது சீரடைந்துள்ளது. இதன் காரணமாக டெல்லி அரசு ஊழியர்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வழங்கப்பட்டிருந்த வாரத்திற்கு 2 நாட்கள் கட்டாய…

Read more

  • July 4, 2026
“இனிமே டெலிகிராம்ல படம் பார்க்க முடியாது” 3,100 சேனல்களுக்கு விழுந்தது மரண அடி…. மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்….!!

புதுடெல்லி: ஸ்மார்ட்போன் வைத்துள்ள பலரின் மொபைலிலும் தஞ்சம் புகுந்துள்ள டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்போது மிக கடுமையான செக் ஒன்றை வைத்துள்ளது. டெலிகிராம் செயலி மூலம் புதிய திரைப்படங்கள் மற்றும் திருட்டு உள்ளடக்கங்கள் (Pirated Content) சட்டவிரோதமாக பரப்பப்படுவதை உடனடியாக…

Read more

  • July 4, 2026
“தளபதி விஜய் போட்ட ஸ்கெட்ச்” மொத்தமாக கூடாரத்தை காலி செய்த மாஜி எம்.பி., எம்.எல்.ஏ-க்கள்…. தவெக-வில் அதிரடி என்ட்ரி….!!

சென்னை: தமிழக அரசியல் களத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அடுத்தடுத்து அதிரடி நகர்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலரைத் தன் பக்கம் இழுத்து ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் பலத்த அதிர்ச்சியைத் தந்துள்ளது. சென்னை…

Read more

“கம்பெனிய விட்டா அவ்வளவுதானா?”.. 6 வருஷம் ஒன்னா சுத்துனவங்க.. ஒரே நாளில் துண்டித்த தொடர்பு!.. நெட்டிசனை கொந்தளிக்க வைத்த ‘அந்த’ ஒரு பதிவு..!!!

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சுமார் 6 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு விலகிய முன்னாள் ஊழியர் ஒருவர், தான் வேலை செய்தபோது பழகிய நண்பர்கள் அனைவரும் தான் வேலையை விட்டு நின்றவுடன் முற்றிலும் தொடர்பை துண்டித்துக் கொண்டதாக சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார். மேலும்…

Read more

  • July 4, 2026
போக்சோ சட்டத்தில் அமைச்சர் மீது நடவடிக்கை…? ஆளுநரைச் சந்தித்து அதிரடி காட்டிய நயினார் நாகேந்திரன்…. ஷாக்கில் ஆளும் தரப்பு….!!

சென்னை: தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஆளும் திமுக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் அதிரடியாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர்…

Read more

“பெத்த மகனுக்கு ஆசிட் புகட்டிய தாய்… கழுத்தை நெரித்த தந்தை”!.. தப்பிக்க நினைத்த மாமனார் – மாமியாரை தூக்கி உள்ளே வைத்த மருமகள்.. பகீர் சம்பவம்..!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள குண்டாலா கிராமத்தில் வசித்து வந்த ராம் பரவாத் என்ற வாலிபர், கடந்த ஜூன் 30-ஆம் தேதி அன்று உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது தற்கொலை என்று அவரது பெற்றோரால் கூறப்பட்டது. ஆனால், திருமணமாகி வெறும் நான்கு…

Read more

மகா ஆபத்து!.. 60 கோடி பேரின் உயிருக்குக் குறி வைக்கும் புதிய வில்லன்.. டெல்லி முதல் சென்னை வரை அலறும் மக்கள்.. மத்திய அரசின் பகீர் ரிப்போர்ட்..!!!

மத்திய நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள நிலத்தடி நீர் ஆதாரங்கள் முன்பை விட மிகக் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன. ஆண்டுதோறும் நிலத்தடி நீர் மறுஊட்டம் ஓரளவுக்கு மேம்பட்டிருந்தாலும், இந்தியாவில் உள்ள சுமார் 25 சதவீத பகுதிகளில்…

Read more

“டேய்.. இவன் என் ஸ்டூடண்ட்டா!”.. ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் ராணுவ உடையில் நின்ற மாணவன்.. நடுவானில் ஆசிரியைக்குக் கிடைத்த ஆகச்சிறந்த குருதட்சணை.. வைரல் வீடியோ..!!

