“OBC மாணவர்களுக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகள்”… அமைச்சர் ராஜ கண்ணப்பன் திட்டவட்டம்…!!!!

தமிழக சட்டசபையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் பல்வேறு விதமான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் தங்கி…

Read more

அண்ணாமலை சொத்துப் பட்டியலை வெளியிடப் போகிறாரா?…. இல்லன்னா ஊழல் பட்டியலா?…. திமுகவினர் சரமாரி கேள்வி…..!!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக உள்ள அண்ணாமலை சென்ற மாதம் தென்காசியில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது திமுகவினர் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும் என அவர் கூறினார். அதிலும் குறிப்பாக திமுகவின் முக்கிய புள்ளிகளின் ஊழல்…

Read more

தொடங்கியது அரண்மனை-4 சூட்டிங்…. நடிகை ராஷி கன்னா பகிர்ந்த புகைப்படம்…. வைரல்…..!!!!

சுந்தர்.சி டைரக்டில் சென்ற 2021-ம் வருடம் வெளியாகிய படம் “அரண்மனை 3”. இப்படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.…

Read more

“10 நிமிஷம் மட்டும் அட்ஜஸ்மெண்ட் பண்ண சொன்னாங்க”…. நடிகை மாளவிகா ஸ்ரீநாத் பரபரப்பு பேட்டி….!!!!

மலையாள சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய இளம் நடிகைகளில் ஒருவரான மாளவிகா ஸ்ரீநாத் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடிசன் எனும் பெயரில் தனக்கு நடைபெற்ற பாலியல் அத்துமீறல் பற்றி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இவர் நிவின்பாலி நாயகனாக நடித்த சாட்டர்டே நைட்,…

Read more

அடடே!…. அரிசியை பயன்படுத்தி உருவப்படம்…. நெகிழ்ச்சியில் உறைந்த நடிகர் சோனு சூட்…..!!!!!

கொரோனா காலக்கட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு நிதியுதவி, பேருந்து வசதி உட்பட பல்வேறு உதவிகளை வழங்கி பெரும் பங்காற்றியவர் தான் பாலிவுட் நடிகர் சோனு சூட். இதன் காரணமாக சோனு சூட் நாடு முழுவதும் பிரபலமடைந்தார். மேலும் அறக்கட்டளை ஒன்றையும்…

Read more

பிரபல “கேஜிஎப்” பட நடிகைக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கா?….. ரசிகர்கள் கவலை……!!!!

நடிகை மாளவிகா அவினாஷ் இதுவரையிலும் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். கேஜிஎப் திரைப்படத்திற்கு பின் அவர் மிகவும் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளது. மேலும் பல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராகப் பணியாற்றி வருகிறார் மாளவிகா…

Read more

5 ஆண்டுகளுக்கு பிறகு…. சென்னை விமான நிலையத்தில் தலைவர்களின் பெயர் பலகைகள்…. பயணிகள் வரவேற்பு…!!

கடந்த 1989-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவர்களின் கோரிக்கையை ஏற்று அப்போதைய பிரதமர் வி.பி.சிங் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு நிலையம் என பெயர் சூட்டி உள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை…

Read more

கணித தேர்விற்கு பயந்து…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி ஹரி கிருஷ்ணாபுரம் பகுதியில் வெல்டரான ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ராஜஸ்ரீ(15) அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று மாணவியின்…

Read more

கேஸ் பர்னர் ரொம்ப அழுக்காக இருக்கா?…. அப்போ இப்படி பண்ணுங்க?… 5 நிமிஷத்தில் புதுசா மாறிடும்…. இதோ உங்களுக்கான டிப்ஸ்…..!!!!

