அடக்கடவுளே..! “ஆம்லெட் உடன் வாழைப்பழம் சாப்பிட்ட தொழிலாளி”… நொடியில் பறிபோன உயிர்.. இப்படியா சாவு வரணும்..? அதிர்ச்சி சம்பவம்..!!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெந்தியடக்கா அருகே உள்ள பாருடக்கா பகுதியைச் சேர்ந்தவர் விஷாந்த் டிசோசா (52). அவர் ஒரு தனியார் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று விஷாந்த், சாலையோரம் அமைந்திருந்த ஒரு உணவகத்தில் ஆம்லேட் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை…

Read more

“திருமணமாகி 3 வருஷம் ஆகுது”… பலமுறை அழைத்தும் வீட்டிற்கு வர மறுத்த கணவன்… வேதனையில் தவித்த தலையாரி… கிராம நிர்வாக அலுவலகத்தின் முன் விபரீத முடிவு…!

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கெஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன், டி.குன்னத்தூரில் கிராம தலையாரியாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சோனியா (34) செங்குளம் பகுதியில் தலையாரியாகப் பணியாற்றினார். இருவருக்கும் திருமணம் நடந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ளது. இதில்…

Read more

“4 வருஷத்திற்கு முன் ரகசிய திருமணம்”… கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்த கணவன்… வெறுப்படைந்த மனைவி… வீட்டின் மாடியில் பிணமாக கிடந்த கொடூரம்…!!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி பகுதியை சேர்ந்த அருள்பாண்டி (38) என்பவர், லாரி டிரைவராக பணியாற்றி வந்தவர். அவரும் அதே கிராமத்தை சேர்ந்த அம்மு (28) என்பவரும் காதலித்து 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள்…

Read more

“நடிகை சாய் பல்லவி, அனிருத் முதல் எஸ்.ஜே சூர்யா வரை”… தமிழக அரசின் கலைமாமணி விருது பெரும் பிரபலங்கள்… யார் யார் தெரியுமா..? முழு விவரம் இதோ..!!

தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘கலைமாமணி’ விருதுகள் பெறும் கலைஞர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  2021, 2022, 2023 ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுடன், தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருது பட்டயமும்…

Read more

Breaking: அமைச்சர் ஐ. பெரியசாமி திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் திமுகவினர்…!!!

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உடல் நலக்குறைவின் காரணமாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் கடுமையான வயிற்று வலியின் காரணமாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில்…

Read more

பரபரப்பு…! அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… அதிர்ச்சியில் நிர்வாகிகள்..!

ராயப்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அ.தி.மு.க.) தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைக்கப்படும் என மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று (செப். 23) இரவு வந்த இந்த மின்னஞ்சல் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல்…

Read more

காட்டில் நடந்த திகில்… “குட்டி வரிக்குதிரையை குறிவைத்த சிங்கம்”… தந்திரத்தோடு புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி காப்பாற்றிய தாய்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் வனவிலங்குகள் தொடர்பான காணொளிகள் பெரும்பாலும் வைரலாகி வருகின்றன. தற்போது, அதில் ஒன்று பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இதில், சிங்கம் ஒரு குட்டி வரிக்குதிரையை இரையாக்க முயற்சிக்க, அதன் தாய் அதிரடி தந்திரத்துடன் அதைப் பாதுகாப்பது காணப்படுகிறது. காணொளியில், இரு…

Read more

Breaking: காஞ்சிபுரம் டிஎஸ்பி கைதான விவகாரம்..! “தனிப்பட்ட விரோதத்தால் சிறைக்கு அனுப்பிய நீதிபதி”… நடவடிக்கை எடுக்க பரிந்துரை..!!!