ஒரு ஆசிரியர் தனது மாணவன் வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடைவதைக் காண்பதே அவரது வாழ்க்கையின் மிகச்சிறந்த மற்றும் பெருமைக்குரிய தருணமாகும். அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு ஆசிரியை ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் தான்…

Read more

நான் அதிமுகவில் இருக்கேனா இல்லையான்னு எனக்கே தெரியல..! “அதை இபிஎஸ் கிட்டயே போய் கேளுங்க”.. சி.வி சண்முகம் தடாலடி..!

தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சிப் பூசல் வெடித்து, கட்சி பிளவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் அதிமுக வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், கட்சியின்…

Read more

சினிமா மோகம்… பெற்றோரையே ஓட்டு போட வச்ச இளைஞர்கள்.. தவெக ஆட்சியைப் பிடிச்ச ரகசியத்தை உடைத்த இபிஎஸ்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடனும் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இன்று வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியல்…

Read more

உன்னை போல 1000 பேரை வச்சுக்குவேன்..! “மரணத்திற்கு முன் கர்ப்பிணி மனைவி சொன்ன அந்த ஒரு வார்த்தை”… கணவனின் ஆயுள் தண்டனையை ரத்து செய்த கோர்ட்… என்ன சொல்றீங்க..?

மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியைக் கல்லால் அடித்துக் கொன்ற வழக்கில், கணவனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையாகக் குறைத்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் சிட்டிங் டிவிஷன் பெஞ்ச்  தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு,…

Read more

ரூ.15 லட்சம் வேணும்..! ” ஒன்றரை மாசம் தான் ஆகுது”.. உரிமையாளரின் 6 வயது மகனை தூக்கிய வாடகைதாரர்.. தலையில் சுவர் மோதியதால் நடந்த பயங்கரம்… உறைய வைக்கும் பின்னணி.!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வாடகைக்கு தங்கியிருந்த நபரே வீட்டு உரிமையாளரின் 6 வயது மகனைக் கடத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த வினய் சிங் என்பவரின் 6 வயது…

Read more

சாலையில் நடந்து சென்ற பெண்..! “மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த வாலிபர்கள்”… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த செயின் பறிப்பு… திக் திக் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடுரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் மிகக் கொடூரமான முறையில் செயின் பறிப்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் கொள்ளைச் சம்பவத்தின் முழு வீடியோவும் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பார்ப்போரைக் கதிகலங்கச் செய்துள்ளது. வைரலாகி வரும்…

Read more

வாடா வா.! இன்னைக்கு நீயா நானான்னு பார்த்துடலாம்.. கரப்பான் பூச்சிக்கு பயப்படுற பொண்ணுன்னு நெனச்சியா…? குரங்கையை தலை தெறிக்க ஓடவிட்ட இளம் பெண்… ட்ரெண்டிங் வீடியோ..!

சமூக ஊடகங்களில் தினமும் பல வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்களை சிரிக்க வைப்பதுடன் ஆச்சரியப்படவும் வைக்கும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இளம்பெண் தனது வீட்டின் மொட்டை மாடியில் நீண்ட…

Read more

பணக்காரங்க மட்டும்தான் டார்கெட்..! “ஹோட்டலுக்கு வந்தா உல்லாசமா இருக்கலாம்”… ஆசை வலையில் வீழ்த்திய 35 வயது பெண்… தொழிலதிபர் மரணத்தால் சிக்கிய ஹனி டிராப் மோசடி..!!

