“விவசாயிகளுக்கு இனி நல்ல காலம் தான்..‌‌.. வெங்காய விலையை ஏத்தியாச்சு….!” மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு…. அமலுக்கு வந்த புதிய கொள்முதல் விலை….!!

மத்திய அரசு வெங்காய விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, விவசாயிகளிடமிருந்து வெங்காயத்தை நேரடியாகக் கொள்முதல் செய்யும் விலையில் ஒரு குவின்டாலுக்கு 1,875 ரூபாயில் இருந்து 2,125 ரூபாயாக மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த 13 சதவீத…

Read more

வெறும் கால் முறிவுக்கு ₹22 லட்சமா?! 40 நாள் சிகிச்சைக்கு பின் நேர்ந்த கொடூரம்… ராஞ்சியில் வெடித்த போராட்டம்!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சாலை விபத்தில் காலில் முறிவு ஏற்பட்ட வாலிபர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ⁠சுமார் 40 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்…

Read more

தாய் இல்லாமல் தனியாகச் சென்ற குழந்தை…தன் உயிரைப் பணையம் வைத்து இளைஞர் செய்த அசாத்திய காரியம்!

ரயில் நிலையத்தில் நடந்த ஒரு நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு தாய், தனது குழந்தையைக் கவனிக்காமல் ரயிலில் இருந்து தவறுதலாகக் கீழே இறங்கியுள்ளார். அவர் இறங்கிய சில நொடிகளிலேயே ரயிலும் வேகமெடுத்து நகரத் தொடங்கிவிட்டது.…

Read more

“36 வருஷமா இதே வேலைதான்.. 300 மேற்பட்ட சொகுசு ஹோட்டல்களுக்கு நாமம்…. சிக்கிய 69 வயது முதியவர்…. போலீசாரையே அலறவிட்ட வாக்குமூலம்….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு பிரபல போர் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த 69 வயது முதியவர் ஒருவர், ஹோட்டலின் பில் தொகையான 64 ஆயிரம் ரூபாயைச் செலுத்தாமல் ரகசியமாகத் தப்பியோடியுள்ளார். அதுமட்டுமின்றி, தான் தங்கியிருந்த அறையில் ஹோட்டல் நிர்வாகத்தால் தனியாக வழங்கப்பட்டிருந்த…

Read more

“பாதுகாப்பா? காவலரின் அதிகாரமா?” ரயில்வே கேட்டை மீறிய இளைஞரை அடித்த RPF போலீஸ்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற இளைஞரை, அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பைக் மூலம் தண்டவாளத்தைக் கடக்க அந்த இளைஞர் மேற்கொண்ட முயற்சி…

Read more

“காப்பாற்ற வேண்டியவர்களே தாக்குகிறார்கள்!” காசு கொடுத்தும் அடி வாங்கிய இளைஞர்.. ரசீது கேட்டது குற்றமா? அரசு மருத்துவமனையில் நடந்த பகீர் சம்பவம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியில் உள்ள சகஜான்வா சமூக சுகாதார மையத்தில், மருத்துவச் செலவுக்கான ரசீது கேட்ட இளைஞரை மருத்துவர்கள் ஒன்றுசேர்ந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியிலேயே இத்தகைய அத்துமீறல் நடந்திருப்பது, சுகாதார…

Read more

“என்னடா எடுக்க எடுக்க வந்துட்டே இருக்கு..” காருக்குள் கட்டு கட்டாக பணம்.. அரசு அதிகாரியின் அட்டூழியம்.. இந்தியாவை அரிக்கும் ஊழல் கரையான்..!!”

ஊழல் என்பது இந்தியாவை கரையான் போல அரிக்கத் தொடங்கிவிட்டது என்பதற்குச் சான்றாக, சத்தீஸ்கரில் அரசு அதிகாரி ஒருவர் தனது காரில் பல கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வரிப்பணமும், அரசு நிதியும் இதுபோல அதிகாரிகளின்…

Read more

“பதிவு செய்யாமல் வராதீங்க!” அமர்நாத் யாத்திரையில் அதிரடி மாற்றம்.. பக்தர்களுக்கு முக்கிய உத்தரவு இதுதான்.. நிர்வாகம் விடுத்த எச்சரிக்கை..!!”

