Breaking: காலையிலேயே சோகம்..! அதிமுக கட்சியின் முன்னால் எம்எல்ஏ ஓஎஸ் அமர்நாத் காலமானார்…!!!!

அதிமுக கட்சியின் முன்னால் எம்எல்ஏ ஓஎஸ் அமர்நாத் தற்போது உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார். இவர் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று கடந்த 1991 முதல் 1996 வரை எம்எல்ஏவாக இருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

Read more

Breaking: அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராட்டம்… வெளி மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட நிர்வாகிகள் கைது… அதிர்ச்சிகள் தவெகவினர்…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் திருட்டு சந்தேகம் வழக்கில் கைது செய்யப்பட்டு போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில்…

Read more

“SORRY வேண்டாம், உயிரின் மதிப்பு தெரியுமா.? நீதிதான் வேண்டும்”… போராட்ட களத்தில் குவிந்த தவெக தொண்டர்கள்… சற்று நேரத்தில் வருகிறார் விஜய்..!!!!

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் சாலையில் போராட்டம் நடைபெற இருக்கும் நிலையில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார். அதாவது திருப்புவனம் பகுதியில் அஜித்குமார் என்பவரை நகை திருட்டு வழக்கில் கைது செய்து அடித்து கொலை…

Read more

“மகளின் வருமானத்தில் வாழ்கிறார்”… அவமானத்தால் டென்னிஸ் வீராங்கணையை சுட்டுக்கொன்ற தந்தை… தூக்கில் போட சொல்லி கதறல்…!!!!

ஹரியானா: குருக்ராமில் 25 வயது டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வியாழக்கிழமை மதியம் சுமார் 2 மணி அளவில், கிச்சனில் முதல் தளத்தில் உணவு சமைத்து கொண்டிருந்த ராதிகாவை, அவரது தந்தையான…

Read more

“கட்சிப் பதவி வேண்டாம்”… காட்பாடி தொகுதி மட்டும் போதும்… அடம்பிடிக்கும் அமைச்சர் துரைமுருகன்..? திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன..?

திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் 50 ஆண்டுகாலமாக எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் தொடர்ந்து காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறும் நிலையில் அடுத்து வரும் தேர்தலிலும் காட்பாடி பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் கருணாநிதியின் சட்டசபையில் நீண்ட நாள் எம்.எல்.ஏவாக இருந்தவர்…

Read more

“ஒரு நொடியில் கலைந்த கனவு”.. திருமணமான 2-வது நாளில் 8 பவுன் தங்கத் தாலியுடன் வீட்டை விட்டு ஓடிய புது பெண்… விரக்தியில் புது மாப்பிள்ளை விபரீத முடிவு..!!!

நாமக்கல் மாவட்டம் வடகரை ஆத்தூர் பகுதியில் சிவ சண்முகம் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். இதன் காரணமாக திருமண புரோக்கர்கள் மூலம் இரண்டாம் திருமணத்திற்கு பெண் தேடி வந்த…

Read more

“144 மா.செக்களையும் நீக்கிவிடுவேன்”… இனியும் இது நடந்தால் என்னால் கட்சி நடத்த முடியாது… விசிக நிர்வாகிகளுக்கு திருமா கடும் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரமாக களப்பணிகளை ஆட்சி வருகிறது. அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில் திமுக கூட்டணியில் களம்…

Read more

பேட்மிண்டன் விளையாடிய சிறுவன்..! “ஏசி வயரை தொட்டதும் தூக்கி வீசப்பட்டு நொடியில் பலியான சோகம்”… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

மும்பை அருகே ஒட்டிய நைகான் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட சோகமான விபத்தில், 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயதான ஆகாஷ் சந்தோஷ் சாஹு என்ற மாணவர், வெள்ளிக்கிழமை மாலை தனது…

Read more

திருமணமாகி 3 மாதம் தான் ஆகுது… “கணவனை ஆற்றில் தள்ளிவிட்ட செல்பி புள்ள”… கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் அருகே தாதப்பா (29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக கந்தம்மா (27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில்…

Read more

OMG: வீட்டில் சமையல் செய்யும்போது திடீரென வெடித்து சிதறிய குக்கர்… துடிதுடித்து பலியான பெண்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ராஜலட்சுமி (55) என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மதியம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். இவர் குக்கரில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக அது வெடித்து சிதறியது. குக்கர் வெடித்த வேகத்தில்…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே பயங்கர ரயில் விபத்து… மளமளவென தீ பிடித்து எரியும் பெட்டிகள்… மீட்பு பணிகள் தீவிரம்..!!!!

