Breaking: திருச்சியில் 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…!!

திருச்சியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த மாவட்டத்தில் உள்ள 8 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் முகவரி மூலமாக விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜோசப் கல்லூரி, சமது…

Read more

தமிழகத்தில் இன்று (செப்.25) மின் தடை… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா…? முழு லிஸ்ட் இதோ..!!!

தமிழகத்தில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் ரத்து செய்யப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்று சென்னை, திருச்சி, கரூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தை… புல்லட்டில் வந்த எஸ்.ஐ மகன்…‌ நொடிப் பொழுதில் நடந்த விபரீதம்.. பெரும் அதிர்ச்சி..!!

திருச்சியில் நடந்த சோகமான விபத்தில், 10-ம் வகுப்பு மாணவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஒரு சிறுவனை மோதியதால் அந்த சிறுவன் படுகாயமடைந்தான். அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு, திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுவனுக்கு தீவிர…

Read more

“ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் படுகொலை”… பிரபல ரவுடியை சுட்டு பிடித்தது திருச்சி போலீஸ்…!!!

திருச்சியில் ரவுடிகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சில நாட்களுக்கு முன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா, இன்று காலை என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அடங்குவதற்குள், ஸ்ரீரங்கத்தில் மற்றொரு ரவுடி ஜம்புகேஸ்வரன் மீது…

Read more

உயிருக்கு உயிராக காதலித்த பெண்…. “கர்ப்பமாக்கி கருவை கலைத்து கைவிட்ட காதலன்”… போலீஸ் வலைவீச்சு…!!

திருச்சி பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஷாலினி, இன்ஸ்டாகிராம் மூலம் பொன்னையன் என்பவருடன் பழகி காதலாக மாறிய பின்னர், இருவரும் சந்தித்து நெருக்கமாக இருந்தனர். திருமண உறுதி அளித்த பொன்னையன், ஷாலினி கர்ப்பமாக இருந்தபோது திருமணம் செய்ய மறுத்து, கர்ப்பத்தை கலைக்கச்…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்… பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

தமிழகத்தில் சமீப காலமாகவே கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது திருச்சியில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் ரவுடியான…

Read more

“I M Waiting”… லத்தியுடன் மிரட்டல் போஸ்… திருச்சி எஸ்.பி வருண்குமார் அதிரடி…!!

திருச்சி எஸ்.பி. வருண்குமார் சமீபத்தில் தன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் அதிரடியான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், “ரேஷன் அரிசி திருடல், நில அபகரிப்பு, பணம் கையாடல், திரள் நிதி சுரண்டல் மற்றும் இணையதள கூலிப்படையை இயக்குதல் போன்ற சட்ட…

Read more

உணவகத்தில் வாங்கிய பார்பிக்யூ மற்றும் பிரைட் ரைஸ்…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள பெல் குடியிருப்பில் சுரேந்தர்(40), சங்கீதா(37) என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். சுரேந்தர் பெல் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு தனிஷா(11) என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சுரேந்தர் கடந்த 1-ம் தேதி…

Read more

யாரோ ஒருத்தர் இப்படி பண்ணிட்டாங்க..! ஆனா அது உண்மை இல்லை… அருமையான கூட்டணி.!!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளை ஒட்டி நேற்று, திருச்சியில் அவரது சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், லால்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி பற்றி பேசியது தவறாக திருத்தி போட்டு…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று ஒரே நாளில்… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு….!!!!

விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் திருமண முகூர்த்த நாட்கள் நெருங்கி வருவதால், திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கனகாம்பரம் பூவின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ கனகாம்பரம்…

Read more

  • September 5, 2024
பெண்களுக்கு எதிரான வன்முறை : கமெண்ட் போட்ட ஒருத்தரையும் விடாதீங்க…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட அருவருக்கத்தக்க கருத்துக்கள் குறித்து மதுரை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிபதி பரத சக்ரவர்த்தி, அனைத்து கருத்துக்களையும் பரிசீலித்த பின்னர், இது பெண்களுக்கு எதிரான…

Read more

குளிர்பானத்தில் மயக்க மருந்து…. ஐடிஐ மாணவி கூட்டு பலாத்காரம்… 5 பேர் மீது புகார்…!!

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 18 வயதான இளம்பெண் வசித்து வருகிறார். இவர் புள்ளம்பாடி  விடுதியில் தங்கி ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வருகிறார்.   இவரை அதே பகுதியில் சேர்ந்து சிலம்பரசன்(30) என்பவர் காதலித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.…

Read more

அதிர்ச்சி..! திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி பரிதாபமாக பலி.!

திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த சிறுமி சமீபத்தில் அமேசானில் வாங்கிய சைனீஸ் நூடுல்ஸை சாப்பிட்ட சில நேரங்களில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் நடத்திய முதற்கட்ட பரிசோதனையில், சிறுமியின்…

Read more

காலாவதியான சீன நூடுல்ஸ் 800 கிலோ பறிமுதல்.! – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

திருச்சியில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சீன நிறுவனத்தின் நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி உயிர் இழந்த சம்பவத்தை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிரடி சோதனையில் இறங்கியது. இந்நிலையில் அந்த சிறுமி ஆர்டர் செய்து சாப்பிட்ட சைனீஸ் ஃபுல் டாக் என்ற நிறுவனத்தின் நூடுல்ஸ் மொத்த…

Read more

“ஜெயிலில் கூடவா”…? திருநங்கையிடம் அத்துமீறிய போலீஸ்காரர்… பெரும் அதிர்ச்சி…!!

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் வசிக்கும் 32 வயதான திருநங்கை ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைகாவலர் மாரீஸ்வரன் என்பவர் திருநங்கைக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்த…

Read more

“மாதவிடாய் வலி” இளம் பெண் செய்த காரியம்…. உயிரே போயிருச்சே….!!

திருச்சி புலிவலம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். மாதவிடாய் வயிற்று வலியைப் போக்க அதிக அளவு மாத்திரைகளை இளம்பெண் எடுத்துக் கொண்டுள்ளார். மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் இளம்பெண் வாந்தி எடுக்கத்…

Read more

  • August 30, 2024
உங்க ஆடை தான் பிரச்சனை: “விடிய…. விடிய போராட்டம் நடத்திய மாணவிகள்” ஊழியர் கைது…!!

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்ஐடி) படிக்கும் மாணவி ஒருவருக்கு ஒப்பந்த ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒப்பந்த ஊழியர் கதிரேசன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவர்கள்…

Read more

“எஸ்.பி வந்திதா பாண்டே மீதான ஆபாச தாக்குதல்”…. உடனே நடவடிக்கை எடுங்க…. எம்பி கனிமொழி கோரிக்கை…‌!!

திருச்சி மாவட்டத்தில் வருண்குமார் ஐபிஎஸ் என்பவர் எஸ்பி ஆக செயல்பட்டு வருகிறார். இவருடைய மனைவி வந்திதா பாண்டே என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்பி ஆக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் வந்திதா பாண்டேக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் இணையத்தில் ஆபாசமாக பேசி…

Read more

“ஆபாச தாக்குதல்கள்”…. பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது…. திருச்சி எஸ்.பி வருண்குமார் வேதனை..!

பிரபல யூட்யூபரான சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி குறித்து பேசியதற்கு கைது செய்யப்பட்டார். அதோடு எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை குறித்து நாம் தமிழர் கட்சியின் வலைத்தளம் உள்ளிட்டவற்றில் விமர்சித்தனர். இது தொடர்பாக ஆபாச கருத்து பதிவிட்ட…

Read more

“தீ குளித்து இறந்த தோழி”… நேரில் கண்ட அதிர்ச்சி..! அடுத்தடுத்து நிகழ்ந்த துயர சம்பவம்..!

திருச்சி மாவட்டம் அசூர் என்னும் பகுதியில் பவித்ரா(27) என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வந்தார். இவரது கணவர் வெளிநாட்டில் வெல்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பவித்ராவின் தோழியான சங்கீதா தீ குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை…

Read more

“பிச்சை எடுத்து வந்த பதவி அல்ல”…. ரத்தமும் கண்ணீரும் சிந்தி கஷ்டப்பட்டு படித்ததால் கிடைச்சது…. சீமானுக்கு எஸ்.பி வருண்குமார் பதிலடி…‌!!!

தமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய தவறாக பாடல் பாடியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு திருச்சி எஸ்.பி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடையே…

Read more

குடும்பத்தினர் பற்றி அவதூறு… பெருந்தன்மையாக மன்னித்துவிட்ட வருண் குமார் ஐபிஎஸ்…. ஏன் தெரியுமா….? ஒரே ஒரு காரணம் தான்…!!

திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ். இவருடைய மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக இருக்கிறார். இவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் சமீபகாலமாக அவதூறு கருத்துக்கள் பரவி வருவதால் எக்ஸ் பக்கத்திலிருந்து நானும் என் மனைவியும் தற்காலிகமாக விலகுவதாக…

Read more

“செல்போன் பேசிய வாலிபர்”… திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசிய விபரீதம்… பெரும் சோகத்தில் குடும்பத்தினர்…!!!

திருச்சி மாவட்டம் நாச்சாப்புத்தூர் கருங்காடு என்னும் பகுதியில் முத்துக்குமார் (23) என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவநாளன்று இரவு நேரத்தில் முத்துக்குமார் செல்போனில் ஒருவருடன் பேசிக்…

Read more

கொள்ளிடம் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு… சட்டென கீழே விழுந்த உயர் மின் கோபுரம்…. அதிர்ச்சி சம்பவம்..!!