அமர்நாத் யாத்திரை 2026 தொடங்கியுள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பக்தர்களுக்கு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. யாத்திரையை பாதுகாப்பாகவும், முறையாகவும் நடத்துவதற்காக, முன்கூட்டியே பதிவு செய்யாமல் எந்தவொரு பக்தரும் ஜம்மு-காஷ்மீருக்கு வர வேண்டாம் என்று நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி,…

Read more

பியூட்டி பார்லர் குடிநீரில் போதைப்பொருள்? உரிமையாளரைச் செருப்பால் அடித்த பெண் ஊழியர்கள்: ராஜஸ்தானில் பரபரப்பு வீடியோ!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில், பியூட்டி பார்லர் உரிமையாளர் ஒருவர் அங்குள்ள குடிநீரில் போதைப்பொருள் கலக்க முயன்றதாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பார்லரில் வேலை…

Read more

“பெண்களுக்கு இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம் இதுதான்!” நள்ளிரவு 12:30 மணிக்கு மும்பை லோக்கலில் ஒரு இளம்பெண்ணின் அனுபவம்.. வைரலாகும் வீடியோ..!!”

மும்பை மாநகரம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் என்பதற்குச் சான்றாக, அதீதி தாக்கூர் என்ற பெண்மணி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அனுபவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இரவு 12:30 மணிக்கு மெரைன் லைன்ஸ் ரயில் நிலையத்தில் தான் பாதுகாப்பாக உணர்ந்ததையும், அங்கு…

Read more

ராஜஸ்தானில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 32 பேர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் – குற்றவாளிகளைத் தூக்கிலிட பொதுமக்கள் கோரிக்கை!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி, 13 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்குச் செல்வதற்காக ஈ-ரிக்ஷாவில் ஏறியுள்ளார். ஆனால், அந்த ரிக்ஷா ஓட்டுநர் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், கடத்திச் சென்று ஒரு ஹோட்டலில் விற்றுள்ளார். ஜூன்…

Read more

“ரயிலில் துணிந்தே நடந்த அத்துமீறல்!” மேல் இருக்கையில் தூங்கிய பெண்ணுக்கு நேர்ந்த பகீர் சம்பவம்.. கதறி அழுத இளம் பெண்.. இணையத்தில் கொதிக்கும் நெட்டிசன்கள்..!!”

பீகாரில் ரயிலில் தனியாகப் பயணித்த இளம் பெண் ஒருவர், சக பயணிகளால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 3-ஆம் தேதி சீவானிலிருந்து பாடலிபுத்ரா செல்லும் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணித்தபோது,…

Read more

“ராஜினாமா செய்ததும் இடியாப்பச் சிக்கல்!” வேலையை விட்டதும் மேலாளருக்கு வந்த பயம்.. ஊழியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. இணையத்தில் வைரலாகும் சம்பவம்..!!”

வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் மற்றும் குறைவான சம்பளம் காரணமாக ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்த சம்பவம், இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் மேலாளர் ஊழியர்களை மிகவும் மோசமாக நடத்தியதாகவும், சம்பளம் குறைவு மற்றும்…

Read more

“70 வருஷ ஹிஸ்ட்ரி எங்க.. 2 வருஷ ஹிஸ்ட்ரி எங்க?!” தவெக ரகசியங்களை அம்பலப்படுத்திய சாட்டை துரைமுருகன்… இணையத்தில் பரவும் வீடியோ!

நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள்” என்று தமிழக வெற்றிக் கழகமும் அதன் தலைவர் விஜய்யும் தங்களை முன்னிறுத்தி வரும் வேளையில், முதன்முறையாக தவெக கட்சிக்குள்ளேயே நடந்துள்ள ஊழல் அம்பலமாகி இருப்பதாக சாட்டை துரைமுருகன் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக…

Read more

“நாம வாழ்றதுக்காக வேலை செய்றோமா? இல்ல வேலை செய்றதுக்காகவே வாழ்றோமா?” இந்திய கார்ப்பரேட் கலாச்சாரம் குறித்து இணையத்தில் வெடித்த பெரும் விவாதம்..!!”