திருவள்ளூர் அருகே தற்போது சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை மற்றும் அரக்கோணம் வழிதடத்தில் திருவள்ளுவர் அருகே சரக்கு ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 5 பெட்டிகளுக்கு தீ மளமளவென பரவியுள்ளது.…

Read more

Breaking: காலையிலேயே அட்டூழியம்…! தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை…!!!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் கட்ச தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று இரண்டாயிரத்திற்கும்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! “அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… ஆசிரியர் கைது… சேலத்தில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி பகுதியில் ஊராட்சி…

Read more

அடக்கொடுமையே..! “தலைக்கேறிய வெறி”… ஆத்திரத்தில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்… ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா…?

கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில், கடன் திருப்பிச் செலுத்தும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறின்போது, 30 வயதான வித்யா என்ற பெண்ணை அவரது கணவர் விஜய் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவ்வனகிரே மாவட்டம் சன்னகிரி தாலுகாவை சேர்ந்த இந்த தம்பதிகள்,…

Read more

கொல்கத்தா IIM கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்..! “மகள் சொன்னது அனைத்தும் பொய் என சொன்ன தந்தை”… கைதானவர் நிரபராதியா..? வெளியான புதிய பரபரப்பு தகவல்…!!!!

மத்திய பிரதேச மாநிலம் கொல்கத்தாவில் கடந்த வருடம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் சட்ட கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்…

Read more

“தமிழக பள்ளிகளில் ப வடிவ இருக்கைகள்”.. சினிமா பார்த்து மாணவர்களின் நலனை சீரழிப்பதா..? கொந்தளித்த பாஜக… பரபரப்பு அறிக்கை..!!!!

தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு ‘ப’ வடிவ அமைப்பில் அமரும் வகையில் வகுப்பறை இருக்கைகள் அமைக்கப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவு தொடர்பாக தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதை “சினிமா காட்சியைப் பார்த்து எடுக்கப்பட்ட நிர்வாக முடிவு” என…

Read more

அனல் பறக்கும் அரசியல் களம்..! சேப்பாக்கத்தில் அதிரடியாக களமிறங்கும் விஜய்…. “16+12 நிபந்தனைகள்”.. இன்று நடைபெறும் மெகா சம்பவம்…பரபரப்பில் தவெகவினர்..!!!!

🛑 போராட்டம் தொடர்பான முக்கிய அம்சங்கள்: 📌 நேரம்: ஜூலை 13 காலை 10 மணி முதல் 11 மணி வரை 📌 இடம்: தூர்தர்சன் சாலை, சேப்பாக்கம் (200–300 மீட்டர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது) 📌 வழங்கிய அனுமதி: சென்னை காவல்…

Read more

தவெக தலைவர் தலைமையில் நாளை நடைபெறும் போராட்டம்..! “போலீஸ் நிபந்தனைகளுடன் 12 கட்டுப்பாடுகளை விதித்த விஜய்”… என்னென்ன தெரியுமா..?

தமிழக வெற்றி கழகம் (தாவெக) சார்பில் நடிகர் விஜய் தலைமையில் ஜூலை 13ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,  தலைமையிலிருந்து 12 முக்கிய அறிவுறுத்தல்கள்…

Read more

Breaking: தமிழக அரசியல் களத்தில் முதல்முறையாக..! “நாளை விஜய் நடைபெறும் மெகா போராட்டம்”… 16 கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை… முழு விவரம் இதோ..!!!

