விளையாடி கொண்டிருந்த சிறுமிகள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தண்டியனேந்தல் கிராமத்தில் தமிழ் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ப்ரீத்தி அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளிக்கு செல்லும்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ப்ரீத்தி பள்ளி சீருடையில் வீட்டிலேயே இருந்துள்ளார்.…

Read more

“நீ தான் அப்படி செய்தாய்”…. கல்லூரி மாணவரை தாக்கிய ஆம்புலன்ஸ் டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி பகுதியில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தனுஷ் விழுப்புரம் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் தனது வீட்டிற்கு எதிரே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

தோல்வியில் முடிந்த ஒருதலை காதல்…. வாலிபர் இறப்பில் திடீர் திருப்பம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விராட்டிக்குப்பம் கணேஷ் நகர் பகுதியில் இருக்கும் முட்புதரில் நேற்று முன்தினம் எரிந்த நிலையில் வாலிபர் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த போது போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை…

Read more

மகனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிய பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவனசந்திரம் கிராமத்தில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சுளா தனது மகனுக்கு தவணைத் தொகை செலுத்தும் முறையில் மோட்டார் சைக்கிளை புதிதாக…

Read more

காதலனை கரம் பிடித்த பி.எட் பட்டதாரி…. காவல் நிலையத்தில் தஞ்சம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மைக்கேல் பட்டியில் தேவநேசன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஜோஸ் ஆஸ்லி என்ற மகள் உள்ளார். இவர் பி.எட் படித்து முடித்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி தனது மகள் காணாமல் போனதாக தேவநேசன் காவல் நிலையத்தில் புகார்…

Read more

கூகுள் பே யூஸ் பண்ண மாட்டீங்களா…? மதுக்கடை விற்பனையாளர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் மதுபான கடையில் மணி(46) என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று கடையை திறந்து விற்பனை செய்து கொண்டிருந்த போது அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இன்னாச்சி என்பவர் மதுபானம் வாங்கிக் கொண்டு கூகுள் பே மூலமாக…

Read more

சைபர் கிரைம் குற்றங்கள்…. கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…. போலீசாரின் முயற்சி…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் போலீசார் சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவ மீனா, மனோஜ் ஆகியோர் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை…

Read more

பாய்லரில் கொதித்து கொண்டிருந்த சாய நீர்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்பட்டி இந்திராநகர் 6-வது கிராஸ் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருஞானம் நகரில் இருக்கும் சாயப்பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 7- ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பாய்லரில் கொதித்துக் கொண்டிருந்த…

Read more

அடக்கடவுளே… திருட வந்த வீட்டிலேயே படுத்து தூங்கிய திருடன்… கைது செய்த போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடுவிக்கோட்டையில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டின் வெளிக்கதவு திறந்திருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் காவல்துறையினருக்கு…

Read more

15,176 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்… முதல்வரின் சூப்பர் அறிவிப்பு…. ஆணை வழங்கிய கலெக்டர்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு  வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்து தமிழக முதல்-அமைச்சர்பட்டது. அதற்கான ஆணை வழங்கும் விழா அம்மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது. இந்நிகழ்வு  கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் 353 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. தலைதெறிக்க ஓடிய கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரங்கமலை கணவாய் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் . அப்போது போலீசாரை பார்த்ததும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 7 பேர்…

Read more

தாயை பார்க்க சென்ற மகன்…. துரத்தி, துரத்தி கொட்டிய மலை தேனீக்கள்…. தீவிர சிகிச்சை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளவிகரடு பகுதியில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பொன்னம்மாள் அப்பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது பொன்னம்மாளை பார்ப்பதற்காக அவரது மகன்…

Read more

ஏலச்சீட்டு நடத்திய பள்ளி தலைமை ஆசிரியர்…. இவ்வளவு லட்சம் பண மோசடியா…! போலீஸ் விசாரணை…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார் (52). பின்னல்வாடி அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் சேர்ந்தநாடு என்ற கிராமத்தை சேர்ந்த ஆபிரகாம் பிரகாஷ் என்பவர் சீட்டு போட்டுள்ளார். இந்நிலையில்…

Read more

மயங்கி கிடந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் ஸ்ரீபாரத்(29) என்ற மகன் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ஸ்ரீபாரத் தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து…

Read more

தோழியின் வீட்டிற்கு சென்று…. பெண்கள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரங்காடு வடக்கு தெருவில் ஜாஸ்மின் சுதா(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெயராணி(20), ஜெயலட்சுமி(22) ஆகியோருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர். அவ்வபோது இருவரும் ஜாஸ்மின் சுதாவின் வீட்டிற்கு வந்து…

Read more

“காதல் விவகாரம்”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராஜாஜி நகரில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காதல் விவகாரம்…

Read more

பயங்கர தீ விபத்து…. 25-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து நாசம்…. விடிய, விடிய போராடிய தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலசங்கரன்குழி வடலிவிளை பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கண்ணக்குறிச்சி பகுதியில் சொந்தமாக தும்பு ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் காய வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தும்புகளில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்த…