இந்தியாவிற்கும் நார்வேக்கும் இடையிலான பணி கலாச்சாரத்தை ஒப்பிடும் ஒரு பதிவு, சமூக வலைதளங்களில் பணி சார்ந்த மன அழுத்தம் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை குறித்துப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நார்வேயில் ஒரு நாளைக்கு 7.5 மணிநேரம் மட்டுமே வேலை என்ற முறை…

Read more

சினிமா போலீஸ் தோத்துடும்.. நிஜ சிங்கங்களின் மாஸ் ஆக்ஷன்… இணையத்தைக் கலக்கும் ரோந்து போலீஸாரின் அதிரடி வேட்டை..!!

சமூக வலைத்தளங்களில் தற்பொழுது நெஞ்சைப் பதறவைக்கும் அதே வேளையில், பார்ப்போரைக் கைதட்ட வைக்கும் ஒரு சிசிடிவி காட்சி பரவி வருகிறது. ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவன் தனது இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தபடி நிற்க, அவனுடன் வந்த மற்றொருவன் சாலையோரமாக நடந்து…

Read more

“வகுப்பறையில் வெள்ளரிக்காய் பார்ட்டி!” மாணவர்களைத் தள்ளிவிட்டு ஆவேசம் காட்டிய ஆசிரியை.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!!”

மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதாசுலா கிராமத்தில் உள்ள அந்தப் பள்ளியில், மாணவர்கள் ஆசிரியர்கள் யாரும்…

Read more

“பெரிய ஹீரோயின்களே ஓடிட்டாங்க!” கரப்பான் பூச்சியைக் கண்டு அலறிய பெண்கள்.. ரயிலுக்குள்ளே நடந்த காமெடி சம்பவம்..!!”

மும்பை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசலுக்கு இடையே நடந்த ஒரு வேடிக்கையான மற்றும் அதே சமயம் பரபரப்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலத்த மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், பயணிகள் கூட்டம் அலைமோதிய ரயிலின் பெட்டிக்குள் திடீரென…

Read more

“கரடி பொம்மை செஞ்ச வேலை!” வண்டியை பள்ளத்தில் விட்ட இளைஞர்கள்… வைரலாகும் மலைப்பாதை விபத்து வீடியோ!

மலைப்பாதை ஒன்றில் இளைஞர்கள் சிலர் தங்களது இருசக்கர வாகனங்களில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் சென்ற பாதையின் ஓரத்தில், “இப்பகுதியில் கரடிகள் நடமாட்டம் உள்ளது, எச்சரிக்கையுடன் செல்லவும்” என்று அறிவுறுத்தும் ஒரு விழிப்புணர்வு சைன் போர்டு  வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாதையில் தங்களது…

Read more

“கண்டென்ட் முக்கியமா? மனிதாபிமானம் முக்கியமா?” ஏழைத் தொழிலாளியின் வயிற்றிலடிக்கும் ‘ஸ்மார்ட் ஆப்’.. இணையத்தில் கொந்தளிக்கும் மக்கள்..!!”

சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் ஷேர்ஸ் பெறுவதற்காக, சிலர் எத்தகைய கீழ்த்தரமான செயல்களில் இறங்குகிறார்கள் என்பதற்கு இந்த ‘ஈ-ரிக்ஷா பிராங்க்’ ஒரு மோசமான உதாரணமாகும். ஒரு குறிப்பிட்ட ‘ஸ்மார்ட் ஆப்’ மூலம் சாலையில் செல்லும் ஏழை ரிக்ஷா ஓட்டுநர்களின் வாகனத்தை திடீரென…

Read more

  • July 5, 2026
காசியாபாத்தில் கொடூரம்: 2.5 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்…. 60 வயது முதியவரைப் பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் (Ghaziabad) மனிதநேயமே வெட்கித் தலைகுனியும் வகையிலான ஒரு மிகக் கொடூரமான குற்றச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு பகுதியில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை (2.5) வயதுக் குழந்தைக்கு ஆசை…

Read more

  • July 5, 2026
“பொண்டாட்டிய கொன்னுட்டு வந்த மிருகம்” சொந்த தங்கையையே சீரழித்த காமக் கொடூரன்…. போலீசிடம் சொன்ன அந்த காரணம்….!!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில் மனிதநேயத்தையே உலுக்கும் ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மது அருந்துவதை தடுத்த மனைவியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர், தனது 16 வயது சிறுமியான தங்கையை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக போலீசார்…

Read more

  • July 5, 2026
“போனில் பேசும் பாய்ஸ், கேர்ள்ஸை ஜெயில்ல போடுங்க!” ராமரின் சட்டம்தான் வரணும்… கலாச்சாரத்தைக் காக்கச் சொல்லி நபர் செய்த ரகளை வீடியோ இணையத்தில் வைரல்…!!