கோவா கேசினோக்களுக்கு வரும் பெரும் பணக்காரர்களைத் தனது மோக வலையில் வீழ்த்தி, கொள்ளையடித்து வந்த மர்மப் பெண் ஒருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். உடுப்பியைச் சேர்ந்த வாட்டர் ஸ்போர்ட்ஸ் தொழிலதிபர் சந்தீப் சலாயம் (42) என்பவர், கோவாவில் உள்ள ஒரு…

Read more

Breaking: இன்று நேரில் வராத அமைச்சர்..! “மீண்டும் 10-ம் தேதி ஆஜராக உத்தரவு”… வீடு புகுந்து தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சனுக்கு செக் வைத்த கோர்ட்..!!!

புதுச்சேரியில் கடந்த 2022-ஆம் ஆண்டு தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியைக் கொலை வெறியுடன்  வீடு புகுந்து தாக்கியதாக, தற்போதைய அமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.…

Read more

இவ மனுஷியே இல்ல..! “என் கேரியரில் இப்படிபட்ட ஒருத்தியை பார்த்ததில்லை”.. கேதனை கொன்றுவிட்டு ஆபாசமாக கையை நீட்டிய சியா… கொந்தளித்த ஐபிஎஸ் அதிகாரி..!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள லோஹகாட் கோட்டையிலிருந்து, தனது வருங்கால கணவர் கேதன் அகர்வாலை தப்பியோட வழியில்லாமல் பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டுக் கொலை செய்த வழக்கின் முக்கிய குற்றவாளி சியா கோயல், தற்போது போலீஸ் காவலில் உள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை அன்று விசாரணைக்காக அழைத்துச்…

Read more

என் புருஷனை காணல..! ஆனா எப்படியும் என்னை தேடி வந்துருவாரு… நாடகம் போட்ட மனைவி… பாத்ரூமில் புதிதாக பூசப்பட்ட சிமெண்ட்… தோண்டிய போலீசாருக்கு காத்திருந்த இடி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் ரேணுகா தாம் காலனியில், ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கிய கொடூர கொலைச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மே 18-ஆம் தேதி முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சுரேந்திர குமார் சர்மா (44) என்ற நபர்,…

Read more

  • July 4, 2026
“உங்க E20 பெட்ரோல் எங்களுக்கு வேண்டாம்!” – இந்திய நிறுவனங்களுக்கு அண்டை நாடான பூட்டான் கொடுத்த அதிரடி ஷாக்.. பின்னணி என்ன?

இந்தியாவில் 20% எத்தனால் கலக்கப்பட்ட ‘E20 பெட்ரோல்’ பயன்பாடு வாகனங்களைப் பாதிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வழங்க முன்வந்த E20 பெட்ரோல் இறக்குமதியை அண்டை நாடான பூட்டான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களான…

Read more

தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்..! “நட்சத்திர ஹோட்டலில் ஒரு வாரமாக சதித்திட்டம்”…? கைதானவர்கள் திடுக்கிடும் வாக்குமூலம்… பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்..!!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 சீட்களில் ஜெயித்த விஜய் தலைமையிலான தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இந்தச் சூழலில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில்…

Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மேல் ஆணை..! “தவெக ஆட்சி 6 மாதத்திற்கு மேல் இருக்காது, இருக்கவும் விடமாட்டோம்”… அனிதா ராதாகிருஷ்ணன் பகிரங்க சவால்…!

தமிழக முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா…

Read more

மரண வாசலில் லாட்டரி கடைக்காரர்..! “டிராபிக் ஜாமில் சிக்கிய கார்”.. ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து தேவதைகளாக ஓடி வந்த நர்ஸ்கள்… ஹாஸ்பிடல் வரை சிபிஆர்… ரியல் உலக ஹீரோயின்ஸ்..!!