Read more

“ஒரு வீட்டில் 2 குடும்பங்கள்”…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளியனூர் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களில் 89 குடும்பத்தினரை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சேகர் தலைமையில் கிளியனூர்…

Read more

கஞ்சா விற்பதாக கூறி தாக்குதல்…. மிரட்டல் விடுத்த 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி 21-வது வட்டத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் அசோக் குமார் என்பவரும் வசித்து வருகிறார். கடந்த 1 வருடத்திற்கு முன்பு அசோக் குமார் கஞ்சா விற்பதாக கூறி மணிகண்டன் பொதுமக்களுடன் சேர்ந்து அவரை…

Read more

“மதம் பிடித்திருக்கிறது”…. கார்களை குத்தி சேதப்படுத்திய காட்டு யானை…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை நவமலை, ஆழியாறு பகுதிகளில் சுற்றி திரிகிறது. நேற்று முன்தினம் நவமலை மின்சார வாரிய குடியிருப்புக்குள்…

Read more

இ-மெயில் ஐடியை ஹேக் செய்த ஊழியர்…. மனைவி அளித்த புகார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பி.என் புதூரில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து…

Read more

கண்டெய்னரில் சென்ற பணம்…. விமானத்தில் ஹரியானா பறந்த கொள்ளையர்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பணத்தை கண்டெய்னரில் அனுப்பி விட்டு கொள்ளையர்கள் விமானத்தில் ஹரியானா பறந்துள்ளனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் பகுதிகளில் இயங்கிவந்த  4 ஏடிஎம் இயந்திரங்களில் நடந்த கொள்ளை தொடர்பாக போலீஸ்…

Read more

இன்றைய (17.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

  • February 17, 2023
இந்த மாவட்டத்தில் மார்ச்-4 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை…. முக்கிய அறிவிப்பு…!!

அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு மார்ச் 4ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் மார்ச்…

Read more

தங்கம் வென்ற முன்னாள் இந்திய கால்பந்து வீரர் காலமானார்…! சோகம்…!!!

முன்னாள் கால்பந்து வீரரும், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவருமான துளசிதாஸ் பல்ராம் உடல்நலக்குறைவால் காலமானார். 1951 – 1962 காலகட்டத்தில் இந்தியாவுக்காக விளையாடிய இவர் 1962ல் நடந்த ஆசிய கோப்பையில் தங்கம் வென்றார். 1956ல் மெல்போர்ன், 1960ல் ரோம் ஒலிம்பிக்…

Read more

காதல் திருமணம் செய்த இரண்டு மாதத்தில் இளம் பெண் தற்கொலை… இதுதான் காரணமா…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் அருகே உள்ள பால்குளம் கிராமத்தில் வசித்து வந்த செல்வம் – வனிதா தம்பதியினரின் மகள் பிரியங்கா (20). இவர் காரைக்குடியை அடுத்த ஆராவயலில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடன் பணிபுரிந்த…

Read more

மோதி கொண்ட பேருந்துகள்…. பெண் போலீஸ் உள்பட 10 பேர் காயம்…. கோர விபத்து…!!

செங்கோட்டையிலிருந்துஅரசு பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆனந்தன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நவாச்சாலை அருகே இருக்கும் அளவில் திரும்ப முயன்றபோது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து அரசு பேருந்தின் மீது மோதியது. இந்த…

Read more

மக்கள் குறைதீர்க்கும் முகாம்… பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு திலீப் பிராங்கிளின் கென்னடி முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் போலீஸ்…

Read more

கேக் மீது விஷம் தடவிய தந்தை…. மகள்களுக்கு கொடுத்து தற்கொலைக்கு முயன்ற வியாபாரி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சின்னபேராலி கிராமத்தில் பழைய இரும்பு வியாபாரியான முரளி குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அட்சயா(10), அகல்யா(7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முரளி குமாரின் மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில்…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… பஸ் ஊழியருக்கு குவிந்த பாராட்டுக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் நாகை வழித்தடத்தில் சம்பவத்தன்று தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் தோப்பு துறை பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகள் ஜெயபாரதி நாகைக்கு பயணம் செய்துள்ளார். இந்நிலையில் அவர் அணிந்திருந்த ஒரு பவுன்…

Read more

இடையூறு செய்யும் குரங்குகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் குரங்குகள் சுற்றி திரிகிறது. இந்த குரங்குகள் வீட்டின் மாடியில் உலர வைத்திருக்கும் சமையல் பொருட்கள், துணிகளை சேதப்படுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் குரங்குகள் ஒன்றோடு ஒன்று சண்டை போடுவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துவதால்…