யூடியூப் (YouTube) சேனல் ஒன்றின் நேர்காணலில் நபர் ஒருவர் பேசிய கருத்துக்கள், தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஒரு மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த நேர்காணலில் பேசிய நபர், “திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் தங்களுக்குள் போனில் பேசுவதைத்…

Read more

“இப்போவே செத்துடுவேன்!” – கல்யாணம் முடிஞ்ச சில மணி நேரத்துல இப்படியா?.. முதலிரவு அறையில் நடந்த ட்விஸ்ட்.. மனைவியை காதலனுக்குத் தானம் கொடுத்த கணவன்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும், மீரட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஜூன் 25, 2026 அன்று அனைத்து சடங்குகளுடனும் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு முதலிரவு அறையில் மணமகன் நுழைந்தபோது, மணமகள் அவரிடம் தனக்கு…

Read more

மாப்பிள்ளையைத் தள்ளிவிட்டுக் கொன்ற வழக்கில் திடீர் திருப்பம்!… நடுவிரல் காட்டியது ஆபாச சைகை இல்லையாம்… சியாவின் தந்தை கொடுத்த பகீர் ட்விஸ்ட்..!!!

கேதன் அகர்வால் என்ற 25 வயது ரியல் எஸ்டேட் அதிபரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல், பத்திரிகையாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கண்டனங்களைப் பெற்றது. மேலும் இதற்கு விளக்கம் அளித்துள்ள சியாவின்…

Read more

“என் அம்மாவின் தலை உடைஞ்சு ரத்தம் கொட்டுது யோகி ஜி”.. கதறி அழுத இன்ஃப்ளூயன்சர் பெண்.. உறைந்து போன இணையம்… அதிரடி வேட்டையில் போலீஸ்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், சமூக ஊடகப் பிரபலம் மற்றும் இளம்பெண் ஒருவருக்கு அவரது அண்டை வீட்டைச் சேர்ந்த கோவிந்த் என்ற நபர் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்தப் பெண்ணைக் கேலி செய்வது, ஆபாசமான கருத்துகளைக் கூறுவது போன்ற…

Read more

மரண பயம் காட்டிய கார்!.. அலறிய பெரியவர்கள்.. மின்னல் வேகத்தில் பாய்ந்து காப்பாற்றிய சிறுவன்!.. நெட்டிசன்களை உருகவைத்த வைரல் காட்சி..!!!

மழைக்காலம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதே அளவிற்கு சில நேரங்களில் அது ஆபத்தானதாகவும் மாறிவிடுகிறது, குறிப்பாக மலைப்பகுதிகள் அல்லது சாய்வான சாலைகளில் பயணிக்கும் போது சிறு தவறு நடந்தாலும் நொடிப்பொழுதில் நிலைமை மோசமாகிவிடும். மேலும் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும்…

Read more

“என்னது… வேப்பிலையில பராட்டாவா?… நெட்டிசன்களை வாந்தியெடுக்க வைத்த விசித்திர உணவு.. வைரலாகும் தெருவோரக் கடையின் விசித்திர வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் வைரலாவதற்காவே விசித்திரமான உணவு பரிசோதனைகள் செய்வது தற்போதைய ட்ரெண்டாக மாறியுள்ளது. அந்த வகையில், தற்போது தெருவோர உணவு வியாபாரி ஒருவர் வெங்காயம் மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்த்து ‘வேப்பம்பூ அல்லது வேப்ப இலை பராட்டா’ தயாரிக்கும் புதிய வீடியோ…