இன்று கேஸ் அடுப்பு இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். எனினும் அதை சுத்தம் செய்வது தான் மிகப் பெரிய வேலையாக இருக்கும். சமைக்கையில் சிதறும் எண்ணெய், பொங்கி வழிவது ஆகியவற்றால் அந்த பர்னரே அழுக்காகிவிடும். இதனால் அடுப்பு சரியாக எரியவும்…

Read more

இனி மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் சலுகை…. ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான பயணங்களை வழங்க அவர்களுக்கும் அவர்களது உதவியாளர்களுக்கும் அஞ்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கீழ் படுக்கைகளில் முன்னுரிமையை இந்திய ரயில்வே வழங்குகிறது. படுக்கை வசதி கொண்ட வகுப்பில் 4 படுக்கைகள் (இரண்டு கீழ் மற்றும் இரண்டு மிடில் பெர்த்) 3…

Read more

இன்ஸ்டாகிராமில் இருக்கும் டெலீட் ஆப்ஷன் பற்றி உங்களுக்கு தெரியுமா…? இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது என்று கூறலாம். குறிப்பாக சமீப நாட்களாக இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏராளமான பிரபலங்கள் இன்ஸ்டாகிராமில் தங்களுடைய புகைப்படங்கள் போன்றவற்றை பதிவிடுவதால் பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் மீது அதிக மோகம்…

Read more

மக்களே உஷார்…! கோடை காலம்… எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க…!!!!

இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.…

Read more

மீனம் ராசிக்கு…! நற்பலன் கிடைக்கும்…! மன தைரியம் அதிகரிக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் விரயச் செலவுகள் அதிகமாகும். சில விஷயங்களில் உற்சாகமாக ஈடுபட்டாலும் வெற்றி பெறுவது கடினம். இன்று தனலாபத்தை அதிகப்படுத்தி கொள்கிறீர்கள். உழைப்பிற்கு நற்பலன் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். அனைத்து வகையிலும் என்றைய நாள் முன்னேற்றகரமாக…

Read more

கும்பம் ராசிக்கு…! மதிப்பும், மரியாதை கூடும்…! பணவரவு அதிகரிக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நோக்கங்கள் நிறைவேறும். உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று உங்களுடைய நலம் விரும்புபவர்களை சந்திப்பீர்கள். இனிய எண்ணங்களால் தன்னம்பிக்கை வளரும். தொழில் வியாபாரம் முன்னேற்றத்திற்காக அதிக…

Read more

மகரம் ராசிக்கு…! பாதுகாப்பு மிக அவசியம்…! பூர்வீக சொத்துக்களால் சாதக பலன் கிடைக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்வு பெற்று மகிழ்ச்சி அடையக்கூடும். மனதில் நிம்மதி உண்டாகும். நீங்கள் மன நிம்மதியை பாதுகாப்பது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும். உணவு உண்பதில் கட்டுப்போட வேண்டும்.…

Read more

தனுசு ராசிக்கு…! கொடுத்த கடன் வசூல் ஆகும்…! சுமுகமான சூழ்நிலை உண்டாகும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! கணவனின் உடல்நிலையில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சந்திராஷ்டமம் இருப்பதினால் கவனம் வேண்டும். இன்று குடும்பப் பெரியவர்களின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பீர்கள். கூடுதல் பணவரவு நன்மையை உண்டாக்கும். மனைவியின் அன்பில் மகிழ்ந்துக் கொள்வீர்கள். மனைவிக்கு…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! யோகம் உண்டாகும்…! அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சம்பந்தமில்லாத வேலையில் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருக்கும். நேரத்திற்கு உணவை உட்கொள்ளுங்கள். சேமிப்பு பணம் முக்கியச் செலவுக்கு பயன்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கக்கூடும். சொகுசான வாழ்க்கையை மேற்கொள்ள நினைப்பீர்கள். புதிதாக…

Read more

துலாம் ராசிக்கு…! பதவி உயர்வு கிடைக்கும்…! சிரமங்கள் தீரும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று மனம் தளராமல் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உங்களுடைய செயல்கள் மற்றவர்களை ஈர்க்கும். ஆர்வம் அதிகமாக இருக்கும். சிரமங்களை சமாளித்து சாதனைகளைப் புரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி சிறப்பாக இருக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி…

Read more

கன்னி ராசிக்கு….! எதிரிகளின் தொல்லை நீங்கும்…! சிறிய அலைச்சல் உண்டாகும்…!!