காவிரி நீர் திறப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று இரவு கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தண்ணீரின் அளவு…

Read more

திருச்சியில் அய்யாக்கண்ணுவை வீட்டில் சிறை வைத்த போலீசார்… காரணம் என்ன….? திடீர் பரபரப்பு…!!

திருச்சியில் விவசாயிகள் சங்கத்தின் தலைவராக இருப்பவர் அய்யாக்கண்ணு. நேற்று இவரது வீட்டிற்கு முன்பு 100க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது இன்று தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுக்க இருப்பதாக…

Read more

“நெனச்சு பாக்க முடியாத அளவுக்கு தலைகள் சிதறும்”… எஸ்.பிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்…. அதிரடி கைது..!!

திருச்சியில் சமீபத்தில் ரவுடி துரைசாமி காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் திருச்சி எஸ்பிஐ எச்சரிக்கும் விதமாக ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் திருச்சி மாவட்ட எஸ்.பி வருண் குமார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட…

Read more

செம ஷாக்…! சாலையில் பேருந்தை வழிமறித்து ரீல்ஸ்…. பஸ் ஸ்டாண்டில் பள்ளி மாணவிகள் அட்டகாசம்….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ரில்ஸ் வீடியோக்கள் வெளியிடுவது அதிகரித்து வரும் நிலையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஏன் பள்ளி கல்லூரி மாணவர்கள் வரை பலரது மத்தியிலும் ரீல்ஸ் மோகம் அதிகமாக இருக்கிறது. இப்படி ரீல்ஸ் வீடியோ மூலம் இளைஞர்கள்…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. மகனை பார்க்க முடியாத ஏக்கம்…. வேதனையில் வாலிபர் விபரீத முடிவு… அதிர்ச்சியில் பாட்டியும் மரணம்…!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் ஷாஜகான் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக பாத்திமா (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு…

Read more

குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு தாய் தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்த தந்தை… திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மன்னச்சநல்லூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக கிருத்திகா (35) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சாய் நந்தினி (11) என்ற…

Read more

குழந்தைக்கு பால் பாக்கெட் கேட்டது ஒரு குத்தமா…? ஆத்திரத்தில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்…. பெரும் அதிர்ச்சி…!!!

திருச்சி மாவட்டம் இடையாத்திமங்கலம் எனும் பகுதியில் அங்குசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவக்குமார் (39) என்ற மகன் இருக்கிறார். இவருக்கும்  நர்மதா(31)  என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குரு பிரசாத் (8) மற்றும்…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட விபத்து….!!!!

திருச்சி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த பேருந்து நேற்று இரவு சிறுகனூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த…

Read more

“10 வயசு தான்”… சிறுமியை கூட விட்டு வைக்காத கொடூரர்கள்… 14 வயது சிறுவர்கள் உட்பட 3 பேர் போக்சோவில்‌ கைது… பெரும் அதிர்ச்சி..!!!

திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமி 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் பெற்றோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமியை அனுமதித்தனர்.…

Read more

தமிழகத்தில் புதிய ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை… எங்கு தெரியுமா…? வெளியான சூப்பர் தகவல்…!!!

தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து வளர்ந்து வரும் மாவட்டமாக இருக்கும் திருச்சியில் தற்போது ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான டெண்டர் கடந்த 2022 ஆம் ஆண்டு விடப்பட்ட நிலையில் இன்னும் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கிறது. ஆனால் தற்போது…

Read more

பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய தமிழக விவசாயி… தினமும் பூஜை செய்து பக்தி பரவசத்துடன் வழிபாடு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே ஏரகுடி என்ற கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் முதலில் துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்த பிறகு விவசாயம் செய்ய…

Read more

உனக்கு 20 எனக்கு 56… 2 மனைவிகள் இருந்தும் தீராத ஆசை…. மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம்… கொந்தளித்த பெற்றோர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூர் பகுதியில் சுல்தான் பாஷா (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 மனைவிகள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவருக்கு 20 வயது இளம் பெண் ஒருவருடன்…

Read more

மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்… மனைவியை காலால் மிதித்து கணவர் செய்த கொடூரம்… பதற வைக்கும் திடுக்கிடும் தகவல்கள்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பகுதியில் பிரவீன் குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி கிளீனராக வேலை பார்த்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வீரம்மாள் என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து…

Read more

காதல் ஆசை காட்டிய 21 வயது இளைஞர்…. 10-ம் வகுப்பு மாணவியோடு அடிக்கடி உல்லாசம்…. இறுதியில் நடந்த சம்பவம்…!!

திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர்  விக்னேஸ்வரன். 21 வயதான இவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை  காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பல முறை அந்த சிறுமியுடன்  உல்லாசமாக இருந்துள்ளார்.…

Read more

காதல் வலையில் வீழ்த்தி பலமுறை உல்லாசம்…. கர்ப்பமான 10-ம் வகுப்பு மாணவி…. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் விக்னேஸ்வரன் (21) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபர் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி…

Read more

மாமாவுக்கும் மச்சானுக்கும் சண்டை… ஆத்திரத்தில் நடந்த வெறிச்செயல்… திருச்சி அருகே பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான சுரேஷ் (40) நேற்று இரவு காந்தி மார்க்கெட் பகுதியில் டீ சாப்பிடுவதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த அவருடைய மைத்துனர் சந்திரகுமாருக்கும்…

Read more

ஒரே வீட்டில் திருமணமாகாத அண்ணன்-தம்பி… இரவில் சாப்பிட்டபோது நேர்ந்த விபரீதம்…. பகீர் சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பகுதியில் அர்த்தனாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் (52), குமரன்(43) ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகாத நிலையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் மது போதையில்…

Read more

உடலுறவுக்கு மறுத்த கள்ளக்காதலி…. ஓட ஓட கொலை செய்த காதலன்…. திருச்சி அருகே பரபரப்பு…..!!!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள சிறுகாம்பூரில் ரவிக்குமார் மற்றும் சுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஜவுளி கடைக்கு வேலைக்கு செல்லக்கூடிய சுமதிக்கு வாழ்மால் பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி அறிந்த சுமதியின் உறவினர் ஒருவர் கள்ளக்காதலை…

Read more

ஏர்போர்ட்டில் கட்டு கட்டாக வெளிநாட்டு கரன்சி பறிமுதல்… சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் உள்நாட்டு விமானங்களும் அதிக அளவு இயக்கப்படுகிறது. இதன் நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு ஏர்…

Read more

“சப் இன்ஸ்பெக்டர், ஆட்டோ ஓட்டுநருடன் தகாத உறவு”…. பெண் போலீஸ் ஏட்டால் அடுத்தடுத்து அரங்கேறிய விபரீதம்…!!!

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக ஒருவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில்…

Read more

டிசைன் டிசைனா கடத்துறாங்க…. 43.72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி விமான நிலையத்திற்கு நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர். ஒரு பயணியை…

Read more

நாங்க படுத்துக்கிட்டே தான் பைக் ஓட்டுவோம்…. வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!

திருச்சியில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இன்றைய தலைமுறையினர் சோசியல் மீடியாவில் மூழ்கிக் கிடக்கின்றனர். எங்கே சென்றாலும் புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடுவது, ரீல் எடுப்பது,…

Read more

எல்லாம் போச்சி… கோவில் தெப்பக்குளத்தில் பாய்ந்த வாகனம்… தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் வழிபாட்டு தளத்தில் இருக்கும் தெப்பக்குளத்தில் மூழ்கிய வாகனத்தை தீயணைப்பு துறையினர் கிரேன் உதவியுடன் மீட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்திரா காலணியில் தேரடியான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லோடு வாகனத்தை வழிபாட்டு…

Read more

செல்போன் கேட்டு தொந்தரவு செய்த மகன்… தூக்கு போடுவது போல நடித்த தாய்… இறுதியில் நடந்த விபரீதம்…!!!

திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டை செல்லாயி அம்மன் கோவில் தெருவில் முருகேசன் மற்றும் பழனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பால் வியாபாரம் செய்து வரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் லெனின் பி சி ஏ…

Read more

நீங்க ரூல்ஸ் ஃபாலோ பண்ண மாட்டீங்களா…? செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிய பெண் காவலர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் செல்வராணி என்பவர் பெண் காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்கூட்டரில் போகும்போது செல்வராணி செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியுள்ளார். அவர் ஹெல்மெட்டும் போடவில்லை. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில்…

Read more

குடிபோதையில் தொடர் தகராறு… கோபத்தில் குழவிக்கல்லால் கணவரை போட்டுத்தள்ளிய மனைவி…. பெரும் அதிர்ச்சி…!!!

திருச்சி மாவட்டம் ஆவாரம்பட்டி பகுதியில் வில்லியம் வேளாங்கண்ணி (30)-அற்புத மேரி (27) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் வேளாங்கண்ணி கட்டிட தொழிலாளியாக இருக்கும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் வேளாங்கண்ணிக்கு மது குடிக்கும் பழக்கம்…

Read more

இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்…. 4 நாட்களாக பேசாத காதலன்…. 16 வயது சிறுமி விபரீத முடிவு…!!!

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களை பலரும் பயன்படுத்துவதால் அதில் இருக்கும் ஆபத்துக்களை யாரும் உணர்வதில்லை. இந்த நிலையில் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த கலீல் அகமது ,…

Read more

Other Story