Read more

“ஆண்களை எப்படிக் கொலை செய்துவிட்டுத் தப்பிப்பது?”.. மெட்ரோ ரயிலில் இளம்பெண் படித்த விசித்திர புத்தகம்.. இணையத்தில் பற்றி எரியும் சர்ச்சை விவாதம்..!!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ இரயில் ஒன்றில் பயணித்த இளம் பெண் ஒருவர், தனது தோழியுடன் அமர்ந்து கொண்டு ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தில்…

Read more

கலிகாலம்டா சாமி!… இரத்த பாசத்தை விட பணமே பெரிது.. சொந்த குடும்பத்து பெண்ணையே படுக்கைக்கு அனுப்ப துணிந்த கொடூர சித்தி.. பதறவைக்கும் சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தில் உள்ள துல்லாபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு பெண், பண ஆசைக்காகத் தனது சொந்த மருமகளையே கணவரின் அண்ணன் அல்லது தம்பி மகள் தவறான பாதைக்கு அழைக்க முயன்றுள்ளார்.…

Read more

“நான் அம்மாவைக் காப்பாத்த போராடுனேன், ஆனா அப்பா”… இன்ஸ்டா பிரபலம் கொலையில் அலறிய மகன்!.. உறைந்துபோன போலீஸ்..!!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், சமூக ஊடகப் பிரபலமும் இன்ஃப்ளூயன்சருமான நிஷா சவுகான் என்பவர் அவரது கணவராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடூரக் கொலை சம்பவத்திற்கு முழு முதற் சாட்சியாக இருந்துள்ளவர் நிஷா சவுகானின் மகன் தேவ்…

Read more

“என்னது.. ஒரு கிலோமீட்டர் மலைப்பாதையில இறங்கி வந்தாரா?”.. Blinkit ஆர்டர் செய்த நபருக்கு நேர்ந்த விசித்திரம்… சம்பவத்தைப் பார்த்து நிறுவனமே ஷாக்..!!!

நகர வாழ்க்கையின் பரபரப்பைத் தவிர்த்து, அமைதியான சூழலைத் தேடி மலைப்பிரதேசங்களுக்குச் சென்று வாழ வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. அப்படி இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி பகுதியில் வசித்து வரும் ஒரு நபர், ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விரைவாக டெலிவரி செய்யும்…

Read more

பெண் என்பதா? பேய் என்பதா?.. 6.3 அடி கணவனை 2 அடி பெட்டியில் அடைத்த கொடூரம்.. 9 ஆண்டுக்குப் பின் வந்த அதிரடி தீர்ப்பு..!!!

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஏகம் சிங் தில்லான் என்ற தொழிலதிபரின் கொடூரக் கொலை வழக்கில், அவரது மனைவி சீரத் கவுருக்கு மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தற்போது ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும்…

Read more

“என் மாமியார் முகமே எனக்கு வேண்டாம்!”… மாமியாரை வெறுத்த மருமகளுக்கு கிடைத்த ‘ஆயுள் தண்டனை’.. தாய்க்கு வந்த மாரடைப்பு பயம்.. விசித்திர சம்பவம்..!!!

பொதுவாக ஒரு குடும்பத்தில் மாமியார் மற்றும் மருமகள் இடையேயான உறவு என்பது எப்போதுமே ஒரு விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. சில நேரங்களில் இவர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பெரிய அளவில் பேசுபொருளாக மாறும். அப்படியொரு விசித்திரமான மற்றும் ஆச்சரியமூட்டும் சம்பவம்…

Read more

“அடங்காத சண்டை.. முடிந்த வாழ்க்கை!”.. மாமனார் வீட்டுக்குள் புகுந்து அக்கா, தம்பியை ஓட ஓட விரட்டிக் கொன்ற சைக்கோ கணவன்.. பகீர் சம்பவம்..!!!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்திலுள்ள வாரிஸலிகஞ்ச் பகுதியின் கானாபூர் கிராமத்தில் ஒரு பயங்கரமான இரட்டைக் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த ஒரு நபர், தனது மாமனார் வீட்டிற்குள் புகுந்து இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார். மேலும் கோபத்தின்…

Read more

“சம்பளத்தில் பாதி வாடகைக்கே போகுது சார்..!” – கதறிய ஊழியருக்கு ‘கெட் அவுட்’ சொன்ன திமிர் பிடித்த மேலாளர்.. லைவ் மீட்டிங்கில் நடந்த ‘ஸ்பாட்’ ராஜினாமா..!!!

