Breaking: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சரிடமே லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆய்வுக்குச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் அவரது குழுவினரிடம், சிறப்புத் தரிசனம் செய்ய வைப்பதற்காக அர்ச்சகர்கள் ரூ.4,000 வசூலித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,…
Read more