சென்னை: நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் தமிழக வெற்றி கழகம் (தாவெக) நாளை (ஜூலை 13) காலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்சன் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கின்றது. கிட்டத்தட்ட 2000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாகவும், போலீசார் 16 கடுமையான நிபந்தனைகளுடன்…

Read more

“செல்போனில் அந்தரங்க வீடியோக்கள்”… சென்னை கூவம் ஆற்றில் இளைஞரை கொன்று வீசிய தம்பதி… வசமாக சிக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள்… பரபரப்பு பின்னணி..!!

சென்னையில் உள்ள கூவம் ஆற்று கரையில் கடந்த ஜூலை 8ஆம் தேதி 25 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம், தற்போது அதிர்ச்சி விளைவிக்கும் கொலை வழக்காக மாறியுள்ளது. சென்னை எம்.எஸ்.நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறம் சடலம்…

Read more

உச்சகட்ட கிளாமர்..! “வாய்ப்பிளக்க வைத்த நடிகை யாஷிகா ஆனந்த்”… லேட்டஸ்ட் போட்டோவால் சொக்கிப்போன ரசிகாஸ்…!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகை யாஷிகா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும்…

Read more

என்னோட ஆசைக்கு இணங்கலனா வாழ்க்கையை சீரழித்து விடுவேன்…! தொடர்ந்து பாலியல் டார்ச்சர் செய்த பேராசிரியர்… கல்லூரி வளாகத்தில் தீக்குளித்த மாணவி… பரபரப்பு சம்பவம்..!!!!

ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள பகீர் மோகன் கல்லூரியில் பயின்று வந்த ஒரு பெண் மாணவி, தன்னுடைய துறைத் தலைவர் சமீர் குமார் சாகு அவருக்கே தொடர்ச்சியாக பாலியல்  தொல்லை கொடுத்ததோடு அதற்கு சம்மதிக்காவட்டால்  எதிர்காலம் நன்றாக இருக்காது படிப்பை சீரழித்து…

Read more

“காபியில் எச்சில் துப்பினால் ரூ.1000 தருகிறேன்”… திடீரென அழைத்து சென்று டிமாண்ட் செய்த வாலிபர்… தலை தெறிக்க ஓடிய பெண்… வைரலாகும் பதிவு..!!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமூக ஊடகமான ரெடிட் (Reddit) மூலம் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சிகர அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஸ்டார்பக்ஸ் காபி, மென்மையான பேச்சு, மரியாதையுடன் நடந்துகொண்ட ஒருவன் என ஆரம்பமான அந்தச் சந்திப்பு, பிறகு அவமானகரமான தருணமாக…

Read more

“உங்க திறமையை பாராட்டணும்”.. ஆனால் கரணம் தப்பினால் மரணம் நிச்சயம்… வினோத ஸ்டண்ட்… நெட்டிசன்களை பயத்தில் ஆழ்த்திய வீடியோ…!!

ஸ்டண்ட் என்பது எல்லோராலும் சுலபமாக செய்யக்கூடிய ஒன்று அல்ல. இது மிகுந்த பயிற்சி, துணிச்சல் மற்றும் கடுமையான உழைப்பை தேவைப்படும் கலையாகும். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான ஒரு வீடியோவில், வலிமையான இளைஞர் ஒருவர் பிக்அப் வேனில் விஸ்வரூபமாக ஸ்டண்ட் செய்து…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! ஐஐஎம் கல்லூரி வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை…! கொல்கத்தாவில் பரபரப்பு…!!!

இந்தியாவின் சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்திய மேலாண்மை கழகம் (IIM) – கொல்கத்தாவில்  படிக்கும் மாணவி ஒருவர், ஹாஸ்டல் வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read more

பெண்ணின் தலைமுடியை இழுத்த குரங்கு..! “உனக்கு அறிவே இல்லையா, இப்படியா செய்வ”..? அடி போட்டு தரதரவென இழுத்து சென்ற மற்றொரு குரங்கு.. சிரிப்பூட்டும் வீடியோ..!!!

