மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி…. இளம்பெண்ணிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள நெ.1 டோல்கேட் மாருதி நகரில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு மருத்துவத்துறையில் மயக்கவியல் பிரிவில் வேலைக்காக நந்தினி பிரபல இணையதளத்தில் தனது சுய விவரங்களை பதிவு செய்துள்ளார்.…
Read more