கன்னி ராசி ராசி அன்பர்களே..! இன்று போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அனைவரிடமும் அன்பு காகட்டுப்படுவீர்கள்ட்டுவீர்கள். அன்புக்கு . எதிரிகளின் தொல்லை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் சாதகமானபலன் பெறுவதற்கு வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உங்களது…

Read more

சிம்மம் ராசிக்கு…! முயற்சி கைகொடும்…! வியாபாரத்தில் போட்டி இருக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று இறைவழிபாடு மேற்கொள்ளக்கூடிய நாளாக இருக்கும். கல்யாண முயற்சி கைகூடும். சமூகப்பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பயணத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவையை சரி செய்து கொள்வீர்கள். தொழில்…

Read more

கடகம் ராசிக்கு…! ஒத்துழைப்பு கிடைக்கும்…! உற்சாகம் உண்டாகும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மாற்று இனத்தவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் குறைந்துவிடும். சந்தோச எண்ணங்களால் உற்சாகம் உண்டாகும். பிறருக்கு உதவிகளை செய்து கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய அணுகூவம் உண்டாகும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! பொறுமை இருக்கும்…! புத்தி கூர்மை உண்டாகும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் நாளாக இருக்கிறது. பெரிய மனிதர்களின் தொடர்பு உங்களின் தகுதியை உயர்த்தும். தனவரவு தாராளமாக இருக்கும். இன்று தாயின் அன்பும் அரவணைப்பும் உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எச்சரிக்கையுடன்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! உணவில் கட்டுப்பாடு வேண்டும்…! அன்பை வெளிப்படுத்துவீர்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! எதிர்பார்த்த காரியம் வெற்றியை கொடுக்கும். உபரிபண வருமானம் ஏற்படும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். உணவில் கட்டுப்பாடு வேண்டும். மனதில் எதிர்பாராத தொல்லைகள் ஏற்படும். குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனை அகண்டு ஒற்றுமை ஏற்படும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! பணவரவு இருக்கும்…! அன்பும் ஆசியும் கிடைக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபார தொடர்பு இன்று பலம் பெறும். பணவரவு நன்மையை வரவழைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்படுவது நாற்பத்தி வரவழைக்கும். திருமண…

Read more

இன்றைய (14-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 14-04-2023, சித்திரை 01, வெள்ளிக்கிழமை, நவமி திதி இரவு 11.14 வரை பின்பு தேய்பிறை தசமி. உத்திராடம் நட்சத்திரம் காலை 09.14 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் காலை 09.14 வரை பின்பு மரணயோகம். தமிழ் வருடப்பிறப்பு. ஹயக்ரீவருக்கு உகந்த…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 14…!!

ஏப்ரல் 14 கிரிகோரியன் ஆண்டின் 104 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 105 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 261 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 69 – ரைன் இராணுவத் தளபதி விட்டேலியசு பேரரசர் ஒத்தோவைத் தோற்கடித்து உரோமைப் பேரரசின் ஆட்சியைக் கைப்பற்றினார். 70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு யூதத் தலைநகரை சுற்றி வளைத்தார். 193 –…

Read more

தோசை சுட்டு தராததால்….. மனைவி, மருமகள், பேத்தியை கத்தியால் வெட்டிய தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள என்.மோட்டூர் மேட்டு கொட்டாய் கிராமத்தில் கணேசன்(60) என்பவர் விசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாதம்மாள்(50) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணேசன் தோசை சுட்டு தருமாறு…

Read more

பள்ளி ஆலோசனை கூட்டத்தில்…. கட்டிப்புரண்டு சண்டை போட்ட ஆசிரியர்கள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குனிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் குழந்தைசாமி என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அங்கு 25-க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த…

Read more

“தமிழக போலீஸ்” என்ற பெயரில் போலியான முகநூல் பக்கம்…. பட்டதாரி வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சமூக வலைத்தளங்களை தீவிரமாக  கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பேஸ்புக்கில் தமிழ்நாடு போலீஸ் என்ற பக்கம் போலீஸ் முத்திரையுடன் இருப்பதை பார்த்தனர். அந்த முகநூல் பக்கத்தில் 46 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் ஆய்வு…