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை ஐகோர்ட் விஜிலன்ஸ் பதிவாளர் தாக்கல் செய்துள்ளார். காஞ்சிபுரத்தில், வன்கொடுமை தடுப்பு…

Read more

“அந்த சீட்டு எனக்கு தாண்டி உன்ன சும்மா விடமாட்டேன்”… ரயிலில் குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள்.? தடுக்க வந்த ஆண்களுக்கும் பளார்… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் இருந்து டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் வரை இயக்கப்படும் கோண்ட்வானா எக்ஸ்பிரஸ் (ரயி. எண் 22182) ரயிலின் பொதுப் பெட்டியில், இருக்கைக்காக பெண்கள் இடையே ஏற்பட்ட சண்டை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக…

Read more

“என் புள்ளையவே சாப்பிட பாக்கியா”… சிங்கிளா நின்று சிங்கக் கூட்டத்தையே விரட்டிய தாய் எருமை… ஓடோடி வந்து உதவிய தோழிகள்…. வைரலாகும் ஆச்சரிய வீடியோ.!!!

சிங்கங்கள் காட்டின் ராஜாக்கள் என்றாலும், பெண் சிங்கங்களே அதற்கான உண்மையான வேட்டையாடுபவர்கள். ஆனால் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகிய ஒரு வீடியோ, ஒரு தாய் எருமையின் துணிச்சலையும், அதன் கூட்டத்தின் ஒற்றுமையையும் உலகறிய செய்துள்ளது. இரைக்கும் மற்றும் வேட்டையாடுபவருக்கிடையேயான இக்காட்சி, விலங்குகள்…

Read more

“ரசிகர்களை உற்சாகப்படுத்த வாளை சுழற்றிய நடிகர் பவன் கல்யாண்”… கண்ணிமைக்கும் நொடியில் உயிர் தப்பிய பாதுகாவலர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஆந்திர மாநில துணை முதல்வரும், திரைப்பட நடிகருமான பவன் கல்யாண் நடித்து வரும் ‘They Call Him OG’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய பிரமாண்ட விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது, மேடைக்கு வந்த பவன் கல்யாண், ரசிகர்களை உற்சாகப்படுத்தும்…

Read more

“பாலியல் புகார்”… அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக் கூறி நடிகை சாந்தினி தொடர்ந்த வழக்கு… தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!!!

அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், முன் ஜாமீன் கோரி மணிகண்டன் தாக்கல்…

Read more

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10… ஒரு நாளைக்கு ரூ.15 கோடி, மாசத்துக்கு ரூ.450 கோடி, ஒரு வருஷத்துக்கு ரூ.5400 கோடி… “ஒப்புக்கொண்ட திமுக அமைச்சர்”… புயலை கிளப்பிய இபிஎஸ்..!!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் இலக்குடன் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை…

Read more

Breaking: ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை…! ” நேற்றும் இன்றும் 2 முறை” சவரன் ரூ.2800 வரை உயர்ந்து ரூ. 85,000-ஐ தாண்டியது…!!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை 560 வரையில் அதிகரித்த நிலையில் இன்று விலை மீண்டும் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தற்போது 1120 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 85120…

Read more

“டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த இபிஎஸ்”… அருகில் இருந்த முக்கிய புள்ளி.. இவர் யார் தெரியுமா…? வெளியான பரபரப்பு தகவல்கள்…!!!

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, கடந்த 16-ந்தேதி டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி, எம்.தம்பிதுரை, சி.வி.…

Read more

“லிவ்-இன் ரிலேஷன்ஷிப்”… வேறொருவருடன் தொடர்பு… 100 கி.மீ தூரம் காதலியின் பிணத்தை கொண்டு சென்று செல்பி எடுத்த காதலன்… நண்பனுடன் சிக்கிய சம்பவம்…!!!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் சூரஜ் குமார் உத்தம் (22). சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் வாயிலாக, கான்பூரின் பார்ரா பகுதியைச் சேர்ந்த அகான்ஷா (20) என்ற இளம்பெண்ணுடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்த நட்பு விரைவில் காதலாக மாறியது. அகான்ஷா…

Read more

“ஒரு வருஷத்திற்கு 30,000 விவாகரத்து”… கேரளாவில் அதிகரிக்கும் இளம் தம்பதியரின் அவசர முடிவு… திருமணம் செய்த வேகத்தில் டைவர்ஸ்… அதிர்ச்சி தகவல்..!!