பெங்களூரில் மென்பொருள் உருவாக்குநராக பணிபுரியும் ஒரு ஊழியர், தனது நிறுவனத்தின் ‘வீட்டிலிருந்து வேலை’ கொள்கை முடிவுக்கு வந்ததால், மீண்டும் பெங்களூரு நகரத்திற்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். அங்கு அலுவலகத்திற்கு அருகில் ஒரு சாதாரண 1 BHK வாடகை வீடு தேடிய…

Read more

ஒரு செங்கல் கூட இல்ல.. ஆனா 87 பேர் சம்பளம் வாங்குறாங்க!.. நிஜமாவே இப்படி ஒரு ஹாஸ்பிடல் இருக்கா?.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கஜ்ரானா பகுதியில், வெறும் காகிதத்தில் மட்டுமே இயங்கி வரும் ஒரு ‘பேய் மருத்துவமனை’ பற்றிய விபரங்கள் பெரும் நிர்வாகச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மேலும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான…

Read more

ஐயோ அம்மாடி.. அவ்ளோ பெரிய பாம்பா!.. ஆக்ரோஷ வெள்ளத்தில் மரண விளிம்பில் நின்ற நாகத்தை.. உயிரை பணயம் வச்சு மீட்ட இளைஞர்களின் அதிரடி வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் சில நம்மை சிரிக்க வைக்கும், சில ஆச்சரியப்பட வைக்கும். ஆனால், மனிதநேயத்திற்கும் தைரியத்திற்கும் சான்றாக சில வீடியோக்கள் மட்டுமே அமைகின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் ஒரு வீடியோ மிகவும்…

Read more

“9 மாதக் காதல் வாழ்க்கை.. ஒரே ஒரு லையிட்டரால் கருகிய பாசம்”… சமாதானம் பேசப்போன இடத்தில் கொளுத்தப்பட்ட உயிர்… பதறவைக்கும் சிசிடிவி..!!!

பஞ்சாப் மாநிலம் தரன் தாரன் மாவட்டத்தில் உள்ள சங்க்ஹா கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது பிறந்த வீட்டிற்குச் சென்ற மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வரச் சென்ற லவ்பிரீத் சிங் என்ற இளைஞர், அவரது மைத்துனரால் கொடூரமாக உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்ட…

Read more

ரெட் அலர்ட்..! கொட்டும் மழையிலும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய மாநகராட்சி ஊழியர்கள்… இது என்னப்பா கொடுமை.. புனேவில் அரங்கேறிய வினோதம்… வீடியோ வைரல்..!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தற்போது பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்து வரும் நிலையிலும், புனே மாநகராட்சி ஊழியர்கள் சாலையோர மரங்கள் மற்றும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.…

Read more

என் நிலத்துல 1000 தங்க காசு கிடைச்சிருக்கு.. ரூ.5 லட்சம் கொடுத்தா இப்பவே தரேன்.. மூட்டையில் கட்டி கொடுத்த நண்பன்.. ஆசையாக வாங்கிய கார் டிரைவர்.. அடுத்து நடந்த டுவிஸ்ட்..!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தின் சக்லம்பா  பகுதியில், விவசாய நிலத்தில் தங்கப் புதையல் பானை கிடைத்திருப்பதாகக் கூறி, தனியார் வாகன ஓட்டுநர் ஒருவரிடம் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது  ராஜ்குமார் பாபுராவ் காம்ப்ளே…

Read more

பணப்பேய்கள் வாழும் உலகில் ஒரு நடமாடும் தெய்வம்!… வெறும் ₹25,000-க்காக ஒரு பிஞ்சு உயிரைக் காப்பாற்றிய மாரூத்.. உறைந்துபோன நெட்டிசன்கள்..!!!