கடவுள் பூமியில்தான் மனிதர்கள் ரூபத்தில் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது சேர்ந்த சினோஜ் (43) என்ற லாட்டரி கடைக்காரருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவரே காரை ஓட்டிக்கொண்டு ஹாஸ்பிட்டல்…

Read more

சின்ன வயசுலையே அம்மா இறந்துட்டாங்க..! “தாய்மாமன் வீட்டில் வளர்ந்த சிறுவன்”.. 22 வயதில் மாமன் மகள் மீது மலர்ந்த காதல்.. ஆத்திரத்தில் துண்டு துண்டாக வெட்டி எரித்துக்கொன்ற பயங்கரம்…!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் கடந்த ஜூன் 30ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது, அந்தப் பகுதி முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சடலம் மிக மோசமாக கருகியிருந்ததால், ஆரம்பத்தில் அவர் யார் என்று அடையாளம்…

Read more

“முதல்வர் விஜயின் காலில் விழுந்தாலும் சரி, தவம் இருந்தாலும் சரி”… அனிதா ராதாகிருஷ்ணனை தவெகவில் சேர்க்க மாட்டோம்… சொன்னது யாருன்னு ஆதாரத்தை காட்டுங்க.. அமைச்சர் அதிரடி..!!

தமிழக முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசிய புகாரில், தூத்துக்குடி போலீஸாரால் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று  அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான அவரிடம் போலீஸார் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய பிறகு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.…

Read more

அந்த விஷயத்தில் திருப்தியே இல்லை..! “3 பேர் கூட கல்யாணம்”.. இப்ப 4-வது ஒரு ஆண் வேணுமாம்… காமபேயாக மாறிய பெண்… இரவோடு இரவாக 3-வது புருஷனை.. பகீர்..!!

மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டத்தில், திருமண பந்தத்தையே அசிங்கப்படுத்தும் விதமாக ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்திருக்கு. ஒரு பெண் தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, தன்னுடைய 3-வது கணவனைக் கொலை செய்துள்ளதாக போலீஸார் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே மூன்று…

Read more

டீ குடிக்கக்கூட ரூ‌.15 வேணும்.. ஆனா இந்த டாக்டர் வெறும் 5 ரூபாய்க்கு 42 வருஷமா மருத்துவம் பார்க்கிறாரு… ஏழைகளுக்காகவே வாழும் உன்னத மனிதருக்கு ராயல் சல்யூட்…!!!

இன்றைய கார்ப்பரேட் உலகத்தில் மருத்துவமனை பில்கள் ஆயிரக்கணக்கில் எகிறி மருத்துவரே கடவுள் என்ற பழமொழி பலருக்கும் கேள்விக்குறியாக மாறிவிட்டது. மருத்துவத் துறை ஒரு பெரிய தொழிலாக மாறிவிட்ட இந்தச் சூழலில், கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் 5 ரூபாய் மட்டுமே…

Read more

மக்களே..! இன்று நகை வாங்கப் போறீங்களா..? அப்ப உடனே தங்கம் விலையை தெரிந்து கொள்ளுங்கள்… இன்று விலை குறைந்ததா இல்ல உயர்ந்ததா..?

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு சவரன் 1,09,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 14,945 ரூபாய்க்கும்,…

Read more

  • July 4, 2026
“அறிவாலயத்துக்கு வர்ற நம்ம உடன்பிறப்புகள் எல்லாரும் ‘நாங்க இருக்கோம்.. மீண்டும் வருவோம்’னு சொல்ற அந்த வார்த்தை எனக்குள்ள புது எனர்ஜியைக் கொடுக்குது!” எக்ஸ் தளத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அந்த பதிவு..!!

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், “நாங்க இருக்கோம், மீண்டும் வருவோம்” என்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு நாள்தோறும் வரும் உடன்பிறப்புகள் அளிக்கும் குரலே கட்சியின் புதிய முழக்கமாக மாறியுள்ளதாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

Read more

“குளியலறைக்குள் பிணம்!” கணவர் காணவில்லை எனப் போலீஸுடன் சேர்ந்து தேடிய மனைவி.. தரைக்கு அடியில் மறைந்திருந்த உண்மை.. ஆக்ராவையே அதிர வைத்த சம்பவம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், கணவரைப் படுகொலை செய்து வீட்டின் குளியலறையில் புதைத்த வழக்கில் மனைவி ரூபி கைது செய்யப்பட்டுள்ளார். சுரேந்திர ஷர்மா என்ற நபர் கடந்த 45 நாட்களாகக் காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அளித்த…

Read more

உதவி செய்யப் பணம் தேவையில்லை!” வெயிலில் தவித்த முதியவர்கள்.. கையில் காசு இல்லைன்னு சொன்னதும் அந்த ரிக்ஷாக்காரர் செய்த காரியம்.. நெஞ்சை உலுக்கும் காட்சி..!!”