உகாண்டாவின் மலைப் பகுதியில் சுற்றுலா சென்றிருந்த பெண் பயணி ஒருவருக்கும் சுற்றியிருந்த குரங்குகளுக்கும் இடையே ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘Mountain Gorillas’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்த வீடியோவில், அந்த பெண்ணின் தலைமுடியை ஒரு குரங்கு இழுத்து…

Read more

ஸ்கூல் வந்துட்டு..! ஆட்டோவை நிறுத்துங்க..! சொல்லிய கேட்கல… பட்ட பகலில் கடத்த முயற்சி.. காம்பஸால் 2 பேரை குத்திவிட்டு புத்திசாலித்தனமாக தப்பிய மாணவி…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் ஒரு 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் சென்றுள்ளார். இந்த மாணவி ஏறிய ஆட்டோவில் ஏற்கனவே ஒருவர் இருந்த நிலையில் ஸ்கூல் வந்த பிறகும் ஆட்டோ…

Read more

“என் உயிர் நாடி”.. எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை… எல்லாமே பொய் தான்… உண்மையை போட்டுடைத்த வைகோ…!!!

திமுக கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை முற்றிலும் பொய்யானவை என மறுத்து, திராவிட இயக்கத்தின் தொடர்ச்சிக்காக தங்களது கூட்டணி உறுதியாக இருப்பதாக மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். திமுகவின் உயர்நிலை குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களில் தங்களது முடிவுகளை…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! “ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் கதறிய குழந்தைகள்”… மொத்தம் 18 சிறுமிகள்…திடுக்கிட வைக்கும் தகவல்… செங்கல்பட்டில் பயங்கரம்..!!!!

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகம் ஊமனாம்சேரி பகுதியில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது இங்கு தங்கி இருந்த 18 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காப்பகத்தின் உரிமையாளர்…

Read more

“கோவில் திருவிழாவிற்கு சென்ற சிறுவர்கள் திடீர் மாயம்”… தேடி அலைந்த பெற்றோர்… குளத்திலிருந்து மீட்கப்பட்ட 3 சடலங்கள்… தஞ்சையில் அதிர்ச்சி…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவேங்கை புடையான்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்து வயதில் மாதவன் என்ற மகன் இருந்துள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் 10 வயது மகன் பாலமுருகன், ஸ்ரீதர் என்பவரின் எட்டு வயது மகன்…

Read more

“எங்க ஊர்ல சாலை இல்ல”… பிரசவத்திற்கு ஹாஸ்பிடலுக்கு போக சேறும் சகதியும் நிறைந்த… வீடியோ வெளியிட்ட கர்ப்பிணி பெண்கள்… இணையத்தில் படு வைரல்…!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் காதி குர்த் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் இருவர் ஹாஸ்பிடலுக்கு பிரசவத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை எனவும் எனவே சாலை வசதி அமைத்து தாருங்கள் எனவும் கூறி…

Read more

வேலியே பயிரை மேய்ந்தார் போல.. “பாதுகாக்க வேண்டிய தந்தையே பெற்ற மகளை”… தாயிடம் கதறிய 16 வயது சிறுமி… குலை நடுங்க வைக்கும் உண்மை..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் கோத்வாலி கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒரு 45 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் வசித்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். பொதுவாக பெற்ற தந்தைகள் பிள்ளைகளுக்கு…

Read more

“பெத்த பிள்ளைகள் செத்தாலும் பரவாயில்லை”.. கள்ளக்காதலனுடன் நான் வாழனும்… 3 மகன்களை இரக்கமே இல்லாமல் கொன்ற தாய்… தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அவுரையா பகுதியில் தேவர் பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரியங்கா என்ற பெண் வசித்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் இருந்துள்ளனர். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் ஆஷிஷ் என்ற வாலிபருடன்…

Read more

“என் மகளை வேறு ஸ்கூல்ல சேர்க்கணும்”… செலுத்திய கல்வி கட்டணத்தை திருப்பி கேட்ட விவசாயி… கூடுதல் பணம் கேட்டு அடித்தே கொன்ற பள்ளி தாளாளர்… பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்பானி மாவட்டத்தில்  உள்ள பூர்ணா பகுதியில் ஜெகநாத் ஹெங்டி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தன்னுடைய மகளை படிக்க வைத்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அங்கு…