Read more

நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு… விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் அருகே உள்ள மேலராமன் சேத்தி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் சாருஸ்ரீ  நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் நெல்லின் தரம் குறித்தும், சரியான…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வியாபாரிக்கு சிறை தண்டனை…. நெல்லை நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தள்ளு வண்டியில் கோழி கடை அமைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு 6 வயது சிறுமிக்கு சேகர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொண்டங்கி பகுதியில் காணை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏரி பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஐயப்பன், அந்தோணி, ஏழுமலை ஆகிய 3 பேரையும் போலீசார்…

Read more

ஐஸ்கிரீம் மாற்றி கொடுத்த ஹோட்டல் நிர்வாகம்…. ரூ.5 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு பேச்சிமுத்து தனது நண்பருடன் பாளையங்கோட்டையில் இருக்கும் ஹோட்டலில் உணவு சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து 2 மில்க் வித் ஐஸ் கிரீமை பேச்சிமுத்து ஆர்டர் செய்துள்ளார். ஆனால்…

Read more

மக்களே… நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு பாருங்க…!!

மதுரை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது. இதன் காரணமாக  மதுரை திருப்பாலை மற்றும் மகாத்மாகாந்தி நகர் துணை மின் நிலையங்களில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம்,…

Read more

வரதட்சணை கேட்டு தொந்தரவு…. கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு செந்திலுக்கும் பானு ரேகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் திருமணத்தின்போது பானுவின் குடும்பத்தினர் 70 பவுன்…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… கரும்பு விவசாயிகள் தபால் மனு அனுப்பும் போராட்டம்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அடுத்த மொளசி தபால் நிலையத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் சுப்பையா தலைமை தாங்கி பேசியுள்ளார். இதில் பல்வேறு கோரிக்கைகளை…

Read more

வீடியோ ஆதாரம் சமர்ப்பிப்பு…. குடிபோதையில் தகராறு செய்த போலீஸ்காரர்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மேற்கு காவல் நிலையத்தில் அபி என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தைப்பூசம் நிகழ்ச்சிக்காக கோவை மருதமலை கோவிலுக்கு பாதுகாப்பு பணிக்கு அபி அனுப்பி வைக்கப்பட்டார். விழா…

Read more

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் அருகே ராயபுரம் வடக்கு தெருவில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளி ஆன இவர் சம்பவத்தன்று வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டில் கொள்ளை…

Read more

வெந்நீர் பாத்திரம் மீது விழுந்த குழந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை கலகம் பாடி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குஷ்பூ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய கிஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிஷாந்த் வீட்டிற்கு வெளியே விளையாடிக்…

Read more

உளுந்து பயிரில் டி.ஏ.பி கரைசல் தெளிப்பது எப்படி…?? வேளாண்மை இயக்குனர் விளக்கம்…!!!!

உளுந்து பயிரில் டி.ஏ.பி கரைசல் தெளிப்பது குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, உளுந்து பயரில் 25 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறுவதற்கு இரண்டு சதவீத…

Read more

பள்ளிக்கு சென்ற மாணவிகள்…. அக்காள்-தங்கை உள்பட 4 பேர் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணபுரி பகுதியில் அக்காள்- தங்கையான 16 மற்றும் 14 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் முறையே 10, 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு சிறுமிகளும் சாமிநாதபுரம், அரிசிபாளையம்…

Read more

கழிவு நீரை பொது இடங்களில் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்… மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை…!!!!

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தஞ்சை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் இதர வகை கட்டிடங்களில் இருந்து தனியார் கழிவு நீர் வாகனங்கள் மூலமாக எடுக்கப்படும்…

Read more

ஒரே நாளில் 120.68 டன் பிளாஸ்டிக் கழிவுகள்…. மாவட்ட கலெக்டர் நேரடி ஆய்வு…. தீவிர பணி…!!

திருச்சி மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னூர் உழவர் சந்தை, வயலூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் பிரதீப்…

Read more

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு – பிலிப்பட்டி அரசுப்பள்ளிக்கு நாளை விடுமுறை..!!

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிக்கு விடுமுறை அறிவித்த நிலையில் நாளையும் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து தொடக்க கல்வி அலுவலர்…

Read more

‘ஊதியம் வழங்க வேண்டும்’…. 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்…. காத்திருப்பு போராட்டம்…!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி என இரு மாதத்திற்கான  ஊதியத்தை வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனை கண்டித்து தோட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்திருப்பினும் ஊதியம்…

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண்…. கொடூரமாக தாக்கி என்ஜினீயர் செய்த செயல்…. பரபரப்பு வாக்குமூலம்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வீட்டில் தனியாக பெண் ஒருவர் இருந்துள்ளார். அவரை கம்பியால் தாக்கிய அந்த நபர், பின் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். என்ஜினீயரான அந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில் …

Read more

புதுமாப்பிள்ளை தற்கொலை…. இதுதான் காரணமா….? சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாதாபுரம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விக்னேஷுக்கு காஞ்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை…

Read more

சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்… மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற ஏப்ரல் 15-ஆம் தேதி திருநங்கைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை ஊக்குவிக்கும் விதமாக…

Read more

Other Story