“அமைச்சர் டூ எதிர்க்கட்சி தலைவர்… 3-ம் இடத்தில் அதிமுக… 15 வருஷம் வாழ்ந்த பசுமை வழிச்சாலை அரசு இல்லத்திற்கு விடை கொடுத்தார் இபிஎஸ்..!!
சென்னை பசுமை வழிச்சாலையில் தமக்கு ஒதுக்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி முறைப்படி காலி செய்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், ‘செவ்வந்தி’ என்று அழைக்கப்படும் இந்த அரசு இல்லத்தில்…
Read more