இன்றைய இயந்திரத்தனமான உலகில், மனிதநேயம் குறைந்து வரும் சூழலில், ஒரு சாதாரண ஈ-ரிக்ஷா ஓட்டுநரின் செயல் பலரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது. வயதான தம்பதி ஒருவர் வெயிலில் நடந்து செல்வதைக் கண்ட அந்த ஓட்டுநர், அவர்களைத் தனது ரிக்ஷாவில் அன்புடன் ஏற்றி,…

Read more

“மருந்து நிறுவனங்களின் அராஜகம்!” அமெரிக்காவில் கொள்ளை.. இந்தியாவில் மலிவு.. இந்திய மருத்துவத் துறையின் பெருமையை உலகிற்குச் சொன்ன அமெரிக்கப் பெண்..!!”

அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர், இந்தியா மற்றும் அமெரிக்காவில் புற்றுநோய் மருந்துகளின் விலையை ஒப்பிட்டுப் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ‘ரெவ்லிமிட்’ என்ற புற்றுநோய் மருந்து ஒரு மாத்திரையின் விலை சுமார் 85,000 ரூபாய்…

Read more

“தண்ணீர் கொடுத்தது ஒரு குற்றமா?” டெலிவரி பாயின் அநாகரிக கேள்வி.. ‘செருப்படி’ கொடுத்த பெண்.. பிளிங்கிட் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை..!!”

சமூக வலைதளங்களில் பிளிங்கிட் நிறுவனத்தின் டெலிவரி ஊழியர் ஒருவருக்கும், வாடிக்கையாளர் பெண்ணுக்கும் இடையே நடந்த மோதல் குறித்த வீடியோ ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது வீட்டுக்கு வந்த டெலிவரி ஊழியருக்கு மனிதாபிமான…

Read more

“லீவ் கேட்டா வேலை செய்யச் சொல்றாங்களா?” ‘எமர்ஜென்சி’ இல்லைன்னா லீவ் தரமாட்டோம்.. நவீன அலுவலகங்களின் கொடூர முகத்திரை.. ரெடிட் தளத்தில் வெடித்த ஊழியரின் கோபம்..!!”

உடல்நிலை சரியில்லாத போது விடுப்பு எடுத்தால் நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டும், ஆனால் அதற்குப் பதிலாக வேலை தொடர்பான கவலைகளையே ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சமீபத்தில் ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு இது குறித்து விவாதிக்க வழிவகுத்துள்ளது. அதில், ஒரு ஊழியர்…

Read more

பள்ளிக்குள் புகுந்த ரவுடி, பெண் ஆசிரியரின் கையைப் பிடித்து இழுத்து நாற்காலியை உடைப்பு.. பயந்து நடுங்கிய குழந்தைகள்.. அரசுப் பள்ளி பாதுகாப்பின் அவல நிலை..?”

மத்தியப் பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள சகராயி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேவார்ச்சி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, உள்ளே புகுந்த வாலிபர் ஒருவர் வகுப்பறையில் இருந்த…

Read more

“கேட் போட்டா நில்லுங்கடா!” தண்டவாளத்துல இருந்து ஓடிய நபர்.. பைக்கை துண்டு துண்டாக்கிய ரயில்.. பதற வைக்கும் காட்சி..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ரயில் கேட் போடப்பட்ட பிறகும் அவசரப்பட்ட நபர் ஒருவர், தனது பைக்கை ரயில் தண்டவாளத்தின் குறுக்கே எடுத்துச் செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பாதையில் வந்த ரயில்,…

Read more

Other Story