Read more

மக்களே உஷார்….! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தனியார் கன்சல்டன்சி நிறுவனம் அமைந்துள்ளது. அவர்கள் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 5 பட்டதாரி வாலிபர்கள், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் என 8…

Read more

வீட்டிற்கு வந்த நபர்கள் யார்….? காணாமல் போன வாலிபர் பிணமாக மீட்பு…. போலீஸ் விசாரணை….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்திரா காலனியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிக்கி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணி, சிவகுமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 6-ஆம் தேதி முதல் மணியை காணவில்லை. இதனால் சிக்கி…

Read more

“அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்?”…. பிரபல பாடகர் லக்கி அலி வருத்தம்….!!!!

மும்பையை சேர்ந்த பிரபல பாடகரும் பாடலாசிரியருமான லக்கி அலி சமீபத்தில் தன் சமூகவலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய அடிப்படையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் பிரம்மன் எனும் வார்த்தை ஆபிரகாம் என்பதிலிருந்து உருவானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. லக்கி அலியின் இப்பதிவு இந்து கடவுளாக சொல்லப்படும்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்….. காதலனை கரம் பிடித்த நர்சிங் கல்லூரி மாணவி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலுவைச்சேரி கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரச்செல்வன் என்ற மகன் இருக்கிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் நர்சிங் கல்லூரி மாணவியான சௌந்தர்யாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு…

Read more

“3 நாட்களாக சரிவர உணவு வழங்கவில்லை”…. மாணவர்களின் அடுத்தடுத்து குற்றச்சாட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருந்து அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். தற்போது 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்கள் விடுதியை விட்டு சென்றனர். இதனால்…

Read more

மிக ஏழ்மையான முதல் மந்திரி மம்தா பானர்ஜியா?…. வெளியான ஷாக் ரிப்போர்ட்…..!!!!!

ஜனநாயக சீர்திருத்தங்களுக்குரிய கூட்டமைப்பு எனும் நிறுவனம் சார்பாக இந்தியாவிலுள்ள முதல்-மந்திரிகளின் சொத்து விபரங்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு அதன் அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. முதல்-மந்திரிகள் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த விபரங்களின் அடிப்படையில் இத்தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 28 மாநிலங்கள்…

Read more

“தமிழகம் முழுவதும் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாட நடிகர் விஜய் உத்தரவு”…. களத்தில் குதித்த நிர்வாகிகள்….!!!

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நாளை (ஏப்ரல் 14) நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி இருக்கிறார். மாவட்ட செயலாளர்களுக்கு…

Read more

“பொது இடத்தில் நடிகர் விஜய்யை கன்னத்தில் ஓங்கி அறைந்த எஸ்ஏ சந்திரசேகர்”… காரணம் என்ன…? பிரபல நடிகர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். இவருக்கு அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன்பிறகு நடிகர் பொன்னம்பலம் அடிக்கடி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியின்…

Read more

மது, புகைப் பழக்கத்தை கைவிடணுமா?…. அமிதாப் பச்சன் கொடுத்த ஐடியா…. வைரலாகும் பதிவு….!!!!!

சினிமாக்களை பார்த்துதான் இளைஞர்கள் புகைப்பிடிப்பதையும், மது அருந்துவதையும் கொண்டாடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது. எனினும் சினிமாக்களில் புகைப்பிடித்தல் மற்றும் மது குடிப்பது போன்று காட்சி வந்தால் அதுகுறித்த வாசகமும் தவறாமல் இடம்பெற்று வருகிறது. தற்போது பிரபல முன்னணி நடிகரான…

Read more

நந்தினியை மறக்க முடியுமா…? சின்னத்தம்பி படம் ரிலீஸ் ஆகி 25 வருடங்கள் நிறைவு… நடிகை குஷ்பு நெகிழ்ச்சி…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவர் பி. வாசு இயக்கத்தில் நடித்த சின்னத்தம்பி திரைப்படம் கடந்த 1991-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகர் பிரபு, ராதாரவி, மனோரமா போன்ற…