சமூகத்தில் மனிதாபிமானம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், மாரூத் என்ற நபர் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றி உண்மையான நாயகனாக உருவெடுத்துள்ளார். ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைக்கு ஏற்பட்ட கடுமையான உடல்நலக் குறைவிற்கு, அவசர சிகிச்சை அளிக்க…

Read more

ஊழல் செய்றது தப்பு இல்ல..! ஆனா கமிஷனை மட்டும் கம்மியா வாங்குங்க.. செய்தியாளர்கள் முன்னிலையில் பகிரங்கமாக சொன்ன ஆளும் கூட்டணி கட்சி தலைவர்… பரபரப்பு வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் நகராட்சியின் பொதுக்குழு கூட்டத்தின் போது, ஆளும் ‘மகாஜியுதி’  கூட்டணியைச் சேர்ந்த நகராட்சி உபநகரத்தலைவர் சதாசிவ் பாட்டீல், ஊழலுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி சபை நடந்துகொண்டிருந்த போது, கேள்வி…

Read more

Breaking: இபிஎஸ்-ஐ தொடர்ந்து ஸ்டாலினுக்கும் அதே அடி.! அதிரடி காட்டும் தவெக… முன்னாள் எம்எல்ஏ விஜய் கட்சியில் ஐக்கியம்…!!!

திமுகவில் இருந்து விலகிய சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கலைராஜன், இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். முன்னதாக அதிமுகவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த இவர், அக்கட்சியில் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்டச் செயலாளர்…

Read more

அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தது ரொம்ப கரெக்ட்..! “திமுகவினர் எல்லார் பற்றியும் மோசமா எழுதுறாங்க”… இதெல்லாம் ஸ்டாலின் கண்டுக்க மாட்டாரா..? கொந்தளித்த தமிழிசை..!!

கடந்த மாதம் 20-ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக த.வெ.க.  நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில்…

Read more

மேலாடை இல்லாமல் முடியை வெட்டி முகத்தில் கறியை பூசி நடு ரோட்டில் அமர வைக்கப்பட்ட பெண்..! செருப்பு மாலை போட்டு அரை நிர்வாண கோலத்தில் ஊர்வலம்.. பகீர் வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ‘அரனியா வேகா’ கிராமத்தில், பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் அராஜகம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட…

Read more

ரூ.180 கோடி பேரம்..! TVK MLA-க்களை விலைக்கு வாங்க முயற்சி.. செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பிக்கு லுக் அவுட் நோட்டீஸ்… அடுத்தடுத்து அதிரடி காட்டும் போலீஸ்..!!

தமிழகத்தில் நடைபெற்று வரும் த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. தரப்பில் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ.  இளையராஜா, சென்னை போலீஸ்…

Read more

ஜெயிலில் கூட ஃபேஷனா..? ரூ.30,000 மதிப்புள்ள டிரஸ் போட்ட ஷியா… வருங்கால மாப்பிள்ளை கொன்னுட்டு ரூ. 1 கோடி பணத்தில் சொகுசு வாழ்க்கையா..? வெடித்தது புது சர்ச்சை..!

புனேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சியா கோயல், போலீஸ் காவலில் இருந்தபோது அணிந்திருந்த ஆடை சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காவலில் இருந்தபோது சியா கோயல் அணிந்திருந்த ஸ்வெட்ஷர்ட் (Sweatshirt)…

Read more

45 நாட்கள்..! “கொழுந்தன் வீட்டுக்கு போன மாமியார், மகள்கள்”.. 19 வருஷ திருமண வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போட்ட மனைவி… 2017 கேஸால் தெரிந்த உண்மை.. பகீர் வாக்குமூலம்..!

மகாராஷ்டிராவை உலுக்கிய சியாகோயல் விவகாரத்தை விடவும் பயங்கரமான ஒரு கொலைச் சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அரங்கேறி ஒட்டுமொத்த மாநிலத்தையும்  ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஆக்ராவின் ரேணுகா தாம் காலனியைச் சேர்ந்த சுரேந்திர சர்மா மற்றும் ரூபி சர்மா தம்பதிக்கு 16 ஆண்டுகளுக்கு…

Read more

Breaking: ரூ.50 கோடி பணம்… அமைச்சரவை சீட்.. 2 திமுக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய தவெக… ஆளுநரிடம் ஆர்.எஸ் பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு…

தமிழகத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க தவெக (தமிழக வெற்றிக் கழகம்) குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, திமுக சார்பில் ஆளுநரிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக சட்டத் துறை…

Read more

Other Story