Read more

Breaking: அனல் பறக்கும் அரசியல் களம்..! “விஜயுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை”… NDA கூட்டணிக்குள் வரும் TVK…? அமித்ஷா அதிரடி..!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்துள்ள நிலையில்…

Read more

இபிஎஸ்-க்கு ஷாக்…! “அதிமுக-பாஜக கூட்டணியில் விஜய்”…? தமிழ்நாட்டில் நிச்சயம் கூட்டணி ஆட்சிதான்… மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திய அமித்ஷா..!!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட…

Read more

“இன்ஸ்டாவில் ஆபாச போட்டோ”… தொடர்ந்து மனைவிக்கு டார்ச்சர் கொடுத்த வாலிபர்… அட்வைஸ் செய்து அனுப்பிய நடிகர்… என்னதான் நடந்தது.?

கன்னட டிவிகளில் வெளியான காமெடி கலாட்டா என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் சஞ்சு பசய்யா. இவரது மனைவி பல்லவி. இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வசித்துவரும் நிலையில் கடந்த…

Read more

Breaking: தங்கம் விலை 3 நாளில் சவரனுக்கு‌ ரூ.1120 உயர்வு… வெள்ளி விலை ஒரே நாளில் ரூ‌.4000 உயர்வு… ஷாக் கொடுக்கும் செய்தி…!!!!

சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு…

Read more

“கோவில் வளாகத்தில் கொட்டும் மழையில்”… ஆண்களும் பெண்களும் பயங்கர சண்டை… இப்படி அடிச்சுக்கிறார்களே… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கதுஷ்யம் கோயிலில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவம், இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கும் அங்கு உள்ள உணவக, பொருள் விற்பனையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை,  தாக்குதலாக மாறியது. இந்த சம்பவம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே..! “இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை”… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாம உடனே கிளம்புங்க..!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் அட்டைகள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று சென்னையில் ரேஷன் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின்…

Read more

“இரும்பு வேலியில் மின்சாரம்”… கண்ணிமைக்கும் நொடியில் துடி துடித்து பலியான எருமை மாடு… அலட்சியத்தால் பறிபோன உயிர்… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள தானா முசோரி பகுதியில் ஒரு துயரமான சம்பவம் வெளியாகியுள்ளது. பூரே என்ற கால்நடை வளர்ப்பாளர், தனது இரண்டு எருமைகளை வழக்கம்போல அழைத்துச் சென்றபோது, அவற்றில் ஒன்றை மின் கம்பம் திடீரென தாக்கியது. அந்த மின் கம்பத்தில்…

Read more

“ஹோட்டலில் வாலிபருடன் உல்லாசம்”… திடீரென குழந்தைகளுடன் என்ட்ரி கொடுத்த கணவன்… அரைகுறை ஆடையில் சுவர் ஏறி குதித்து ஓடிய மனைவி… வைரலாகும் வீடியோ…!!!

சமீபகாலமாக கள்ளக்காதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குடும்ப உறவுகள் சீரழிந்து வருவதும், அதனால் ஏற்படும் வன்முறைகள் கூடுதலாக உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஓயோ ரூம்கள், இளைஞர்கள் மற்றும் சிலர் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக தொடர்ச்சியான புகார்கள் எழுந்துள்ளன.…

Read more

Breaking: எக்ஸ் மற்றும் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது…! டிஜிபி அலுவலகத்தில் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு புகார்…!!!!

பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறி வருகிறார்கள். கட்சியின் தலைவர் நான்தான்…

Read more

“நாட்டையே உலுக்கிய டென்னிஸ் வீராங்கனை படுகொலை”… முன்கூட்டியே திட்டமிட்ட தந்தை… பக்காவாக பிளான் போட்டு… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!!