Read more

“என் புருஷனின் தோற்றத்தை பார்த்து கேலி பண்றாங்க”…. நடிகை நீலிமா ராணி வேதனை…!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா. அதன்பிறகு பல படங்களில் முன்னணி ஹீரோகளுடன் இணைந்து குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நீலிமா தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார் ருத்ரன் படத்தில் நடிகை நீலிமா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.…

Read more

அன்று வாய்ப்பு தேடி மயங்கி விழுந்தேன்… இன்று அதுதான் என் அலுவலகம்?…. நடிகர் சூரி நெகிழ்ச்சி…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி, டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009-ம் வருடம் வெளியாகிய “வெண்ணிலா கபடி குழு” படத்தில் நடித்ததன் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதையடுத்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர்…

Read more

“ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கும் பிரதமர் மோடி”…. உறுதிப்படுத்திய தமிழக பாஜக….!!!

பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் தொகுதியில் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு 3-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. வட…

Read more

இது அல்லவா துணிச்சல்…! உயிரைப் பணயம் வைத்து முதலையிடமிருந்து கணவரை காப்பாற்றிய மனைவி… குவியும் பாராட்டு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரவுலி மாவட்டத்தில் மந்தராயல் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வரும் பன்னே சிங் என்பவர் தன்னுடைய மனைவி விமல் பாயுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகள் வழக்கம் போல் ஆடு…

Read more

“என்னுடைய மார்பகங்களை பெரிதாக்கி வருமாறு கூறினார்கள்”…. பிரபல ரஜினி பட நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு புகார்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ரஜினியுடன் சேர்ந்து கபாலி, வெற்றிச்செல்வன் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் அதிக படங்களில் நடித்து வரும் ராதிகா…

Read more

உக்ரைன் போர் எதிரொலி!… மருத்துவப் படிப்பை பாதியில் கைவிட்ட இந்திய மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

உக்ரைனில் ஏறத்தாழ 20,000 இந்திய மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.) பயின்று வந்தனர். அங்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ரஷியா போர் தொடுத்ததை அடுத்து  பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து இந்திய மாணவர்கள் அங்கு தங்களது மருத்துவ…

Read more

“வங்கியில் கடனை செலுத்த தவறினால் இனி அந்தப் பிரச்சினை இருக்காது”… ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி…!!!

இந்திய ரிசர்வ் வங்கி தற்போது அனைத்து வங்கிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் நியாயமற்ற கடன் வழங்குதல் நடைமுறைகள் இருக்கக் கூடாது எனவும், கடன் கட்டணங்களில் அபராத கட்டணம் என்பது கடன் ஒப்பந்தத்தின் முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத…

Read more

தமிழ்நாடு முழுதும் ஏப்ரல் 14-ல் ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு… தொல். திருமாவளவன் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி அணிவகுப்பு நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சியை வீழ்த்தவும், ஜனநாயகத்தை காப்பதற்கும் சமத்துவ நாளில்…

Read more

“தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றாலும் பாஜகவால் ஆட்சியை கலைக்க முடியாது”… எம்பி கனிமொழி திட்டவட்டம்…!!

தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் ரவி தமிழக சட்டசபையில் இயற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருப்பது, சனாதனம் பற்றி பேசுவது, ஸ்டெர்லைட்…

Read more

வேகமெடுக்கும் கொரோனா!…. மீண்டும் “கோவிஷீல்டு” தடுப்பூசி உற்பத்தி…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், “கோவிஷீல்டு” தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் துவங்குவதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது “சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கோவிஷீல்டு…

Read more

அது உண்மையாக இருக்குமோ…? பொது இடத்தில் கணவர் மீது கோபப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராய்…. அதிர்ச்சி புகைப்படம்…!!!

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பது குறைந்துவிட்டது. கடந்த வருடம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை…

Read more

Other Story