இன்றைய வேகமான வாழ்க்கைமுறையிலும், வேலைப் பணி, சமூக அழுத்தங்கள் மற்றும் மன அழுத்தங்களிலும் சிக்கிய இளம் தம்பதிகள், குடும்ப வாழ்க்கையில் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதில் தவறி, திருமண வாழ்க்கையை முடிக்க தயாராகிவரும் பிரச்னை பெருகி வருவதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.…

Read more

“பிறந்து 2 மாதம்தான் ஆகுது”… என் குழந்தையை காணல… அழுது நாடகம் ஆடிய தாய்… 3-வதும் பெண் குழந்தை பிறந்ததால்.. ஈவு இரக்கமே இல்லாத கொடூரம்…!!!

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில், மூன்றாவது பெண் குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான தாய் ஒருவர், 2 மாத குழந்தையை கொலை செய்து கால்வாயில் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சனோஜ்குமார் மற்றும் அவரது…

Read more

“தந்தைக்கு 2 மனைவிகள்”… சித்தியை கொடூரமாகக் கொன்று கல்லை கட்டி பிணத்தை கிணற்றில் வீசிய மூத்த மனைவியின் மகன்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!!

விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப சொத்து பகிர்வு தொடர்பான தகராறில், ஒரு மகன் தனது மாற்றாந் தாயை கொலை செய்து, பிணத்தை கிணற்றில் வீசிய கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள துறிஞ்சிப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர்…

Read more

“ரூ.22,000 பணம்”… நண்பர்களுக்கிடையே மனக்கசப்பு… மது குடிக்கும் போது பாரில் திடீரென வெடித்த மோதல்… அடுத்து நடந்த பயங்கரம்.. பகீர்.‌!

புதுக்கோட்டை மாநகரில் நண்பனிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் மோதிய ஒருவர், மதுபோதையில் தன்னுடைய நண்பரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுக்கோட்டை எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் நித்தியராஜ் (40). இவரது தந்தை நடத்தி வந்த லாரி புக்கிங் அலுவலகத்தை,…

Read more

“கையில் டாட்டூ”.. ராணுவத்தில் சேர நிராகரிப்பு… சிறு வயது கனவு தகர்ந்ததால் வேதனையில் தவித்த மாணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த பாலமுருகனின் மகன் யோகசுதீஷ் (17), மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், சிறுவயதிலிருந்தே ராணுவத்தில் சேரும் கனவு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நோக்கத்துடன், அடிப்படை உடற்பயிற்சி உள்ளிட்ட தேவையான…

Read more

அட..! “சாலைப் பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு கார்”… அரசாங்கத்தை அவமதிக்க திட்டமிட்ட சதி… விபத்துக்குப் பின் உரிமையாளர் சொன்ன காரணம்… வைரலாகும் வீடியோ..!

பீகார் மாநிலம் பாட்னாவில், மழை வெள்ளத்தில் தேங்கிய பள்ளத்தில் கார் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், சாலை பராமரிப்பு இல்லாமை குறித்து அரசு மீது வழக்கம்போலக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் வாகன உரிமையாளர் அதனை மறுத்துள்ளார். அதாவது கடந்த வெள்ளிக்கிழமை,…

Read more

படு பயங்கரம்..! “செல்போனுக்காக கணவனின் உயிரைப் பறித்த மனைவி”… உறைய வைக்கும் அதிர்ச்சி பின்னணி…!!!

செல்போன் மற்றும் பணம் தர மறுத்த கணவரை, மனைவி கத்தியால் குத்திக் கொன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. ஜம்தாரா மாவட்டம் மிஹிஜாம் பகுதியில் வசித்து வந்த மகாவீர் யாதவ் (வயது 40) என்பவர், தனது மனைவி காஜல் தேவியுடன் …

Read more

“மலை கிராமத்தில் மக்களிடையே வெடித்த மோதல்”.. போலீசாரையே சிறைபிடித்த பொதுமக்கள்… நடந்தது என்ன..? வேலூரில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட பீஞ்சமந்தை மலைப்பகுதியில் அமைந்துள்ள செங்காடு கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவில், அருகிலுள்ள அல்லேரி பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் தகராறு செய்ததால், இரு கிராமங்களைச்…