ஹரியானாவின் குருகிராமில் 20 வயது டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் இவரது சொந்த தந்தை தீபக் யாதவ் (51). சம்பவம் நடந்த தினமான வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில்,…

Read more

Breaking: மாபெரும் அங்கீகாரம்..! செஞ்சி கோட்டையை உலக புராதன சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி புராதன கோட்டை முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழ்கிறது. சோழர் காலத்தில் சிங்கப்புரி என்று செஞ்சி அழைக்கப்பட்ட நிலையில் சோழர்கள் ஆட்சி பலவீனமடைந்த பிறகு குறுநில மன்னர் கோனார் வம்ச ஆட்சியை செஞ்சியில் 13-ஆம் நூற்றாண்டில்…

Read more

Breaking: ரயில் விபத்து..! “கேட் கீப்பரின் அலட்சியமே 3 குழந்தைகளின் மரணத்திற்கு காரணம்”… ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பங்கஜ் சர்மா.. பரபரப்பு தகவல்..!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மணாங்குப்பம் பகுதியில் நடந்த விபத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது கேட் மூடப்படாமல் இருந்த நிலையில் பள்ளி வாகனம் அந்த வழியாக சென்றபோது ரயில் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள்…

Read more

“என் வீட்டின் முன் வாகனங்களை நிறுத்தாதீங்க”… மீறினால் கடவுள் நிச்சயம் தண்டிப்பார்… இணையத்தில் வைரலாகும் போஸ்டர்… அவரு ரொம்ப பாவம் பா…!!

பெங்களூருவில் கார்க் பார்க்கிங் இடம் காண்பதைவிட உண்மையான காதலை காண்பது எளிது என்பார்கள். அந்தளவுக்கு அந்த நகரத்தில் கார் நிறுத்த இடம் பற்றாக்குறை. இந்நிலையில், பெங்களூரு கோரமங்கலா பகுதியில் வசிக்கும் ஒருவர், தன்னுடைய வீட்டின் வாசல் முன் வாகனங்கள்  தொடர்ச்சியாக நிறுத்தப்படுவதால்…

Read more

“பரிதாப நிலையில் சீமான்”… தமிழக மக்கள் விழுந்து விழுந்து சிரிக்காங்க… ஆடு மாடுகளுக்கு முன் பேச நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்… அமைச்சர் சிவசங்கர் கலகல…!!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் ஆடு மாடுகளின் மாநாடு நடத்தினார். அப்போது நான் ஆட்சிக்கு வந்தால் மாடு மேய்க்கும் வேலையை அரசு வேலையாகுவேன் என்றும் ஆடுகளுக்கும் ஓட்டுரிமை வழங்குவேன் என்றும் கூறினார். அதோடு வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும்…

Read more

“4-வது இன்னிங்ஸிலும் அவுட்தான்”… சரித்திர விபத்தால் முதலமைச்சரானவர் இபிஎஸ்… மக்கள் ஒன்னும் ஜெயிக்க வைக்கல… கார்த்தி சிதம்பரம் சுளீர்…!!!!!

சிவகங்கை தொகுதி எம்.பி. மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர் கார்த்தி சிதம்பரம், இன்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது, பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். பாஜகவினர் ஒவ்வொரு அமைப்பையும் “காவி மயமாக்கும்” முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் குற்றம்சாட்டினார். மேலும்,…

Read more

“கள்ளு குடிக்க சொல்வதும் ஆடு, மாடு மேய்க்க சொல்லுவதும் ஜாதி வெறியின் உச்சம்”… ஆர்எஸ்எஸ் பின்னணியில் தான் சீமான் இப்படி செய்கிறார்… வன்னியரசு பகிரங்க குற்றசாட்டு…!!!!

மதுரையில் நடந்த மாடுகள் பாதுகாப்பு மாநாட்டை தொடர்ந்து, அதை கடுமையாக விமர்சித்துள்ளார் வி.சி.க. துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு. தன் ‘எக்ஸ்’  வலைதளத்தில் அவர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “அழகு முத்துக்கோன் குருபூஜை விழாவையொட்டி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு,…

Read more

Other Story