Read more

“பெற்ற மகன்கள் கண்முன்னே திமுக பிரமுகரை வீடு புகுந்து துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற கணவன்”… கொலைக்குப் பிறகும் அடங்காத வெறி… facebook லைவில்… பரபரப்பு சம்பவம்…!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் அருகே உள்ள கலயநாடு பகுதியில் கூலித்தொழிலாளி ஐசக் மேத்யூ (44), தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறைத் தொடர்ந்து, வீட்டுக்குள் நுழைந்து அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐசக் மேத்யூவின்…

Read more

“17 வயது சிறுமியுடன் காதல்”… பட்டப்பகலில் வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை… 16 வயது தம்பி உட்பட ‌4 பேர் கைது… திருச்செந்தூரில் பயங்கரம்… பரபரப்பு பின்னணி..!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ம.மணிகண்டன் (24) என்ற இளைஞர் காதல் விவகாரத்தால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டன், மின் பொருட்கள் பழுது பார்க்கும் தொழிலாளி. அவர்,…

Read more

Breaking: தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்… 2 நாளில் ரூ.1680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.84,000-க்கு விற்பனை…!!!!

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து சவரன் 1120 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 560 ரூபாய் வரையில்…

Read more

அடச்சீ..! கூச்சமே இல்லையா…? “பஸ் ஸ்டாண்டில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஜோடி”… அவ்வளவு பேரும் பார்க்காங்க… ஆனாலும் வெட்கப்படல.. வீடியோ வைரல்..!!

சமூக ஊடகங்களில், ஒரு ஜோடியின் நடத்தை பல்வேறு சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் காரணமாகியுள்ளது. பொதுமக்கள் நிறைந்து காணப்படும் பேருந்து நிறுத்தம் என்ற பொது இடத்தில், இருவரும் வெளிப்படையாக ரொமான்ஸ் செய்யும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது. இந்த காணொளி செப்டம்பர் 18 ஆம்…

Read more

“நீண்ட ஆயுசுடன் வாழ்க”… இன்ஸ்டாவில் வீடியோ போட்ட ஜோடி… லைக்குகளோடு பாராட்டி தள்ளும் நெட்டிசன்ஸ்… அப்படி அதுல என்ன இருக்குன்னு நீங்களே பாருங்க..!!!

சமூக ஊடகங்களில், ஒரு கணவன் மற்றும் மனைவிக்கிடையே இடம்பெறும் நகைச்சுவையான உரையாடல் தற்போது வைரலாகி வருகிறது. அன்பும் நையாண்டியும் கலந்து காணப்படும் இந்த வீடியோ, பலரது சிரிப்பை தூண்டியுள்ளது. இந்த வீடியோவை @radhaa_srivastava3 என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் ஜூன் மாதம் பகிர்ந்தது.…

Read more

அவருக்கு பயமே இல்லை..! “படம் எடுத்த படியே சீறிப்பாய்ந்து கடிக்க துணிந்த கிங் கோப்ரா”… மீண்டும் மீண்டும் சீண்டிய வாலிபர்… பதறவைக்கும் வீடியோ…!!!!

சமூக ஊடகங்களில்  ஒருவர் ஒரு ராஜ நாகப்பாம்புடன் விளையாடும் காட்சிகள் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. உலகிலேயே மிகவும் விஷமுள்ள மற்றும் ஆபத்தான பாம்புகளில் ஒன்றாக கருதப்படும் ராஜ நாகத்தை (King Cobra) நேரில் கிண்டல் செய்வது போன்ற தைரிய செயல்,…

Read more

ஜப்பானிய தம்பதியை வியக்க வைத்த இந்தியரின் திறமை…! “அசால்டா அவங்க மொழியை பேசுறாரு”… ஆள பார்த்து எடை போடக்கூடாதுன்னு சொல்றது சரிதான்… லைக்குகளை குவிக்கும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ தீயாய் பரவி வருகிறது. இதில், ஒரு இந்தியர் ஜப்பானிய தம்பதியிடம் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு சரளமாக ஜப்பானிய மொழி பேசுகிறார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து, பல மில்லியன் பார்வைகளையும் எண்ணற்ற லைக்…

Read more

“அதிமுகவை விட தவெக பிரச்சாரத்திற்கு கடுமையான நிபந்தனைகள்”… விஜய்க்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!!!

அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரத்திற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடக்கமாக, கடந்த 13ஆம் தேதி, திருச்சியில் தனது பிரசாரத்தை விஜய் ஆரம்பித்தார்.…

Read more

Breaking: செங்கோட்டையனின் கோட்டையில் இபிஎஸ்…! “அதிமுகவினர் உற்சாக வரவேற்பு”… பதவி கொடுத்த சில நாளில் மிரளவைத்த ஏ.கே செல்வராஜ்…!!

அதிமுக கட்சியில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதால் கட்சிப் பதவியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. கட்சிப் பொறுப்புகள்  பறிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து செங்கோட்டையன் கட்சியில் மீண்டும் பிரிந்து சென்றவர்களை இணைக்க…

Read more

மக்களே அலர்ட்..! “சென்னையில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை”… தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

சென்னையில் இன்று (செப். 23) இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

Read more

“24 வருஷங்களில் ஒரு நாள் கூட ஓய்வெடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி தான்”… உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம்…!!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று நடைபெற்ற தேசிய தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “கடந்த 24 ஆண்டுகளில், ஒருநாளும் விடுமுறை எடுக்காத ஒரே மனிதர் பிரதமர் நரேந்திர…

Read more

FLASH: உலக பிரசித்தி பெற்ற குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் பிரம்மாண்டமாக தொடங்கியது..!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா, உலக பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் மைசூருக்குப் பிறகு இங்கு தான் தசரா விழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை காண உலகம் முழுவதிலும்…

Read more

பார்த்தாலே புல்லரிக்குது…! “28 நாய்கள்”… தெருவில் படை சூழ அமைதியாக நடந்து சென்ற பெண்… வியந்து போன மக்கள்… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!!

அன்பும் விசுவாசமும் சில நேரங்களில் நான்கு கால்களில் வருகின்றன” – இந்த வாசகத்தை உணர்த்தும் வகையில், பெங்களூரு நகரின் வீதிகளில் 28 கோல்டன் ரெட்ரீவர்களுடன் அமைதியாக நடந்து செல்லும் ஒரு பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அருகில்…

Read more

“2 வயசு தான் ஆகுது”… கைத்தட்டலன்னு சொல்லி குழந்தையின் கன்னத்தில் பளார் விட்ட டீச்சர்… பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ… வெடித்தது பிரச்சனை…!!!!

மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகரில் அமைந்துள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளியில், 2 வயது குழந்தை மீது பெண் ஆசிரியர் ஒருவரால் நடத்திய வன்முறை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா…

Read more

சாலையின் குறுக்கே பாய்ந்த நாய்..! “பைக்கோடு சறுக்கி விழுந்த 2 பேர்”… வேகமாக வந்து மோதிய கார்… சக்கரத்தின் அடியில் சிக்காமல் உயிர்த்தப்பிய சம்பவம்… அதிர்ச்சி வீடியோ..!!!

ஈரோடு மாவட்டத்தில் சாலையின் நடுவில் திடீரென நாய் ஒன்று பாய்ந்ததால் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று திங்கள்கிழமை நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி…

Read more

அந்த 100 ரூபாயில் நான் பணக்காரனாகி விடமாட்டேன்…! “நீங்க காசு கொடுக்கலனாலும் பரவால்ல சொன்ன இடத்துல இறங்குங்க”… ஓட்டுநரை திட்டிய பெண் பயணி… அதிர்ச்சி வீடியோ…!!!

பயணிகளுக்கும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கும் இடையே நேரும் மோதல்கள் சமீப காலமாக சமூக ஊடகங்களில் அதிகம் காணப்படுகின்றன. இவ்வாறு தற்போது நடந்த ஒரு சம்பவத்தின்  வீடியோ இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு பெண் பயணி தனது டாக்ஸி…

Read more

“22 வயது வாலிபருடன் வீட்டை விட்டு ஓடிய 17 வயது சிறுமி”… போலீஸ் பிடித்ததால் ஜீப்பில் ஏறி வசை பாடிய ஜோடி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், போலீஸ் ஜீப்பின் கூரையில் ஏறி பரபரப்பை ஏற்படுத்திய இளம் ஜோடி தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) இரவு, ராம்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

Read more

பரபரப்பான மேட்ச்..! “மைதானத்தில் மீண்டும் மீண்டும் வம்பிழுத்த பாக். வீரர்”… திடீரென வெடித்த மோதல்… ஆட்டநாயகன் விருது மூலம் தரமான பதிலடி கொடுத்த அபிஷேக் ஷர்மா… வீடியோ வைரல்..!!!

17-வது ஆசியக் கோப்பை (Asia Cup) கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றுப் போட்டிகள் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் இடையே தலா ஒரு முறை மோதுகின்றன. இதில்…

Read more

“சஞ்சு சாம்சன் கேட்ச்”… பாக். தொடக்க வீரரின் அவுட் சர்ச்சை… வைரலாகும் வீடியோ… அதிரடியாக விளக்கம் கொடுத்த ரவி சாஸ்திரி…!!!

துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்–4 சுற்றின் முக்கியமான போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில்…

Read more

திருட்டுத்தனம் செய்யாதீங்க…! “ஆவின் பால் பொருட்களின் விலையை திமுக அரசு குறைத்ததா”…? இது மக்களை ஏமாற்றும் வேலை… அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை…!!

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி திருத்தம் என்று அமலுக்கு வந்துள்ள நிலையில் ஆவின் பால் பொருட்களின் விலை குறைந்துள்ளது. இது தொடர்பாக தற்போது திமுக அரசுக்கு பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து  அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! “திருச்செந்தூரில் ஓட ஓட விரட்டி வாலிபர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை”…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பது கொல்லப்பட்டவரின்…

Read more

“இந்தியாவிடம் படுதோல்வி”… கோலி கோலி என கூச்சலிட்டு கலாய்த்த ரசிகர்கள்… விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது போல் சைகை காட்டிய பாக். வீரர்.. இதுதான் காரணமா.? பரபரப்பு வீடியோ..!!!

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-4 சுற்றுக்குள் நுழைந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு முறை மோதுகின்றன. இதன் முடிவில் முதலிடம் பிடிக்கும் இரண்டு…

Read more

பூமர்கள் Vs மில்லியனில்கள் Vs ஜென் Z… இதில் அதிகம் படித்த தலைமுறையினர் யார் தெரியுமா…? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..!!!

உலகத்தில் ஒவ்வொரு தலைமுறையும் தனித்துவமான வாழ்க்கை அனுபவங்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில் மில்லியனியல்கள், பூமர்கள் மற்றும் ஜென் Z தலைமுறைகளில் அதிகம் படித்தவர்கள் யார் என்பது குறித்து பார்ப்போம். அதில், 1981 முதல் 1996 வரை பிறந்தவர்கள், “மில்லியனியல்கள்” (Millennials) என அழைக்கப்படுகின்றனர்.…

Read more

தனி நாடாக உருவாகும் பாலஸ்தீனம்…! “நிச்சயம் இது நடக்காது”… பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதா..? உலக நாடுகளை எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்…!!!

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பாக இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்வதேச அளவில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்கு பாலஸ்தீன அரசு நன்றி தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன பகுதிகள்…

Read more

Breaking: ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை… சவரன் ரூ.1,120 வரை உயர்ந்ததால் பேரதிர்ச்சி…!!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வரும் நிலையில் நிபுணர்கள் ஒரு லட்சத்தை எட்டும் என்கிறார்கள். இந்த நிலையில் இன்று காலை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 560…

Read more

“எல்லை அருகே உள்ள கிராமத்தின் மீது குண்டு மழை பொழிந்த பாக் இராணுவம்”… 30 பேர் உயிரிழப்பு… பரபரப்பு சம்பவம்..!!!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள திராஹ் பள்ளத்தாக்கைச் சேர்ந்த மாத்ரே தாரா என்ற கிராமத்தில், பாகிஸ்தான் விமானப்படை இன்று அதிகாலை விமானம் மூலமாக கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியது. அதிகாலை 2 மணியளவில் நடைபெற்ற இந்த தாக்குதலில், எட்டு LS-6…

Read more

Other Story